Skip to content
Home » திருவள்ளுவர்

திருவள்ளுவர்

திருவள்ளுவர்

பெரியாரைத் துணைக்கோடல்-45

பொருட்பால் | அரசியல்| பெரியாரைத் துணைக்கோடல்-45 குறள்:441 அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மைதிறனறிந்து தேர்ந்து கொளல் அறம்‌ உணர்ந்தவராய்த்‌ தன்னைவிட மூத்தவராய்‌ உள்ள அறிவுடையவரின்‌ நட்பைக்‌, கொள்ளும்‌ வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்‌. குறள்:442… Read More »பெரியாரைத் துணைக்கோடல்-45

குற்றங்கடிதல்-44

பொருட்பால் | அரசியல் | குற்றங்கடிதல்-44 குறள்:431 செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்பெருக்கம் பெருமித நீர்த்து செருக்கும்‌ சினமும்‌ காமமும்‌ ஆகிய இந்தக்‌ குற்றங்கள்‌ இல்லாதவருடைய வாழ்வில்‌ காணும்‌ பெருக்கம்‌ மேம்பாடு உடையதாகும்‌. குறள்:432 இவறலும்… Read More »குற்றங்கடிதல்-44

அறிவுடைமை-43

பொருட்பால் | அரசியல் | அறிவுடைமை-43 குறள்:421 அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்உள்ளழிக்க லாகா அரண் அறிவு, அழிவு வராமல்‌ காக்கும்‌ கருவியாகும்‌; அன்றியும்‌ பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும்‌ அழிக்க முடியாத உள்ளரணும்‌ ஆகும்‌. குறள்:422 சென்ற… Read More »அறிவுடைமை-43

கேள்வி-42

பொருட்பால் | அரசியல் | கேள்வி-42 குறள்:411 செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்செல்வத்து ளெல்லாந் தலை செவியால்‌ கேட்டறியும்‌ செல்வம்‌, செல்வங்களுள்‌ ஒன்றாகப்‌ போற்றப்படும்‌ செல்வமாகும்‌; அச்‌ செல்வம்‌ செல்வங்கள்‌ எல்லாவற்றிலும்‌ தலையானதாகும்‌. குறள்:412 செவுக்குண… Read More »கேள்வி-42

கல்லாமை-41

பொருட்பால் | அரசியல் |கல்லாமை-41 குறள்:401 அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பியநூலின்றிக் கோட்டி கொளல் அறிவு நிரம்புவதற்குக்‌ காரணமான நூல்களைக்‌ கற்காமல்‌ கற்றவரிடம்‌ சென்று பேசுதல்‌, சூதாடும்‌ அரங்கு இழைக்காமல்‌ வட்டுக்காயை உருட்டி ஆடினாற்‌ போன்றது.… Read More »கல்லாமை-41

கல்வி-40

பொருட்பால் | அரசியல் | கல்வி-40 குறள்:391 கற்க கசடறக் கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக கற்கத்‌ தகுந்த நூல்களைக்‌ குற்றமறக்‌ கற்க வேண்டும்‌; அவ்வாறு கற்ற பிறகு கற்ற கல்விக்குத்‌ தக்கவாறு நெறியில்‌ நிற்க… Read More »கல்வி-40

இறைமாட்சி-39

பொருட்பால் | அரசியல் | இறைமாட்சி-39 குறள்:381 படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்உடையான் அரசருள் ஏறு படை குடி கூழ்‌ அமைச்சு நட்பு அரண்‌ என்று கூறப்படும்‌ ஆறு அங்கங்களையும்‌ உடையவனே அரசருள்‌ ஆண்‌ சிங்கம்‌… Read More »இறைமாட்சி-39

ஊழ்-38

 அறத்துபால் | துறவறவியல்|ஊழ்-38 குறள்:371 ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்போகூழால் தோன்றும் மடி கைப்பொருள்‌ ஆவதற்குக்‌ காரணமான ஊழால்‌ சோர்வில்லாத முயற்சி உண்டாகும்‌; கைப்பொருள்‌ போவதற்குக்‌ காரணமான ஊழால்‌ சோம்பல்‌ ஏற்படும்‌. குறள்:372 பேதைப் படுக்கும்… Read More »ஊழ்-38

அவாவறுத்தல்-37

 அறத்துபால் | துறவறவியல்|அவாவறுத்தல்-37 குறள்:361 அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்தவாஅப் பிறப்பீனும் வித்து எல்லா உயிர்களுக்கும்‌ எக்காலத்திலும்‌ ஒழியாமல்‌ வருகின்ற பிறவித்‌ துன்பத்தை உண்டாக்கும்‌ வித்து அவா என்று கூறுவர்‌. குறள்:362 வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை… Read More »அவாவறுத்தல்-37

மெய்யுணர்தல்-36

மெய்யுணர்தல்-36 குறள்:351 பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்மருளானாம் மாணாப் பிறப்பு பொருள்பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது. குறள்:352 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கிமாசறு காட்சி யவர்க்கு.… Read More »மெய்யுணர்தல்-36