Skip to content
Home » நீயென் காதலாயிரு » Page 3

நீயென் காதலாயிரு

நீயென் காதலாயிரு

நீயென் காதலாயிரு-5

அத்தியாயம்-5     கோடம்பாக்கத்திலிருக்கும் தன் வீட்டு கேட்டை திறக்க, இந்திரஜித் தந்தை மோகன் வெளி பால்கனியில் பேப்பர் படித்து கொண்டிருந்தவர், பேப்பரை சற்று இறக்கி மைந்தனை கண்டார்.    “சித்ரா பையன் வந்துட்டான்.”… Read More »நீயென் காதலாயிரு-5

நீயென் காதலாயிரு-4

அத்தியாயம்-4      சந்தோஷ் போனில் ‘உன்னிடம் பேசணும் விலாசினி’ என்று அனுப்பியதற்கு ‘சரி காலேஜ் விட்டதும் மாலை சந்திப்போம்’ என்று பதில் அனுப்பினாள் விலாசினி.   அவன் தன்னை காண வந்ததே அதிசயம்.… Read More »நீயென் காதலாயிரு-4

நீயென் காதலாயிரு-3

அத்தியாயம்-3        திருமணம் முடிந்து மறுவீட்டு அழைப்பு, கறிவிருந்து, என்று எதற்கும் ப்ரியதர்ஷினி, கவிதா செல்லவில்லை. முகத்திலறைந்தது போல திருட்டு பழியை போட்டவர்கள் முன் கறிவிருந்துக்கு செல்ல பிடிக்குமா? யமுனா கறிவிருந்துக்கு… Read More »நீயென் காதலாயிரு-3

நீயென் காதலாயிரு-2

அத்தியாயம்-2      “அந்த ப்யூட்டிஷன் தான் எடுத்துட்டு போயிருப்பா. இப்ப யாரு தங்க நகையை போடுறா அதுயிதுனு சொல்லி கவரிங் செட்டை மாத்திட்டு தங்கத்தை களவாடிட்டு போயிட்டா” என்று கற்பகம் பழிச்சுமத்தினார்.   … Read More »நீயென் காதலாயிரு-2

நீயென் காதலாயிரு-1

☆நீயென் காதலாயிரு☆ அத்தியாயம்-1 மூன்றடுக்கு கொண்ட திருமண மண்டபத்தில் மணமகள் அறையில் வரவேற்பிற்கென்று, ஒரு கிண்ணத்தில் சந்தனத்தை குழைக்க, வாசனை திரவியமான பன்னிர்ரோஸை ஊற்றினார். கூடுதலாக சந்தனத்தில் ஜவ்வாதும் கலந்து சிறுவிரலால் எடுத்து நெற்றியில்… Read More »நீயென் காதலாயிரு-1