Skip to content
Home » சிறுகதை

சிறுகதை

தாயன்பு

காலை ஐந்து மணி. செம்பரிதி செந்நீராய் செவந்து செம்மையாய் செவ்வானில் சீராய் பரவிடும் அதிகாலை நேரப்பொழுதில் விடியல் தொடங்கிட நிலவன் துயில் கொள்ள மெல்ல செம்பரிதியின் செவ்வொளியில் தன்னை மறைத்து கொண்டான். பறவை இனங்களும்… Read More »தாயன்பு

எழுத்து உலகம் தனி உலகம்

               எழுத்து உலகம் தனி உலகம் இலக்கிய அமுதன் , இசை செல்வன் , கலைச்சிற்பி மூன்று பேரும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். அவர்கள் பெயர்களை போலவே தம்தமது கலையில் லயிக்க… Read More »எழுத்து உலகம் தனி உலகம்

சித்தி – 7

     புதன்கிழமை காலை மங்கலகரமாக விடிந்தது உமா பாரதியின் வாழ்க்கையில்.  எப்பொழுதும் எழும் நேரத்தை விட சீக்கிரமே எழுந்து வீட்டைச் சுற்றி முழுவதும்  பெருக்கி சாணம் தெளித்து வண்ணக் கோலங்கள் போட்டு முடித்தாள். அதற்குள்… Read More »சித்தி – 7

சித்தி – 6

    இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள் அஞ்சலி. நாளை தன் அப்பாவிற்கு திருமணம். தோழிகளிடம் மகிழ்சியாக சொல்லிக் கொண்டு இருந்தாள்.  பள்ளிக்கூடம் தொடங்கும் மணி அடித்ததும் பிள்ளைகள் அனைவரும் அவரவர் இடத்தில் சென்று அமர்ந்தனர்.… Read More »சித்தி – 6

நர்த்தகியின் சபதம்..!

பம்பரம் போல் வேகமாக சுழலும் பூமிக்கு ஈடாக மனிதனும் ஓடத்தொடங்கி விட்ட இக்காலத்தில் நாகரீகம், நவநாகரீக வளர்ச்சி என்று படிப்படியாக நம்முடைய அடையாளங்களை மறந்தும், மறைத்தும் புதிய நாகரிகத்திற்குள் தானாகவே நகர்ந்து கொண்டிருக்கிறோம் அதில்… Read More »நர்த்தகியின் சபதம்..!

சொந்தமும் கொண்டாட்டமும் – மிருதுளா அஷ்வின்

“அம்மா… அம்மா….” என்று உரக்க அழைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தாள் வாசுகி. வாசுகி வீட்டினுள் வரும் போது அவளது தாயார் தினசரி நாளிதழ் ஒன்றை காலை நீட்டி சுவற்றில் சாய்வாக அமர்ந்தபடி வாசித்துக் கொண்டிருந்தார்.… Read More »சொந்தமும் கொண்டாட்டமும் – மிருதுளா அஷ்வின்

மஞ்ச சீலை

சூரியனின் கதிர்கள் பூமிக்கு படாத வண்ணம் மழை மேகங்கள் பூமியைச் சூழ்ந்து கொண்டிருந்தது.  வழக்கமாக ஐந்து மணிக்கு எழுந்து தன் வேலைகளை தொடங்குபவர், இன்றும் சற்று அசதியினால் ஆறு மணிக்கு தான் எழுந்தார்.  பஞ்சனையில்… Read More »மஞ்ச சீலை

புதுவரவு

முதுகெலும்பின் முடிவில் விண் என்று வலி தோன்றியதும் சிறிது படபடப்பு தோன்றியது. உடனே செல்பேசி எடுத்து தன் கணவனுக்கு அழைத்தாள். உடனே எடுக்கப்பட்டது  எடுத்ததும் என்னங்க இடுப்பு வலிக்குதுங்க  மேடம் சார் இன்னும் வரவில்லை.… Read More »புதுவரவு

செந்நீர் துளிகள்

        செந்நீர் துளிகள்   பனிக்காற்று சில்லென்று ஊசியின்றியே உடலில் குத்தியது.     பனிப்புகை எதிரே வருபவர்களை நிதானித்து தான், கண்டுயுணர்ந்திட நிமிடங்கள் எடுத்தது.      தன் கைகளால் சூடுபரக்க தேய்த்து… Read More »செந்நீர் துளிகள்

பனித்தல்

    பனித்தல்      மழையின் தூறல் மெல்ல மெல்ல பூமியை தொட்டு முத்தமிட முதலில் ஆசையாய் நனைந்த தளிர்மலர் நேரமெடுக்கவும் பெரிதாய் சாரலடிக்கவும் சுற்றி முற்றி பார்த்தாள். அங்கே பெரிய மரம் குடைப்… Read More »பனித்தல்