Skip to content
Home » காதல் கதை

காதல் கதை

அரிதாரம் – 11

மறுநாள் காலையில் வழக்கம் போல் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கியது.  படப்பிடிப்பு தளத்தில் ஒரு நொடி கூட ரகு ஆராதனாவை விட்டு அங்கும் இங்கும் நகரவே இல்லை.  அது, அவன் அவளின் மேல் அக்கறையாக இருப்பது… Read More »அரிதாரம் – 11

அரிதாரம் – 9

“எனது வாழ்க்கை என் கையில் இல்லை அப்படித்தானே!” என்று அமைதியாக கேட்டான் பிரணவ். அவனது அமைதியான வார்த்தையில் இருந்த வேதனையை புரிந்து கொண்ட ஆராதனாவிற்கு இதயத்தை யாரால் கத்தியால் கிழிப்பது போல் வலித்தது.  “என்னை… Read More »அரிதாரம் – 9

அரிதாரம் – 7

ஆராதனாவை நினைத்து தனியே புலம்பிக் கொண்டிருந்த நிகேதன் முன்பு வந்து நின்றான் தீபன்.  “டேய், அரை மணி நேரத்துல வரேன்னு சொல்லிட்டு இப்படி லேட்டா வர்ற” என்று படபடத்தான்.  “அண்ணா, நான் சொன்ன நேரத்துக்கு… Read More »அரிதாரம் – 7

மோதலில் ஒரு காதல்-20

       மகி நடுக்கத்திலிருக்க அவளை கட்டி அணைக்க கையை ஏந்தி வந்தான் ஆருத்ரன். அவன் பின்புறம் வருவதால் மகி நடுக்கத்தில் அவனை பார்க்கவில்லை. ஆனால் எதார்த்தமாக திரும்பிய கௌரியின் கண்களில் பட்டுவிட்டது. பிரியாவை விட்டுவிட்டு… Read More »மோதலில் ஒரு காதல்-20

முகப்பு இல்லா பனுவல் – 2

ராணி வேலைக்குச் சென்றதும், வீட்டின் பொறுப்பான மகளாக, மாதவி  தம்பியுடன் தங்களின் எதிர்கால படிப்பை பற்றி பேசிக்கொண்டே, மீதி இருந்த வீட்டு வேலைகளை பார்த்து முடித்தாள்.  வேலை முடிந்ததும் தம்பிக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறேன்… Read More »முகப்பு இல்லா பனுவல் – 2