பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 41-45 அத்தியாயங்கள்
41. பாயுதே தீ! இத்தனை நேரம் அசைவற்று உட்கார்ந்திருந்த சம்புவரையர் இப்போது பாய்ந்து எழுந்து கந்தமாறனுடைய கையைப் பிடித்துக் கொண்டார். “அடே மூடா! என்ன காரியம் செய்யத் துணிந்தாய்?’ என்றார். “தந்தையே! இந்தச் சிநேகிதத் துரோகியைக்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 41-45 அத்தியாயங்கள்