மட்கும் வாழ்வில் மட்காத காதல்
அத்தியாயம்-20 வட்டிகடை ஆனந்தராஜ் தட்டு தடுமாறி எழுந்து நின்றவனோ, “ஏன்டா பரதேசி… குப்பையை அள்ளுற நாயே. என்னையே தள்ளிவிட்டுட்டியா? இனி என் வீட்ல என்னடா வேலை உனக்கு? வீட்டை உடனடியா காலி பண்ணு. இங்க… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-20
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அத்தியாயம்-19 பலதரப்பட்ட வாதங்கள் விவாதங்கள் பேசி களைத்து, மணிமேகலை வீட்டை விட்டு போங்க, என்று அனுப்பாத குறையாக வாசலை கைகாட்டியப்பின் சாந்தகுமாரோ, “இது எங்க வீட்டு அட்ரஸ். இது என்னோட பிசினஸ் கார்ட்.… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-19
அத்தியாயம்-18 இரண்டு மூன்று நாட்கள் கடந்திருந்தது. மணிமேகலை சௌந்திராஜன் இருவரும் மகள் வீட்டிலிருந்து வெளியேறியிருந்தனர். சதா பித்து பிடித்தது போல மணிமேகலை இருக்க, மயங்கி சரிந்தார். அவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றார்… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-18
அத்தியாயம்-17 பிரஷாந்த் முன்னே பாரதி அமைதியாக அமர்ந்திருந்தாள். இதே போல பேச வந்து திரும்பியதன் விளைவு, இன்று பாரதி வாழ்க்கை ஊஞ்சலாடிக் கொண்டுள்ளது. அன்று எதிர்பார்ப்பும் ஆர்வமுமாய் கலந்து வெட்கத்தோடு எதிர்கால… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-17
அத்தியாயம்-16 இன்று பிறந்த நாள் என்பதால் அலுவலக தோழிகள் கேக் எல்லாம் கொண்டு வந்து பாரதியை வெட்டக்கூறினார்கள். அவளும் கேக்கை கத்தரித்து மற்றவருக்கு ஊட்டிவிட்டாள். சிலர் அன்புக்கு அடையாளமாக பரிசை தர… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-16
அத்தியாயம்-15 அனிதா பாரதி இருவரும் செல்ல வேண்டிய பேருந்து சென்றதும் கூட்டம் குறைய அங்கிருந்த பஸ் ஸ்டாப்பில் பாரதி அமர்ந்தாள். அனிதா ஸ்கூல் பையுடன் அவளை பார்வையிட, பாரதி எச்சில் விழுங்கி “ஒரு… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-15
அத்தியாயம்-14 பாரதி சரவணன் பேருந்திலிருந்து இறங்கவும், “நீங்க முன்ன போங்கங்க எங்கம்மா சேர்ந்து வர்றதை பார்த்துச்சு. அப்பறம் கூவத்தை விட மோசமா இருக்கும்” என்று கூற பாரதி சிரித்தபடி நடந்தாள். அவள் சற்று… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-14
அத்தியாயம்-13 பாரதி அழைத்து சென்ற ஹோட்டலில் நெளிந்தபடி சரவணன் அமர்ந்திருந்தான். ஏசி ஹோட்டலில் பக்கத்து இருக்கைகளை பார்த்து பாரதியை கவனித்தான். “இந்த மாதிரி ஹோட்டல்னா டிரஸ்ஸாவது நல்லதா போட்டுட்டு வந்திருப்பேன்.… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-13
அத்தியாயம்-12 பாரதி ரஞ்சித்தை பார்க்க வரும் முன் அன்னை இல்லாதவனாக, தந்தை மட்டும் இருப்பவனாக, நல்ல வேலை வசதி என்று இருப்பவனாக இருக்க வேண்டும். அதனால் தான் ஒரு பெண்ணினை துன்புறுத்த அவனால் முடிந்தது… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-12
அத்தியாயம்-11 ஒரு வாரத்திற்கு மேலாக அலைந்து திரிந்து, யார் யாருக்கோ அவசரமாய் பணம் தந்து, அந்த கருப்புநிற காருக்கு சொந்தமான அட்ரஸை பெற்றுவிட்டாள் பாரதி. மணி இதற்கே எட்டானது. சரவணன்… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-11