மட்கும் வாழ்வில் மட்காத காதல்
அத்தியாயம்-30 After 3Years… சரவணன் ‘கீங் கீங் கீங்’ என்ற சப்தத்துடன் ஹாரன் அடிக்க, “பாருங்க அத்தை… கொஞ்சம் வெயிட் பண்ணுனு சொல்லியும் வெளியே போய் ஹாரன் அடிக்கறார்.” என்று சரவணனை திட்டியபடி… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-30
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அத்தியாயம்-29 பாரதியிடம் சௌந்திரராஜன் மணிமேகலை இருவருமே தன் பக்கத்தில் அமர்த்தி, “ஒரு வேளை சரவணன் ஆப்டர் மேரேஜ் ஏதாவது குத்தி காட்டி பேசி, கேரக்டரை தப்பா பேசினா என்ன செய்வ? ஏன்னா… ரஞ்சித்… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-29
அத்தியாயம்-28 சௌந்திரராஜன் மகளின் தோளில் கைவைத்து, “போய்… பார்த்து பேசி கூட்டிட்டு வா” என்றார். பாரதி ஆச்சரியமாக தந்தையை கண்டவள் அன்னையை பார்த்து மறுத்தாள். மணிமேகலையோ, “ஏன்டி… கட்டினா அந்த தம்பியை கட்டுவேன்னு… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-28
அத்தியாயம்-27 பாரதி சரவணன் மீது உள்ள காதலை தெள்ள தெளிவாக உரைத்தப்பின்னும் கூட காதலுக்கு சொந்தக்காரனிடம் அவள் கூறவில்லை. முதலில் தன் தாய் தந்தையர் பதில் தரட்டுமென காத்திருந்தாள். அவளது வாழ்வு அழகான… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-27
அத்தியாயம்-25 விமலா போனிலிருந்து “அக்கா.. இன்னிக்கு அண்ணா பார்க்கர் பேனா வாங்கி தந்துட்டார். அவரோட உழைப்பில்… அவரா. முன்ன தந்த பேனா நீங்க தந்த பேனானும் சொல்லிட்டார்” என்று அனிதா மகிழ்ச்சியில் விவரிக்க,… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-25
அத்தியாயம்-24 “வாம்மா… சரவணா.. பாரதிடா” என்று விமலா கூற, அவனோ ‘நீயும் நானும் பேசியதை எல்லாம் கேட்டு நிற்கறா. இந்த அனிதாவாவது சொல்லக்கூடாது’ என்று பாரதியை பார்த்தான். பாரதியை விட பாரதியின்… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-24
அத்தியாயம்-26 பராதியோ “அம்மா காபி டீ கொடுத்திங்களா” என்று கேட்க, “ஆஹ்… கொடுத்தாச்சு பாரதி” என்றார் ஆர்வமாக. “குட்… நாளைப்பின்ன டீ காபி கூட கொடுக்கலைன்னு பேச்சு வரக்கூடாது. உதய்…… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-26
அத்தியாயம்-23 சரவணன் கையிலிருந்த பணம் கற்பூரமாய் கரைவதற்குள் வீடு தேடும் முனைப்பில், அடுத்த நாளே தேடினான். அனிதா பள்ளிக்கு செல்லும் வழியில் ஒரு 1BHK என்று இருந்ததை பார்த்தான். முன்பு 1HK மட்டுமே.… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-23
அத்தியாயம்-22 ஒரு லட்சமா? என்று வாயை பிளந்தபடி விமலா நிற்க, அன்னை முன் நன்றி கடன் அதுயிது என்று பாரதி வார்த்தை விட்டால் சரிவராதென மௌனமானான். ஆனால் பணத்தை பெற்றதில் கோபம் வந்துவிட்டது.… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-22
அத்தியாயம்-21 சௌந்திரராஜன் அடுத்தடுத்து பேசியதில், ரஞ்சித் பேசியதை காட்டிலும், தந்தை மீது கோபம் பெருகியது. “என்னப்பா பேசறிங்க? ரஞ்சித் கெடுத்ததால அவனையே கல்யாணம் பண்ணிக்கணுமா? நீங்க சுயநினைவோட பேசறிங்களா? அறிவு ஏதாவது இருக்கா… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-21