Skip to content
Home » வஞ்சிப்பதோரும் பேரவா

வஞ்சிப்பதோரும் பேரவா

வஞ்சிப்பதோரும் பேரவா! – 29

அத்தியாயம் 29 “இப்போ என்ன தான் செய்யுறது?” என்று ஹர்ஷவர்தன் வினவ, ஹரிஹரனை பார்த்த அபிஜித், “யஷ்வந்த்தோட வாக்குமூல நியூஸ் வெளிய போறதுக்குள்ள, நான் சில போலீஸ் ஃபோர்ஸ் கூட்டிட்டு அவன் வீட்டுல ரெயிட்… Read More »வஞ்சிப்பதோரும் பேரவா! – 29

வஞ்சிப்பதோரும் பேரவா! – 28

அத்தியாயம் 28 அபிஜித்தும் ஹரிஹரனும் யஷ்வந்த் முன்னே அமர்ந்திருக்க, அவர்களை வேறொரு அறையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான் ஹர்ஷவர்தன். “உனக்கு எதிரா எவிடன்ஸ் எல்லாம் கிடைச்சுடுச்சு. நீ எப்போ உண்மையை ஒத்துக்கப் போற?” என்று அபிஜித்… Read More »வஞ்சிப்பதோரும் பேரவா! – 28

வஞ்சிப்பதோரும் பேரவா! – 27

அத்தியாயம் 27 பிரியம்வதா கூற வந்ததை முழுதாக கூட கேட்க முடியாமல் கழிப்பறை நோக்கி ஓடினான் ஹர்ஷவர்தன். எத்தனையோ வழக்குகளை சந்தித்த அபிஜித்தால் கூட, யஷ்வந்த் இழைத்திருக்கும் கொடுமைகளை இரண்டாம் முறையாகினும் சாதாரணமாக கேட்க… Read More »வஞ்சிப்பதோரும் பேரவா! – 27

வஞ்சிப்பதோரும் பேரவா! – 26

அத்தியாயம் 26 பிரஜன் ஹர்ஷவர்தனிற்கு அழைத்து, விஷயம் எதையும் சொல்லாமல், உடனே மருத்துவமனைக்கு வர சொல்ல, பதறியடித்து வந்து சேர்ந்திருந்தான் அவன். மருத்துவமனை வாசலிலேயே பிரஜன் நின்றிருக்க, அவனருகே வேகநடையில் சென்ற ஹர்ஷவர்தன், “என்னடா… Read More »வஞ்சிப்பதோரும் பேரவா! – 26

வஞ்சிப்பதோரும் பேரவா! – 25

அத்தியாயம் 25 யஷ்வந்த்தை போதுமான வகையில் வெறுப்பேற்றி விட்டு, அதன் மூலம் தன் கோபத்தின் ஒரு பகுதியை ஆற்றிக் கொண்ட ஹர்ஷவர்தன் நேரே பிரியம்வதாவை சேர்த்திருந்த மருத்துவமனைக்கு தான் சென்றான். அங்கு அவளிற்கான சிகிச்சை… Read More »வஞ்சிப்பதோரும் பேரவா! – 25

வஞ்சிப்பதோரும் பேரவா! – 24

அத்தியாயம் 24 என்னதான் யஷ்வந்த்திடம் வீரமாக பேசிவிட்டு வந்து விட்டாலும், ஹர்ஷவர்தனின் இதயம் மனைவிக்காக துடிப்பதை நிறுத்தவில்லை. ஒருவேளை, அவன் சொன்னது போலவே நடந்து விட்டால்… அதை நினைக்க கூட இயலவில்லை ஹர்ஷவர்தனால். தன்… Read More »வஞ்சிப்பதோரும் பேரவா! – 24

வஞ்சிப்பதோரும் பேரவா! – 23

அத்தியாயம் 23 நண்பகல் நேரம்… ஆளரவம் அத்தனையாக இல்லாமல், ஒன்றிரண்டு பேர் மட்டும் நடமாடிக் கொண்டிருந்த அந்த சந்தில் நடந்து வந்து கொண்டிருந்தாள் அவள். அப்போது அந்த குறுகிய சந்திற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் உள்ளே… Read More »வஞ்சிப்பதோரும் பேரவா! – 23

வஞ்சிப்பதோரும் பேரவா! – 22

அத்தியாயம் 22 கட்டிலில் பலம் இழந்து கிடக்கும் பெண்ணிடம் தன் வீரத்தை காட்ட யஷ்வந்த் முன்னேறும் சமயம், அவனின் அலைபேசி ஒலியெழுப்பி தொந்தரவு செய்தது. முதலில் அதை கவனிக்காமல் முன்னேறியவன் அவளின் கைகளில் அழுத்தம்… Read More »வஞ்சிப்பதோரும் பேரவா! – 22

வஞ்சிப்பதோரும் பேரவா! – 21

அத்தியாயம் 21 பிரியம்வதா ஊருக்கு செல்லவில்லை என்பதை அறிந்து கொண்ட ஹர்ஷவர்தன் திகைப்பில் ஆழ்ந்து விட, அவனை திட்டி ஓய்ந்த அபிஜித்தோ, அடுத்து என்ன செய்வது என்பதை பற்றி யோசிக்க ஆரம்பித்தான். அதற்குள் அத்தனை… Read More »வஞ்சிப்பதோரும் பேரவா! – 21

வஞ்சிப்பதோரும் பேரவா! – 20

அத்தியாயம் 20 கவின், யஷ்வந்த் – மௌனிகா திருமணமே திட்டமிட்டு நடத்தப்பட்டது என்றும், அதற்கான காரணம் யாரோ ஒருவர் என்றும் கூறியதைக் கேட்ட அதிர்ச்சியிலிருந்த ஹர்ஷவர்தனோ, முழுதாக இரு நொடிகள் கழிந்த பின்னரே, “யாரோ… Read More »வஞ்சிப்பதோரும் பேரவா! – 20