Skip to content
Home » கானல் நீரும் பவுர்ணமி நிலவும்

கானல் நீரும் பவுர்ணமி நிலவும்

கானல் நீரும் பவுர்ணமி நிலவும்- ஷியாமளா கோபு

கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-11

அத்தியாயம்—11டாக்டரை பார்க்க காத்திருந்தாள் சுஜா. ஸ்ரீதர் டாக்டரை பார்த்துவிட்டுப் போகிறான் என்றால்அவன் மனசும் பாரமாக இருக்கிறது என்று தானே அர்த்தம்.! அவள் பேர் சொல்லிக் கூப்பிட்டநர்ஸ், அவளை உள்ளே அனுமதித்தாள். யோசனையுடன் உள்ளே சென்றாள்… Read More »கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-11

கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-8

அத்தியாயம்===8சிவா சமயம் நாம் நடந்து கொள்ளும் விதத்தால் நம்மையே நாம் மதிக்காமல் போகும்தருணங்கள் வாழ்க்கையில் வரும். சுஜா கேட்டதும் அந்த உண்மை மனதை சுட ஸ்ரீதர் ஏதோ சமாளித்து பேச்சை முடித்தான். அன்று அவன்… Read More »கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-8

கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-5

அத்தியாயம்.. 5வாசலில் மணி அடித்தது. ஆயா எரிச்சல் அடைந்தாள். இது வேற….அப்பப்ப அடிச்சுக்கிட்டு.யாராவது வந்து ஜாடை மாடையாக வம்பிழுப்பது சகஜமாகிவிட்டது. கதவை திறந்தாள் ஆயா. “கதவை திறக்க இத்தனை நேரமா?” என்று எரிந்து விழுந்தபடி… Read More »கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-5

கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-3

அத்தியாயம்-3ஏ. சி கம்பார்ட்மென்டில் இருந்து சுஜா இறங்கினாள். ரெயில் சரியான நேரத்துக்கு வந்துவிட்டிருந்தது. அதிசயம் தான். இருள் பிரியாத வானம் மென் காற்றை குளிர்ச்சியாகஅனுப்பியது. சுஜா எழும்பூர் ரெயில் நிலைய கூட்ட நெருக்கடி விட்டு… Read More »கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-3

கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-2

அத்தியாயம்-2வீடு களை கட்டி விட்டது. கலர் கலர் பலூன்கள் ஆங்காங்கே கட்டப்பட்டு காற்றில் ஆடியது.அந்தி நேரம் ஆதலால் வண்ண வண்ண குட்டி விளக்கு சர அலங்காரங்கள் வேறு ஜொலித்து,இடத்தை அழகாக்கியது. முன் பக்க பெரிய… Read More »கானல் நீரும் பவுர்ணமி நிலவும்-2