Skip to content
Home » நெஞ்சை கொய்த வதுகை

நெஞ்சை கொய்த வதுகை

நெஞ்சை கொய்த வதுகை -16

அத்தியாயம்-16         கிருஷ்ணா முன் அமர்ந்த விகர்ந்தனனோ “மடையனாடா நீ… அவன் சந்திரசேகர் ஆணவபடுகொலையா மகளுக்கு அவரே பாய்ஸன் தந்தார் இது சாம்பிள். நீ விட்டு ஒதுங்கலைன்னா கொண்ணுடுவார்னு அந்த வீணா… Read More »நெஞ்சை கொய்த வதுகை -16

நெஞ்சை கொய்த வதுகை -15

அத்தியாயம்-15   சத்யமூர்த்தி சந்திரசேகரிடம் சம்ருதி வசந்த் திருமணத்தை பற்றி பேச, “நானே சொல்லணும்னு நினைச்சேன். சம்ருதி இப்ப கொஞ்சம் பரவாயில்லை. கல்யாணம் பத்தி பேசறேன்.” என்று மகிழ்ந்து கூறினார்.   சம்ருதியிடம் “உனக்கு… Read More »நெஞ்சை கொய்த வதுகை -15

நெஞ்சை கொய்த வதுகை -14

அத்தியாயம்-14 விகர்த்தனன் ஜனனி வருவாளென்று குத்து மதிப்பாய் கணித்து வைத்திருந்தான். இந்த வசந்த் குரங்கை எதிர்பார்க்கவில்லை. அப்படியே வந்ததாலும் பெரிதாக விகர்த்தனன் திணற மாட்டான்.அவன் இயல்பே யாராயிருந்தாலும் சமாளிக்கும் வல்லமை பெற்றவன். ஜனனியிடம் நலம்… Read More »நெஞ்சை கொய்த வதுகை -14

நெஞ்சை கொய்த வதுகை -13

அத்தியாயம்-13 விகர்த்தனன் கதவை தட்டிய பணியாள், “சார் உங்க பிரெண்ட் கிருஷ்ணாவும் அவங்க ஓய்ப் வந்திருக்காங்க. ஐயா உங்களை கீழே வரச்சொன்னார்.” என்றதும் விகர்த்தனன் நீங்க போங்க வர்றேன்” என்று அனுப்பி வைத்தான்.‌ ‌… Read More »நெஞ்சை கொய்த வதுகை -13

நெஞ்சை கொய்த வதுகை -12

அத்தியாயம்-12 சம்ருதி அவளுக்கான இடத்தில் அமர்ந்து அவனையே வெறித்தாள். விகர்த்தனனுக்கு அருகே இருந்த ஆண் பயணியிடம் அவன் பேச்சு சீராக போனது. இங்கே ஒருத்திக்கு தான் சீரான மூச்சும் விடமுடியாது துடித்தாள். சற்று முன்… Read More »நெஞ்சை கொய்த வதுகை -12

நெஞ்சை கொய்த வதுகை -11

அத்தியாயம்-11 சம்ருதி இருக்கும் அறையை தட்டி தட்டி பார்த்து திறக்கவில்லை என்றதும், தன்னிடம் இருக்கும் மாற்று சாவியை கொண்டு கதவை திறந்தான். குழந்தை போல தூங்கிக் கொண்டிருந்தாள் அவனின் தேவதை சம்ரு. சம்ருதி… சம்ருதி… Read More »நெஞ்சை கொய்த வதுகை -11

நெஞ்சை கொய்த வதுகை-10

அத்தியாயம்-10   சிங்கப்பூர் வந்து இரவு சஃபாரி வனவிலங்கு பூங்கா, கிளார்க்குவே, யூனிவேர்சல் ஸ்டூடியோ, நீர்த்தேக்கம், உயரமான ராட்டினத்திற்கு,  பாலம், சிங்கப்பூர் கேபிள் கார், உயிரியல் பூங்கா, சிங்கப்பூர் ஃபிளேயர், செந்தோசா இப்படி தினம்… Read More »நெஞ்சை கொய்த வதுகை-10

நெஞ்சை கொய்த வதுகை-9

அத்தியாயம்-9   க்ராப் டாப், டெனி ஜீன் ஷார்ட்ஸ் அணிந்த இரு பெண்களுடன், ஷார்ட்ஸ் டீஷர்ட்ஸ் என்று இரு ஆண்கள் வந்திறங்குமிடம் சிங்கப்பூரில் மதிக்கதக்க ஒரு ஸ்பா இருக்குமிடமே.   “பாஸ் இந்த ஸ்பா… Read More »நெஞ்சை கொய்த வதுகை-9

நெஞ்சை கொய்த வதுகை -8

அத்தியாயம்-8   ஜனனி லேசாய் நடுங்கியபடி காரில் சம்ருதி மடியில் படுத்திருக்க, சம்ருதி ஜனனியின் தலை கோதினாள்.   வசந்த் ஜன்னல் பக்கம் திரும்பியவன் வாய் மட்டும் ஓயாது, நேத்து என்னால பிரச்சனைன்னு சொன்ன.… Read More »நெஞ்சை கொய்த வதுகை -8

நெஞ்சை கொய்த வதுகை-7

அத்தியாயம்-7 நேரங்கள் முயல் வேகத்தில் நகர்ந்ததால் உணவருந்தும் வேளையில் இருந்தனர். அங்கிருந்த உணவுப் பகுதியில் சாப்பிட வாங்கினார்கள். ‘நெக்ஸ்ட் ஸ்விம் பண்ணலாம். அதனால லிமிட்டடா சாப்பிடுங்க” என்று அறிவுறுத்தினான் விகர்த்தனன். கடலுக்கடியில் என்றதும் வேகமாக… Read More »நெஞ்சை கொய்த வதுகை-7