Skip to content
Home » நிலவோடு கதை பேசும் தென்றல் » Page 2

நிலவோடு கதை பேசும் தென்றல்

நிலவோடு கதை பேசும் தென்றல்

நிலவோடு கதை பேசும் தென்றல்-16

தன்னை ஒருத்தி பார்ப்பதை அறியாதவன் போனில் திலகவதி அக்காவிற்கு அழைப்பை விடுத்தான். “ஆஹ் அக்கா ஏதும் பிரச்சனையா?” என்றான் மென்குரலில். “அதெல்லாம் இல்லைப்பா… ஊரில் எனக்குனு இருந்த ஆச்சி தவறிட்டாங்க.. அங்க போகனும்.” என்று… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-16

நிலவோடு கதை பேசும் தென்றல்-15

💟-15 சட்டென கரண்ட் வந்ததும் இயங்கிய மோட்டார் சத்தத்தில் இடத்தினை அறிந்து கவினின் ஷிகா, கவினை தள்ளிட அவனோ அவளை இழுக்க தண்ணீர் தொட்டியில் விழுந்து ஷிகாவும் இம்முறை தண்ணீரில் நனைந்தாள். “ஷிகா நீ… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-15

நிலவோடு கதை பேசும் தென்றல்-14

💖14      தன்ஷிகா உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்க கவியரசனோ தான் அவளோடு ஒரே மெத்தையில் படுத்து இருக்க அதனால் உறக்கமின்றி தன்ஷிகா இருக்கின்றாளோ என்று எண்ணினான். “ஷிகா நான் வேணுமின்னா… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-14

நிலவோடு கதை பேசும் தென்றல்-13

💟13 தன்ஷிகா எதுவும் புரிந்தும் புரியாத வயதில் கவியரசனிடம் கேள்வி கேட்கவில்லை ஆனால் குழந்தை கரு கலைந்ததற்கு கவியரசன் கவலை கொண்டதாக தெரியவில்லை என்பதை நன்றாக உணர்ந்தாள். தன்ஷிகா அதே நேரத்தில் மதிப்பெண் பெற்ற… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-13

நிலவோடு கதை பேசும் தென்றல்-12

💖 12              அதிகாலை கவியரசன் எழுந்து பார்க்க இன்னமும் அவந்திகா அதே சோர்வில் இருக்க கவியரசன் காபி கலந்து எடுத்து வந்தான். திலகவதி கவனிப்பில் சரோஜா… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-12

நிலவோடு கதை பேசும் தென்றல்-11

    💖  11          கவியரசன் மருத்துவமனையில் இருக்க அவந்திகாவோ கவியரசன் தான் ஒரு வேளை வந்து நிற்கின்றானோ என்று கோவத்தோடு கதவை திறக்க அங்கிருந்த அவளின் காதலன்… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-11

நிலவோடு கதை பேசும் தென்றல்-10

💟-10              அவந்திகா வேண்டுமென்றே கெஞ்ச விட ஒரு கட்டத்தில் கவியரசன் மனம் நொந்து விட்டான்.திருமணம் இத்தனை வலி கொண்டதா… சின்ன புரிதல் கூட இவளிடம் இல்லை என்பதை… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-10

நிலவோடு கதை பேசும் தென்றல்-9

      💟-9     அவந்திகாவை  தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தான். அன்று தன்ஷிகாவும் வந்தாள். தாவணியில் தன் வீட்டில் நுழைந்து சுற்றி பார்த்தவள் ஒரு அறையை கண்டு மாமா இந்த அறை… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-9

நிலவோடு கதை பேசும் தென்றல்-8

💟-8     நான் இங்க இருப்பது சரியா இல்லை அவந்திகா இங்க இருப்பது சரியா… ஊர் அறிய தாலி கட்டி இங்க தான் இருக்கனும். சட்டமா அம்மா அப்பா சொன்னாங்க… ஆனா அதை… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-8

நிலவோடு கதை பேசும் தென்றல்-7

💟-7     தன்ஷிகா கைகளை பிசைந்தபடி கவியரசன் முன் வந்து நிற்க “போலாம்” என்றவளின் முகத்தில் என்னவோ சோகமே இருக்க கண்டான்.      இந்நாள் வரை சிடுசிடு என்று இருந்தாலும் கூட… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-7