முகப்பு இல்லா பனுவல் – 14
எங்கு நான் சென்றாலும் உன்னை தேடி தேடியே ஒவ்வொரு தடவையும் நான் ரெய்டு செய்தேன். அன்று போலீஸ் ஸ்டேஷனில் உன்னை கண்டதும் மிக மகிழ்ந்தேன். ஆனால் அந்த மகிழ்ச்சி, சிறிது நேரத்திலேயே, நீ மாமா… Read More »முகப்பு இல்லா பனுவல் – 14
எங்கு நான் சென்றாலும் உன்னை தேடி தேடியே ஒவ்வொரு தடவையும் நான் ரெய்டு செய்தேன். அன்று போலீஸ் ஸ்டேஷனில் உன்னை கண்டதும் மிக மகிழ்ந்தேன். ஆனால் அந்த மகிழ்ச்சி, சிறிது நேரத்திலேயே, நீ மாமா… Read More »முகப்பு இல்லா பனுவல் – 14
முதல் அத்தியாயம்.. காலை ஒன்பது மணி இருபது நிமிடங்களில் இந்தியாவில் தனது பெரிய பெரிய கால்களை( அதாங்க சக்கரம்) பதித்தது இன்டியன் ஏர்லைன்ஸ் விமானம்..மணமகனே.. மணமகனே வா.. வா..உன் வலது காலை எடுத்துவைத்து வா..வா..(எதே… Read More »காதலை கண்ட நொடி-1
முத்தையனும் , காஜாவும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வாங்குவதற்காக ஹாஸ்பிடல் வந்திருந்தனர். ரிப்போர்ட் அளிக்க வேண்டிய டாக்டர்க்கு கொஞ்சம் பணி இருப்பதாக கூறி அவர்களை வெயிட்டிங்க் ஹால் ல் அமரும்மாறு நர்ஸ் கூறவும் இருவரும் வெயிட்டிங்… Read More »என் தேடலின் தொலைந்தவன்(ள்) நீ -7
காதலின் காலடிச் சுவடுகள் 4 அந்த மிக பெரிய மாலில் ரிஷி வேந்தன் அருண் இருவரும் அமர்ந்திருந்தனர்.. “அருண் அந்த ஆள் எப்ப வருவாரு” என்று வேந்தன் அருணிடம் கேட்டான்.. “இப்ப வந்துடுவாரு டா”… Read More »காதலின் காலடிச் சுவடுகள் -4
ஆ! ஆ !ஆ !ஆ !ஆ! ஆ !என சத்தம் விண்ணை பிளந்தது “டேய் நா யார் தெரியுமா ? என்ன கடத்துனது மட்டும் என் டேட் க்கு தெரிஞ்சது உங்க ஒருத்தன் உயிரும் உடம்பிலிருக்காது”… Read More »என் தேடலில் தொலைந்தவன்(ள்) நீ-6
அத்தியாயம்-5 “ஏன்டி ஒரு காபி ஓழுங்கா போடத்தெரியுதா எத்தனை வருஷமாச்சு இப்பதான் புதுசா கல்யாண ம் ஆனமாதிரி போட்டுட்டுருக்க , பாயாசமாதிரி இருக்கு டெய்லி ஒரு அளவா போடத்தெரியாதா ” என கார்த்திக் தனது… Read More »என் தேடலின் தொலைந்தவன்(ள்) நீ-5
காதலின் காலடிச் சுவடிகள்– 3 ” இல்லடி நேகா நீயும், கவியும் போய் வாங்க.. எனக்கு எதும் வேண்டாம்”…. ” வா மது என்ன கோபம், கஷ்டமா இருந்தாலும் சாப்பாட்டுல காட்டாத… ” இல்ல… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-3
அந்த ஆர்மி கேம்ப் ல் அன்றைய தினத்தின் மாலை வேளையில் பார்ட்டி ஒன்று ஒழுங்கு செய்ய பட்டிருந்தது அதற்கு நரேஷை அழைப்பதற்காக ஆதியும் அவனது நண்பர்களும் நரேஷ் தங்கியிருக்கும் கூடாரத்திற்கு சென்றனர் “ஹாய் நரேஷ்… Read More »என் தேடலின் தொலைந்தவன்(ள்) நீ -4
மறுநாள் வழக்கம் போல அலுவலக்கதிற்கு சென்ற அவள் தனக்கான ஃபைல் களை பார்க்க தொடங்கினாள். அந்த நேரத்தில் ஒரு பெண்மணி அலுவலகத்திற்கு வந்து மனு குடுக்க கலெக்டர் அலுவலக ஊழியர்களிடம் போராடிக்கொண்டிருந்தாள். ஐயா தயவு… Read More »என் தேடலில் தொலைந்தவன் ள் நீ-3
அக்டோபர் மாதத்தின் மத்தியில் வடகிழக்குப் பருவமழை சென்னையில் வெளுத்து வாங்கிக் கொண்டு இருந்தது. ஏதோ புயல் உருவாகி இருப்பதாகவும் இரண்டு நாட்களில் கரை கடந்து விடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறிய அறிக்கையை… Read More »முகப்பு இல்லா பனுவல் – அத்தியாயம் – 1