Skip to content
Home » நீயன்றி வேறில்லை » Page 2

நீயன்றி வேறில்லை


நீயன்றி வேறில்லை

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-37

வெகுநேரம் தூங்காமல் புரண்டுகொண்டே இருந்தாள் வானதி. மனதில் கடந்த இரண்டு நாட்களாக நடந்தவை அனைத்தும் திரும்பத் திரும்ப ஓடியது. தான் எடுத்துக்கொண்ட வழக்கு விசாரணையைக் கவனிக்காமல், நிறையவே தடம்மாறிச் சென்றுவிட்டதாகத் தோன்றியது. அப்பாவை, அண்ணனை… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-37

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-36

‘இந்தப் பெண்கள் எல்லாம் எப்படித்தான் ஒன்றுபோலவே யோசிக்கின்றனரோ’ என்று திகைத்துப்போயிருந்தான் திவாகர். அவனது முகமாற்றத்தைக் கவனித்த வானதி சற்றே கூர்மையாக, “ஏன், பாக்கக் கூடாதா?” என்றிட, அவன் அவசரமாக மறுத்தான். “சேச்சே.. அப்டில்லாம் ஒண்ணுமில்ல.… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-36

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-35

திவாகரின் ஆர்வமான பார்வைக்கு அர்த்தம் புரியாமல் மலையப்பன் மலைத்து நிற்க, அவனோ வாய்க்கொள்ளாப் புன்னகையுடன், ‘உன்னைத் தானே தேடிட்டு இருந்தேன்’ என மனதுக்குள் சொல்லியபடி மலையப்பனைத் தோளில் கைபோட்டு அழைத்துக்கொண்டு சாலையோரம் இருந்த டீக்கடைக்குள்… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-35

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-34

தன்னிடம் ஏதோ சண்டையிட வந்தவள், சட்டென உறைந்து நிற்கவும் திவாகர் பயந்தான். தன்னைத் திட்டவாவது தன்னிடம் பேசினாளே என்று அவன் கொண்ட ஒரு கண மகிழ்வு காணமற்போக, வானதியின் நெற்றியில் படர்ந்த சிந்தனைக் கோடுகளைக்… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-34

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-33

“உன் மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்க? ஏன் என்னை எதுவும் சொல்ல வேணாம்னு சொன்ன? இது மட்டுமா? இதுவரைக்கும் என்கிட்ட எத்தனை விஷயத்தை மறைச்சு வச்சிருக்க? ஏன்? ஏன் இப்படியெல்லாம் பண்ற? ஏன் பதில்… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-33

Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-32

திவாகர் வாய் திறந்து ஏதோ சொல்ல வந்த நேரத்தில், வாசலில் ஆங்காரமான சைரன் சத்தம் சட்டெனக் கிளம்பிட, அதன் எதிர்பாரா ஒலியில் திகைத்து இருவரும் திரும்பினர். வானதி அறையை விட்டு வெளியேறி வாசலுக்குச் செல்ல,… Read More »Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-32

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-31

“மத்தாப்பூ ..” என்ற அவனது அழைப்பு வானதியின் இதயத்தை ஒரு கணம் நின்று துடிக்கச் செய்தது. திவாகரின் கைகளை சட்டென விலக்கிவிட்டு அவன் முகத்துக்கு நேரே மண்டியிட்டு அமர்ந்தாள் அவள். அவன் கண்ணில் இத்தனை… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-31

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-30

வேதாசலமும் நஞ்சேசனும் சிறுபிராயம் முதலே நண்பர்கள். நடுத்தரக் குடும்பங்கள். நஞ்சேசன் தனது வயலிலேயே விவசாயம் பார்த்தார். வேதாசலம் கூலிவேலைகள் எது கிடைத்தாலும் செய்துகொண்டிருந்தார். வேம்பத்தூரில் இரண்டு குடும்பமும் எதிரெதிர் வீட்டில் வாசம். சுதாகர், விக்னேஷ்,… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-30

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-29

தன் நெஞ்சிலுள்ள காதலெல்லாம் வார்த்தையால் சொல்லாமல் அவளுக்காய் புரிந்திராதா என்று ஏங்கினான் அவன். கோர்வையாகப் பேச வராது அவனுக்கு. எனவே தன் நிலையைத் தெளிவாக அவளிடம் விளக்க முடியவில்லை; வார்த்தைகள் சரியாக வரவில்லை. இத்தனை… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-29

Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-28

ரூபாவை அங்கே எதிர்பாராத அதிர்ச்சியில் அவன் உறைந்து நிற்க, மனமுடைந்த பார்வையுடன் இருவரையும் பார்த்துவிட்டு, அவசரமாக அங்கிருந்த ஆட்டோ ஒன்றில் ஏறி, அவ்விடம்விட்டு அகன்றாள் வானதி. என்னென்னவோ எதிர்பார்த்த இதயம் இந்த அதிர்ச்சியைத் தாளாமல்… Read More »Madhu_dr_cool -நீயன்றி வேறில்லை-28