Skip to content
Home » தீரனின் தென்றல் » Page 3

தீரனின் தென்றல்

தீரனின் தென்றல் – Deepika Pandiyarajan

தீரனின் தென்றல்-43

தீரனின் தென்றல் – 43 ஆதீரன் இப்போது இரவிலும் கூட தென்றல் வீட்டில் தான் தங்குகிறான்… எல்லாம் மகளின் கைங்கர்யம் தான்… எங்கே மதன் வீட்டுக்கு சென்றால் மீண்டும் தன்னை விட்டு சென்று விடுவானோ… Read More »தீரனின் தென்றல்-43

தீரனின் தென்றல்-42

தீரனின் தென்றல் – 42 “எனக்கு அப்பா வேணும்…” என்று அழுது அரற்றிய அபூர்வா மயங்கிட மதன் மற்றும் சித்ரா உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்தனர் தென்றலும் பொன்னியும்..‌. பொன்னி குமாருக்கு அழைத்துச் சொல்ல சக்திக்கு… Read More »தீரனின் தென்றல்-42

தீரனின் தென்றல்-41

தீரனின் தென்றல் – 41 “சார்… சத்தியமா தென்றல் அந்த ஷ்ரதாகிட்ட இப்படி கோபமா நடப்பா னு நான் எதிர்பார்க்கவே இல்ல…” சித்ரா ஆச்சரியமாக சொல்ல “ஷ்ரதா பத்தி அவகிட்ட இதுக்கு முன்னாடி எதுவும்… Read More »தீரனின் தென்றல்-41

தீரனின் தென்றல்-40

நாட்கள் இரண்டு கடந்து சென்றிருந்தது. தீரன் தன் முடிவை சொல்லி… இரண்டு நாளும் அறையிலேயே முடங்கி கிடந்தாள் தென்றல். பொன்னி பேசுவது இல்லை அபூர்வாவிற்கு புதிதாக கிடைத்த தந்தை பாசத்தில் தாயை கவனிக்க நேரமில்லை…… Read More »தீரனின் தென்றல்-40

தீரனின் தென்றல்-39

தீரனின் தென்றல் – 39 “டேய் மச்சான் என்னடா சொல்ற? கொஞ்சம் அமைதியா இரு எல்லாம் பொறுமையா பேசிக்கலாம் டா…” தீரன் எங்காவது சென்று விடுகிறேன் என்று சொல்ல அதிர்ந்து போய் குமார் கேட்க… Read More »தீரனின் தென்றல்-39

தீரனின் தென்றல்-37

தீரனின் தென்றல் – 37தன் மகள் முதல் முறை அப்பா என்று அழைத்த மகிழ்வை கூட கொண்டாட மறந்து தென்றல் அறைக் கதவை தட்டிக் கொண்டு இருந்தான் ஆதீரன். பட்டென்று கதவு திறக்கப்பட அனைவரும்… Read More »தீரனின் தென்றல்-37

தீரனின் தென்றல்-36

தீரனின் தென்றல் – 36 தன் தாயும் தோழியும் அண்ணனும் கூட ஆதீரனின் உறவு வேண்டும் என்ற போது தென்றலுக்கு பெரிதாக தோன்றவில்லை… ஆனால் தன் மகள்… இத்தனை ஆண்டுகள் தான் உயிரோடு வாழ்ந்ததே… Read More »தீரனின் தென்றல்-36

தீரனின் தென்றல்-35

தீரனின் தென்றல் – 35 “உன்னை மாதிரி ஒருத்தன் என் குழந்தைக்கு அப்பா னு சொல்லறதுக்கு என் பொண்ணு அப்பன் பெயர் தெரியாதவளாவே இருந்திட்டு போகட்டும்…” அலட்சியமாக தென்றல் கூறி இருக்க அந்த வார்த்தை… Read More »தீரனின் தென்றல்-35

தீரனின் தென்றல்-34

தீரனின் தென்றல் – 34 தீரன் தான் அபூர்வா கேட்கும் சூப்பர் மேன் என்று கூறிய பொன்னி “அவரு தானே இந்த குழந்தைக்கு அப்பா அப்போ அவரோட விளையாடினது என்ன தப்பு…?” என்று கேட்க… Read More »தீரனின் தென்றல்-34

தீரனின் தென்றல்-33

தீரனின் தென்றல் – 33 சனிக்கிழமை தென்றல் அலுவலகத்தில் இருந்து சீக்கிரம் வந்து விடுவாள் அத்தோடு ஞாயிறு விடுமுறை அபூர்வா உடன் நேரம் செலவழிப்பாள் என்று தெரிந்த ஆதீரன் பொன்னி மற்றும் ரூபியிடம் சொல்லி… Read More »தீரனின் தென்றல்-33