கால் கிலோ காதல் என்ன விலை-1
💟 ¼ கிலோ காதல் என்ன விலை?💟 அத்தியாயம்-1 பேருந்தின் பலத்த குலுக்கலில் தக்காளி பெட்டியிலிருந்து தக்காளி கீழே உருண்டது. காலையிலேயே ஐந்து ஐந்தரைக்கு பேருந்தில்… Read More »கால் கிலோ காதல் என்ன விலை-1
💟 ¼ கிலோ காதல் என்ன விலை?💟 அத்தியாயம்-1 பேருந்தின் பலத்த குலுக்கலில் தக்காளி பெட்டியிலிருந்து தக்காளி கீழே உருண்டது. காலையிலேயே ஐந்து ஐந்தரைக்கு பேருந்தில்… Read More »கால் கிலோ காதல் என்ன விலை-1
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அத்தியாயம்-2 திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரனின் கோவிலின் திசையை பார்த்து தேவராஜ் வணங்கினார். பூஜையறையிலிருந்த ஜன்னல் வழியாகவே கோவில் கோபுரம் தெரியும். தேவராஜிற்கு எப்பொழுதும் பூஜையுடனே மாடிக்கு வந்து திருவண்ணாமலை கோபுரத்தின் திசையை பார்த்து… Read More »கால் கிலோ காதல் என்ன விலை-2
அத்தியாயம்-3 சந்திரிகா மகளை மூக்கு முட்ட முறைத்திட, அஞ்சனா சிரித்தபடி, “சரி விடுமா. அவ வேண்டுமின்னு செய்தாலோ, வேண்டாம்னு செய்தாலோ? இப்ப திட்டினேனு வையு. அப்பா என்ன இங்குட்டு சத்தம்னு எட்டி பார்த்துடுவார். … Read More »கால் கிலோ காதல் என்ன விலை? -3
அத்தியாயம்-4 ‘ஏதாவது ஒரு பையன் ஒரு பொண்ணை பார்த்துட்டா போதும். என்னவோ உலகத்துலயே தான் அழகினு ஒரு லுக்ல இருப்பாளுங்க. சை, இதுக்கு தான் படிக்காத அப்பிராணி புள்ளயா பார்த்திடணும். மரியாதை முக்கியம் பிகிலு.’… Read More »கால் கிலோ காதல் என்ன விலை?-4
அத்தியாயம்-5 அமிழ்தினி எண்ணம் பொய் ஆக்காமால் அர்ஜுனை மணம் செய்து வைக்க தேவராஜ் ஆர்வமாய் இருந்தார். அதன் பொருட்டு மடமடவென நாட்கள் பார்க்கப்பட்டு திருமண தேதி குறிக்கப்பட்டது. இடைப்பட்ட நாட்களில் அமிழ்தினி… Read More »கால் கிலோ காதல் என்ன விலை? -5
அத்தியாயம்-6 அமிழ்தினி நள்ளிரவு புரண்டு படுத்தவள் தன்முன் இருந்தவனின் வதனத்தில் திடுக்கிட்டு எழுவும், அந்த மெத்தையில் அசைவு உண்டாகி அர்ஜுன் கண் திறந்தான். அமிழ்த்னி நெஞ்சு விம்ம தன்னை கண்டு பதட்டமடைவதை கண்டு, “கட்டில்ல… Read More »கால் கிலோ காதல் என்ன விலை? -6
அத்தியாயம்-7 ஒவ்வொரு முறையும் அமிழ்தினி சாப்பிடும் போது நகை முன்னே வரவும், “தயவு செய்து கோவிலுக்கு இத்தனை நகையை போட்டுட்டு வராத.அன்னைக்கு குரங்கு செயினை பறித்தது போல இங்க ஏதாவது அசம்பாவிதம் நடந்தா… Read More »கால் கிலோ காதல் என்ன விலை?- 7
அத்தியாயம்-8 அமிழ்தினியை புகுந்த வீட்டில் விட்டுவிட்டு, அவளது அக்கா மாமா அஞ்சனா-சரவணன் கிளம்பினார்கள். அமிழ்தினி தாய் சந்திரிகா, தந்தை தேவராஜ் மட்டும் அன்று ஒரு நாள் சின்ன மாப்பிள்ளை வீட்டில் இருக்க நினைத்தார்கள்.… Read More »கால் கிலோ காதல் என்ன விலை -8
அத்தியாயம்-9 அர்ஜுன் வந்ததும் வராததுமாக அறைக்குள் செல்ல, பின் தொடர்ந்தாள் அமிழ்தினி. அவள் வந்ததும் கதவை சாற்றியவன், ”உங்கப்பா ஏன் இப்படி செய்யறாரு?” என்று சத்தமின்றி கர்ஜித்தான். … Read More »கால் கிலோ காதல் என்ன விலை?-9
அத்தியாயம்-10 அர்ஜுனை ஒளிந்து ஒளிந்து ரசித்தவள் அந்த கரடுமுரடான தாடியும் பிடித்துப்போனது. அதுவும் அன்னையிடம் முழங்கால் மடித்து கதை பேசவும் லேசான ஆசை பிறந்தது. ஆனால் அவள் படித்தவள் தான் டிப்ளமோ என்றவை அவனுக்குள்… Read More »கால் கிலோ காதல் என்ன விலை?-10