Skip to content
Home » தேநீர் மிடறும் இடைவெளியில்

தேநீர் மிடறும் இடைவெளியில்

தேநீர் மிடறும் இடைவெளியில்-20(முடிவுற்றது)

அத்தியாயம்-20 ரம்யாவான ரீனாவுக்குள் ‘ரம்யா என்ன ஆனாள்?’ என்று யோசித்தாள். தனிமையாக இருக்கும் தருணம் எல்லாம் இதே சிந்தனை. இதில் ‘கெவின் திரும்ப வருவானா? பைரவ் ஏன் தனக்கு ஆதரவாய் பேசினார்’ என்ற வாரங்கள்… Read More »தேநீர் மிடறும் இடைவெளியில்-20(முடிவுற்றது)

தேநீர் மிடறும் இடைவெளியில்-19

அத்தியாயம்‌-19   கெவின் ரீனாவின் நெஞ்சருகே கையை நீட்ட, ரீனா கெவினை கண்டு இரண்டடி பின்னகர்ந்தாள்.  அதே நேரம் பைரவ் கெவினின் கையை பற்றி, “என்ன பண்ணற?” என்று மடக்கினான்.‌     “யோவ்… Read More »தேநீர் மிடறும் இடைவெளியில்-19

தேநீர் மிடறும் இடைவெளியில்-18

அத்தியாயம்-18   பாதர் சார்லஸ் கெவினிடம் நலம் விசாரித்து உரையாடினார்.  “பாண்டிசேரிக்கு ரீனாவையும் அழைச்சுட்டு வந்திருக்கலாம் கெவின்.” என்று சாந்தமாய் கேட்டார்.   ‘அந்த ஓடுகாலி எங்க ஓடிப்போனாளோ. இங்க வந்து அழுதுயிருப்பானு பார்த்தா,… Read More »தேநீர் மிடறும் இடைவெளியில்-18

தேநீர் மிடறும் இடைவெளியில்-17

அத்தியாயம்-17   சுதர்ஷனன் அதிர்ந்தவன் தன்னை நிதானப்படுத்தி, “டாக்டர் இதை பத்தியும் சொல்லியிருக்காங்க. இந்த மாதிரி பேஷண்ட் தன்னுடைய பழைய நினைவுகள் வரலைன்னா, தனக்கு அறிமுகமாக சொல்லப்பட்ட பேஷண்டோட கதையை ஏற்றுக்காம தேவையில்லாம பேசுவாங்க.… Read More »தேநீர் மிடறும் இடைவெளியில்-17

தேநீர் மிடறும் இடைவெளியில்-16

அத்தியாயம்-16   ரீனாவுக்குள் ரம்யா வருவாளா மாட்டாளா என்ற பயம் இருப்பது போல, பைரவிற்கு இந்த பெண்ணிற்கு பழைய நினைவு வருமா வராதா? என்ற திகில் நித்தமும் சுமந்தான். அப்படி பழைய நினைவு வந்தால் இந்த… Read More »தேநீர் மிடறும் இடைவெளியில்-16

தேநீர் மிடறும் இடைவெளியில்-15

அத்தியாயம்-15    சுதர்ஷனன் சென்றதும் மழை பெய்து ஓய்ந்தது போல இருந்தது வீடு. அடிக்கடி கவிதா ஆனந்தி விஷால் என்று மாறி மாறி ரம்யாவை நலம் விசாரித்து கவனித்தார்கள்.    அவளை காண ‘ரம்யா… Read More »தேநீர் மிடறும் இடைவெளியில்-15

தேநீர் மிடறும் இடைவெளியில்-14

அத்தியாயம்-14       “கண்ணு முழிச்சிட்டிங்களா?” என்று அந்த செவிலி பேஷண்ட் பக்கமிருந்த பட்டனை தட்டிவிட்டாள். அங்கிருந்த கருவிகளில் எல்லாம் சரியாக உள்ளதா என்று ஆராய்ந்தாள்.   அவளை கண்காணிக்கும் செவிலியை தேடி மற்றொரு… Read More »தேநீர் மிடறும் இடைவெளியில்-14

தேநீர் மிடறும் இடைவெளியில்-13

அத்தியாயம்-13 சுதர்ஷனன் நெஞ்சில் பால் வார்க்கும் விதமாக விபத்துக்குள்ளாகி எமர்ஜென்சி பிரிவில் இருக்கின்ற பெண் என்ற தகவல் வரவும், இறைவனுக்கு நன்றி செலுத்தினான். தீப்சரண் மற்றும் சுதர்ஷனன் இருவரும் அந்த இடத்திற்கு விரைவாக செல்ல,… Read More »தேநீர் மிடறும் இடைவெளியில்-13

தேநீர் மிடறும் இடைவெளியில்-12

அத்தியாயம்-12 தீப்சரண் அவனது பைக்கில் விரைவாக ஸ்டேஷன் வந்ததும் அங்கேயிருந்த விஷாலை கண்மண் தெரியாமல் அடித்தான். ”எங்கடா உங்க அக்கா ரம்யா? தங்கச்சி குளிக்கறதை எட்டி பார்த்ததுக்கு தானே உன்னை ரம்யா தீட்டினா. அவளை… Read More »தேநீர் மிடறும் இடைவெளியில்-12

தேநீர் மிடறும் இடைவெளியில்-11

அத்தியாயம்-11    இன்ஹேலர் தோட்டத்து பக்கம் விழவும் பால்கனியில் இருந்து எட்டி பார்த்தான். பைரவ் கண்ணிற்கு அந்த வெண்ணிற இன்ஹேலர் தென்படவில்லை. அது அவனிடம் சிக்குவேனோ என்று ஆட்டம் காட்டியது. நான் கீழே போறேன்… Read More »தேநீர் மிடறும் இடைவெளியில்-11