Skip to content
Home » வஞ்சிப்பதோரும் பேரவா » Page 2

வஞ்சிப்பதோரும் பேரவா

வஞ்சிப்பதோரும் பேரவா! – 20

அத்தியாயம் 20 கவின், யஷ்வந்த் – மௌனிகா திருமணமே திட்டமிட்டு நடத்தப்பட்டது என்றும், அதற்கான காரணம் யாரோ ஒருவர் என்றும் கூறியதைக் கேட்ட அதிர்ச்சியிலிருந்த ஹர்ஷவர்தனோ, முழுதாக இரு நொடிகள் கழிந்த பின்னரே, “யாரோ… Read More »வஞ்சிப்பதோரும் பேரவா! – 20

வஞ்சிப்பதோரும் பேரவா! – 19

அத்தியாயம் 19 கைலாஷுடன் அவன் வீட்டிற்கு சென்ற ஹர்ஷவர்தனோ, வாசலில் தொங்கிய பூட்டை பார்த்து, “உங்க வீட்டுல யாரும் இல்லையா?” என்று வினவ, கதவை திறந்து கொண்டே, “அப்பாவும் அம்மாவும் இங்க இருந்தா லாவண்யா… Read More »வஞ்சிப்பதோரும் பேரவா! – 19

வஞ்சிப்பதோரும் பேரவா! – 18

அத்தியாயம் 18 யஷு பேலஸ்… செவ்வரியோடியிருந்த கண்களிற்கு ஓய்வு கூட கொடுக்காமல், அந்த பெரிய திரையை உற்று நோக்கியபடி எதையோ செய்து கொண்டிருந்தான் யஷ்வந்த். அப்போது அவனின் அலைபேசி ஒன்பதாவது முறையாக அடித்து ஓய,… Read More »வஞ்சிப்பதோரும் பேரவா! – 18

வஞ்சிப்பதோரும் பேரவா! – 17

அத்தியாயம் 17 சரியாக பதினொரு மணியளவில், ஹர்ஷவர்தன் மடிக்கணினி முன் அமர்ந்து அவனின் வேலையில் ஆழ்ந்திருக்க, படபடவென்று கதவு தட்டப்பட, அதே நேரத்தில் அழைப்பு மணியும் விடாமல் அடிக்கப்பட, ‘ஏன் இப்படி?’ என்ற குழப்பத்துடனே… Read More »வஞ்சிப்பதோரும் பேரவா! – 17

வஞ்சிப்பதோரும் பேரவா! – 16

டிஸ்க்ளைமர்: இந்த அத்தியாயத்தில் வரும் வெகு சில காட்சிகள் முகம் சுழிக்கும்படி, சென்சிடிவ்வாக இருக்கலாம். அதை பார்த்து, ஆசிரியர் இவ்வளவு கொடூர எண்ணம் படைத்தவரா என்று எண்ண வேண்டாம்! ஏனெனில், அந்த காட்சி ஒரு… Read More »வஞ்சிப்பதோரும் பேரவா! – 16

வஞ்சிப்பதோரும் பேரவா! – 15

அத்தியாயம் 15 யஷ்வந்த்துடன் வந்த இரு காவலர்களும் ஹர்ஷவர்தனை காவல் நிலையம் அழைத்துச் செல்வதில் தீவிரத்துடன் செயல்பட்டனர். ஹர்ஷவர்தனோ அவர்களுடன் செல்லும் வழியெல்லாம், “சார், என்னை நம்புங்க. மௌனிகா காணாம போனதுக்கும் எனக்கும் எந்த… Read More »வஞ்சிப்பதோரும் பேரவா! – 15

வஞ்சிப்பதோரும் பேரவா! – 14

அத்தியாயம் 14 இரவு நேர பேச்சுக்களினாலும், கேள்விப்பட்ட தகவல்களினாலும் உறக்கத்தை தொலைத்திருந்த ஹர்ஷவர்தன், அதிகாலையில் தான் தூங்கியிருந்தான். மீண்டும் அவன் நீள்சாய்விருக்கையில் மஞ்சம் கொண்டிருப்பதை பார்த்து வெறுத்து போன பிரியம்வதா அவனிடம் சொல்லிக் கொள்ளாமலேயே… Read More »வஞ்சிப்பதோரும் பேரவா! – 14

வஞ்சிப்பதோரும் பேரவா! – 13

அத்தியாயம் 13 மௌனிகா சென்ற பின்பும் அந்த இடத்தை விட்டு நகராமல் இருந்த ஹர்ஷவர்தனின் மீது கோபம் எழுந்தாலும், இருக்கும் இடம் உணர்ந்து அதை கட்டுப்படுத்திய பிரியம்வதா, அவனருகே சென்று, “எதுக்கு இங்க நின்னுட்டு… Read More »வஞ்சிப்பதோரும் பேரவா! – 13

வஞ்சிப்பதோரும் பேரவா! – 12

அத்தியாயம் 12 நகரின் பரபரப்புக்கு மத்தியில் ஓங்கி உயர்ந்து நின்றது அந்த பேரங்காடி. உள்ளே நுழைந்து சுற்ற ஆரம்பித்தால், நொடிக்குள் அந்த நாளே முடிவடைய செய்து விடும் மாயத்திற்கு சொந்தமான அந்த பேரங்காடிக்குள் நுழைந்தனர்… Read More »வஞ்சிப்பதோரும் பேரவா! – 12

வஞ்சிப்பதோரும் பேரவா! – 11

அத்தியாயம் 11 பிரியம்வதாவை அலுவலகத்தில் இறக்கி விட சென்ற ஹர்ஷவர்தன், நேராக அபிஜித்தை காண சென்றான். இருவரும் ஒரு உணவகத்தில் சந்தித்துக் கொள்ள, காலை உணவை மௌனமாக முடித்ததும் தான் மௌனிகாவை பற்றி பேச… Read More »வஞ்சிப்பதோரும் பேரவா! – 11