Skip to content
Home » தேவதையாக வந்தவளே

தேவதையாக வந்தவளே

தேவதையாக வந்தவளே-29

தேவதை 29 விடிந்து விடியாமல் இருக்க. வெளிச்சம் அவள் முகத்தை தீண்டும்போது. கண்களை மூடி ஆழ்ந்த சிந்தனையில் இருந்த மாலினி கண்களை பிரித்தாள். நேரத்தை பார்த்தாள், மணி ஐந்து என்று காட்டியது. குழந்தையை பார்த்தாள்.… Read More »தேவதையாக வந்தவளே-29

தேவதையாக வந்தவளே 28

தேவதை 28 வாழ்க்கை பல சுவாரசியங்கள் நிறைந்தது தான். பலருக்கு அது இனிமையான அனுபவமாக நிகழ்ந்துவிடும். சிலருக்கு அது மறக்க முடியாத துக்கமாக மாறிவிடும். மாலினிக்கும் அப்படி மாறியது தான் அவள் செய்த துரதிஷ்டம்.… Read More »தேவதையாக வந்தவளே 28

தேவதையாக வந்தவளே 27

தேவதை 27 ஒருவேளை நான் இதை செய்திருப்பேன் என்று இவளுக்கு தன் மீது சந்தேகமே வரவில்லையா??. எப்பொழுது இருந்து “இவ்வளவு நம்பிக்கை என் மீது வந்ததடி பெண்ணே??”, மனம் கவிதை பாடியது . திருடுபவன்… Read More »தேவதையாக வந்தவளே 27

தேவதையாக வந்தவளே-9

தேவதை 9 மாலினி அன்று நடந்ததை கூறிக் கொண்டிருந்தாள். ஆனால் இன்று அது அவன் கண் முன் நடப்பது போல இருந்தது அரவிந்திற்கு. மாலினி பேசிக் கொண்டிருப்பது தன் தங்கையை பற்றி. அவளின் இறப்பைப்… Read More »தேவதையாக வந்தவளே-9

தேவதையாக வந்தவளே-6

தேவதை 6 குழந்தையின் தாய் இறந்து விட்டாளா??. அப்படி என்றால் அன்று பார்த்தது குழந்தையின் தாயையா??. இரத்த வெள்ளத்தில் இருந்ததனால் அன்று அவளுக்கு அடையாளம் தெரியவில்லை. இன்றும் அந்தப் பெண்ணை அவளுக்கு அடையாளம் தெரியவில்லை… Read More »தேவதையாக வந்தவளே-6

தேவதையாக வந்தவளே-5

தேவதை 5 கட்டியவனையே நம்ப முடியாமல் இருந்தவளுக்கு. இவன் இவனை நம்ப சொல்கிறானே??. யார் இவன் இவனை எப்படி நம்புவது??. என்ற எண்ணம் தோன்றினாலும் அவளுக்கு வேறு வழி இருந்திருக்கவில்லை. அவனுடைய உயிராய் மாறிவிட்ட… Read More »தேவதையாக வந்தவளே-5

தேவதையாக வந்தவளே-4

தேவதை 4 அவன் வாகனத்தில் ஏறி அமர்ந்ததுமே அவன் தந்தையிடம் இருந்து அழைப்பு வந்திருக்க. “சொல்லுங்க டாட் “, என்றான். “உங்க அம்மா அங்க வந்திருக்காளா? “. “ஆமா காலையிலையே, அவங்க கத்துன கத்துல… Read More »தேவதையாக வந்தவளே-4

தேவதையாக வந்தவளே-3

தேவதை 3 உள்ளே வந்தவள் தன் டேபிளின் மீது இருந்த நீர் பாட்டிலை எடுத்து அப்படியே தன் தொண்டையில் கவிழ்த்தாள்.. அதன் வேகத்தை அந்த தொண்டை வழியாக அவனால் பார்க்க முடிந்தது. ஆம் அவன்… Read More »தேவதையாக வந்தவளே-3

தேவதையாக வந்தவளே-2

தேவதை 2 அவன் என்னமோ பொறுமையை தேக்கி வைத்து தான் பேசினான். “என்னதான்டா இன்னும் அந்த ஊர்ல பண்ணிக்கிட்டு இருக்க??, அந்த சனியனை தலை முழுகிட்டு வா”. அவன் பொறுமையாக பேசினாலும். எதிர்புறத்தில் இருந்து… Read More »தேவதையாக வந்தவளே-2

தேவதையாக வந்தவளே-1

தேவதையாக வந்தவளே தேவதை 1 மாலினி தன் இரண்டு வயது குழந்தையுடன் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாள். அவள் படபடப்புடன் பேருந்து வருகிறதா என்று பார்த்துக் கொண்டிருக்க.அவள் முகத்தை வருடினாள் அந்த தேவதை. ஆம்… Read More »தேவதையாக வந்தவளே-1