Skip to content
Home » குடும்பம் » Page 3

குடும்பம்

முகப்பு இல்லா பனுவல் – 12

தனக்காக யோசிக்கும் தேவராஜனின் செயலில் மனம் நெகிழ்ந்து போனார் காமாட்சி. தேவராஜனின் கைகளைப் பிடித்துக் கொண்டு “எனக்காக நீ ஒவ்வொன்றையும் செய்கிறாய். அதை நினைத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இப்பொழுது ஒரு… Read More »முகப்பு இல்லா பனுவல் – 12

முகப்பு இல்லா பனுவல் – 11

தேவராஜன் பிறந்ததைப் பற்றி சொல்லும் பொழுது, இந்திரன் முகத்தில்  அவ்வளவு பூரிப்பு நிரம்பி வழிந்தது. “அவன் பிறந்ததும் இந்த கைகளில் தான் வாங்கினேன். செவிலியர் என்னிடம் கொடுக்கும் பொழுது எவ்வளவு ஆனந்தமாக இருந்தது தெரியுமா?”… Read More »முகப்பு இல்லா பனுவல் – 11

முகப்பு இல்லா பனுவல் – 10

தேவராஜனின் அப்பா என்ற அழைப்பில் உள்ளம் உருகி நின்று விட்டார் இந்திரன்.  அவன் பிறந்து முதன் முதலில் பேச ஆரம்பிக்கும் பொழுது, பேசிய முதல் வார்த்தை அப்பா தான். எல்லா குழந்தைகளும் அம்மா என்று… Read More »முகப்பு இல்லா பனுவல் – 10

முகப்பு இல்லா பனுவல் – 9

தேவராஜனின் தந்தை இந்திரனை கோயிலுக்கு கூட்டிக் கொண்டு வர சென்ற விசுவின் நிலைமை தான் கவலைக்கிடமானது.  “என்னடா முக்கியமான விஷயம், கோயில் வைத்து பேச வேண்டும் என்று சொல்லிவிட்டு, இப்பொழுது நீயே இங்கு வந்திருக்கிறாயே.… Read More »முகப்பு இல்லா பனுவல் – 9

முகப்பு இல்லா பனுவல் – 8

தேவராஜனின் பின்னாடியே வந்த விசுவும் “என்னடா இப்படி பண்ற? ஏன் இவ்வளவு அவசரம்?” என்றான்.  “ஏற்கனவே காலம் ரொம்ப ஓடிருச்சு விசு. இனியும் தாமதிக்க கூடாது டா” என்று சொல்லிவிட்டு, “சரி இன்று உனக்கேதும்… Read More »முகப்பு இல்லா பனுவல் – 8

முகப்பு இல்லா பனுவல் – 7

இவ்வளவு பெரிய போலீஸ் அதிகாரி தன்னை அம்மாவாக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டது தான் அவரது காதுகளில் ஒலித்துக் கொண்டதே தவிர, “தன் தந்தையை திருமணம் செய்து” என்ற வார்த்தை அவருக்கு காதில் விழவில்லை.  தேவராஜனது… Read More »முகப்பு இல்லா பனுவல் – 7

முகப்பு இல்லா பனுவல் – 6

பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்த பெண்மணி தன் அருகில் ஆஜானபாகு போல் நிற்கும் தேவராஜனை கண்டு பயந்து, தன் மடியில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு எழுந்து நின்றார்.  அவரின் பயந்த… Read More »முகப்பு இல்லா பனுவல் – 6

முகப்பு இல்லா பனுவல் – 5

இன்னும் ஒரு செமஸ்டர் முடிந்தால் தேவராஜனின் பிஎஸ்சி பட்டம் படிப்பு முடிந்துவிடும். தேவராஜன் தனக்காக பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் செய்த தன் தந்தையை மனதில் ஒரு ஹீரோவாக வைத்திருந்தான் அப்படிப்பட்டவரை இன்று  ஒரு விலைமாதுவுடன்… Read More »முகப்பு இல்லா பனுவல் – 5

முகப்பு இல்லா பனுவல் – 4

இவ்வளவு நாள் தான் அடித்த அடியையும், திட்டிய பேச்சுகளையும் வாங்கிக் கொண்டு அடிமை போல் இருந்த மனைவி, தன்னை அடிப்பதில் கோபம் வந்தது முனியனுக்கு. “ஏய் என்னையே அடிக்கிறியா?” என்று அவளை தள்ளிவிட்டு அடிக்க… Read More »முகப்பு இல்லா பனுவல் – 4

முகப்பு இல்லா பனுவல் – அத்தியாயம் – 3

தன்னிடம் இருந்த உடைகளில் தேடிப்பிடித்து பச்சை வண்ண பட்டு பாவாடை சட்டையில், முனியன் சொன்ன வீட்டு வேலைக்காக மகிழ்ச்சியாக கிளம்பினாள் மாதவி.  இன்று காலையில் இருந்து மழை காலையில் இருந்து மழை விட்டிருந்தால்  மக்கள்… Read More »முகப்பு இல்லா பனுவல் – அத்தியாயம் – 3