Skip to content
Home » ராஜாளியின் ராட்சசி » Page 2

ராஜாளியின் ராட்சசி

ராஜாளியின் ராட்சசி-9

அத்தியாயம்-9    அச்சோ… சஸ்பென்ஸ் வைக்காம சொல்லுங்க. அதுல.. அதுல என்னயிருந்தது?” என்று உலுக்க, “அம்மா… என்‌ கை” என்று முகம் சுணங்கினான்.   “சாரி சாரி… மலையே முழுங்கி ஏப்பமிடுவிங்க. வலியெல்லாம் உங்களுக்கு தூசு‌.எனக்கு… Read More »ராஜாளியின் ராட்சசி-9

ராஜாளியின் ராட்சசி-8

அத்தியாயம்-8 பாவனா ஈரயுடையுடன் ஒரு பக்கம் கோபமாக அமர்ந்திருக்க, அர்னவ் கையில் ரத்த கட்டை பிரித்து, தண்ணீர் துளியை துடைத்து, உலரவைத்து, ஏதேதோ இலை தழையை கசக்கி மீண்டும் பஞ்சு கொண்டு இறுக கட்டினான்.… Read More »ராஜாளியின் ராட்சசி-8

ராஜாளியின் ராட்சசி-7

அத்தியாயம்-7   பாவனா இமைதிறந்து பார்வையிடும் நேரம், அர்னவ் அமைத்திருந்த டெண்டில் படுத்திருந்தாள். மெதுவாக அந்த ஜிப்பை திறந்து வெளியே எட்டிப்பார்க்க, இவள் கொண்டு வந்த குச்சி மரக்கட்டை வைத்து தீ மூட்டி, அதற்கு… Read More »ராஜாளியின் ராட்சசி-7

ராஜாளியின் ராட்சசி-6

அத்தியாயம்-6   தற்பொழுது இப்படி பேசலாமா என்று கேட்பது முட்டாள்தனம். ஆனால் அர்னவ் போன்ற பைலட்டிற்கு இதெல்லாம் அட்வெஞ்சர் த்ரில். இது போன்ற அனுபவத்தை அவன் வாழ்வில் சந்திப்பதில் புத்துணர்ச்சி அடைவதால் பாவனாவிடம் எதை… Read More »ராஜாளியின் ராட்சசி-6

ராஜாளியின் ராட்சசி-5

அத்தியாயம்-5 அர்னவ் மிரட்டவும், பாவனா கையெடுத்து அர்னவை கும்பிடவும், ஜீவனால் பொறுத்துக் கொள்ள இயலாமல், “என்ன ஹீரோவா அவதாரம் எடுக்கறியா? இவ என்னிடம் பணத்தை வாங்கியிருக்கா. இங்க வந்து மறுக்கறா. எடுத்து சொன்னா அவளே… Read More »ராஜாளியின் ராட்சசி-5

ராஜாளியின் ராட்சசி-4

அத்தியாயம்-4   அதிகாலை ஜீவன் எழுந்து முடித்து, தன்னிருப்படம் அறிந்து, “சே… ஒரு நைட்டை வேஸ்ட் பண்ணிட்டேன். பாவனா என்ன செய்யறாளோ?” என்று எழுந்து சோம்பல் முறித்தான்.   பாவனவோ, தன் அன்னைக்கு தான்… Read More »ராஜாளியின் ராட்சசி-4

ராஜாளியின் ராட்சசி-3

அத்தியாயம்-3 ஒருவழியாக மாலத்தீவில் விமானம், புழுதி பறக்கும் காற்றை கிழித்து தரையிறங்கியது‌. விமானத்தின்  சப்தம் காதை கிழித்தது.   ஒருவழியாக மாலத்தீவில் ஜீவன் இறங்கவும் அவனுடனே பாவனா இறங்கினாள்.   அர்னவ் நடந்து சென்ற இருவரையும்… Read More »ராஜாளியின் ராட்சசி-3

ராஜாளியின் ராட்சசி-2

அத்தியாயம்-2   பாவனா தனி விமானத்திலிருந்து கீழே பரந்து விரிந்த உலகை பார்வையிட்டாள்.  பாவனாவின் வாழ்வில் இது போன்ற காட்சியில் உலகை கண்டதில்லை. அவளது கனவில் கூட இது போன்ற நிகழ்வு நடக்குமென எண்ணியதில்லை.… Read More »ராஜாளியின் ராட்சசி-2

ராஜாளியின் ராட்சசி-1

அத்தியாயம்-1    தென்றலை நேசிக்கும் புள்ளினங்கள், அந்த பெரிய அரசமரத்தில் ‘கீச்கீச்’ என்ற சத்தத்துடன், அரசமரத்தில் இருந்த பழத்தை தன் சிறுஅலகால் கொத்தி சுவைத்து, வயிறு நிரம்ப, பரபரப்பான காலை வேளையை, அழகான இன்னிசை… Read More »ராஜாளியின் ராட்சசி-1