Skip to content
Home » தென்றல் நீ தானே

தென்றல் நீ தானே

தென்றல் நீ தானே-6

அத்தியாயம்-6    தற்காலிகமாக ஃபோல்டிங் கட்டில் ஒன்றை வாங்கினார்கள்.   அதில் மெத்தையும் சேர்த்து, ஹர்ஷா உறங்க தயார்படுத்தினாள் துஷாரா.   அவ்வறையில் ஒரு டேபிள்மெட்டும் வைத்திருந்தார் அண்ணாமலை. ஹர்ஷா சாப்பிட கொள்ள சௌகரியமாக இருக்குமென்று.… Read More »தென்றல் நீ தானே-6

தென்றல் நீ தானே-5

அத்தியாயம்-5    ஹர்ஷன் தன்னிடம் போனும் இல்லை, பொழுதும் போகாமல் இருந்தவன் துஷாராவிடம், “நல்லலேளை உங்களுக்கு காலேஜ் லீவு‌” என்றதும், அவனை பார்த்து, போனை நோண்ட ஆரம்பித்தாள்.    “இங்க ஒரு மனுஷன் இருக்கானே.… Read More »தென்றல் நீ தானே-5

தென்றல் நீ தானே-4

அத்தியாயம்-4   ஹர்ஷாவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, அண்ணாமலை பொறுப்பானவராய் உடன் வந்தார்.   அவரோடு வள்ளியும் துஷாராவும் கூடவே வந்தார்கள்.   நளினி அவள் தந்தையோடு சென்றிருந்தாள்.துஷாராவுக்கு ஹார்ஷா தூக்கியெறியப்பட்டு, இமை… Read More »தென்றல் நீ தானே-4

தென்றல் நீ தானே-3

அத்தியாயம்-3   நீண்ட நேரமாக அங்கும் இங்கும் பரந்து ஒளிவீசிய வண்ண விளக்குகள் அடிக்கடி நம் கதையின் நாயகன் நாயகியான ஹர்ஷா- துஷாரா முகத்திலும் வீசியது.    ஹர்ஷாவுக்கு பெரிதாக சினிமா நடிகையின் நடனத்தில்… Read More »தென்றல் நீ தானே-3

தென்றல் நீ தானே-2

அத்தியாயம்-2 அண்ணாமலை பணிக்கு வந்து, தன்னுடன் பணிப்புரியும் அதிகாரிகள் முன் கேக்கை நீட்டினார்.சிலருக்கு நேற்றே அண்ணாமலையின் மகள் பிறந்த நாளென்று அறிந்திருந்தனரே. “ஏன் அண்ணாமலை… பொண்ணுக்கு இருபத்திரெண்டு வயசு இருக்குமா? மாப்பிள்ளை பார்க்கறியா?” என்று… Read More »தென்றல் நீ தானே-2

தென்றல் நீ தானே-1

அத்தியாயம் -1     இளஞ்சிவப்பு நிற ‘ஸ்கூட்டி’யில் புயலாய் வந்தாள் துஷாரா. அவள் வருகை அறிந்ததாலோ என்னவோ, வீட்டின் வெளிவாசல் கதவுத்திறந்திருக்க, ‘சர்ரென்று’ ‘ஸ்கூட்டி’யை, வீட்டு ‘காம்பவுண்ட்’டிற்குள், எப்பொழுதும் நிறுத்தும் இடத்தில், அவசர… Read More »தென்றல் நீ தானே-1