சித்தி – 17
தன்னை நேருக்கு நேர் பார்க்காமல் எங்கோ பார்த்து பேசும் ஜீவானந்தை சந்தேகமாக பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார் மரகதம். உறங்காமல் எங்கோ வெரித்துக் கொண்டு அமர்ந்து இருக்கும் மரகதத்தின் அருகில் வந்த உமா, “என்னம்மா? என்ன… Read More »சித்தி – 17
Arranged marriage love story Praveena Thangaraj novels completed novels.
தன்னை நேருக்கு நேர் பார்க்காமல் எங்கோ பார்த்து பேசும் ஜீவானந்தை சந்தேகமாக பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார் மரகதம். உறங்காமல் எங்கோ வெரித்துக் கொண்டு அமர்ந்து இருக்கும் மரகதத்தின் அருகில் வந்த உமா, “என்னம்மா? என்ன… Read More »சித்தி – 17
மரகதம் கிளம்புவதற்கு, முன் உமா தனியாக இருப்பதால் சீக்கிரம் வீட்டிற்கு சென்று விடு என்று ஃபோன் செய்து கூறியதாலும் மழை வருவது போல் இருந்ததாலும் சீக்கிரம் வீட்டிற்கு சென்று விடலாம் என்று கிளம்பினான்… Read More »சித்தி – 16
வீட்டிற்கு வந்த தன்னிடம் வீட்டில் உள்ளவர்கள் அன்பாக பேசுவதில் இன்ப அதிர்ச்சி அடைந்து அவர்களையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் உமா பாரதி. நேரம் கடக்க அல்லிராணி மதிய உணவு உண்ண அனைவரையும் அழைத்தார். வீட்டில்… Read More »சித்தி – 15
ஞாயிறு அன்று தன் மகளையும் மருமகனையும் குடும்பத்துடன் மறு வீடு வருவதற்கு அழைப்பதற்காக நேரில் வந்து விட்டார் முத்துராமன். வந்தவரை வரவேற்று உபசரித்தாள் உமா பாரதி. ஜீவானந்திடம் மறு வீடு பற்றி கூற,… Read More »சித்தி – 14
வழக்கத்தை விட தாமதமாக விழித்த ஜீவானந்த் தன் மேல் தூங்கும் தன் மகள் அஞ்சலியை உறக்கம் கலையாதவாறு மெத்தையில் படுக்க வைத்து விட்டு சோம்பல் முறித்தவாறு எழுந்து வெளியே வந்தான். என்றைக்கும் விட இன்று… Read More »சித்தி – 13
உமா பாரதியை சிலர் பாராட்டி பேச, சிலரோ இரண்டாவது மனைவியாக வரும் பெண்கள் தனக்கு குழந்தை பிறந்ததும் முதல் தாரத்தின் பிள்ளைகளை சரியாக கவனிக்காமல் கொடுமை படுத்துவார்கள் என்று பேச ஆரம்பித்தார்கள். அவ்வாறு பேசிக்… Read More »சித்தி – 12
முத்துராமன் தன் மகளுக்கு சீர் பொருட்கள் கொண்டு வந்து கொடுத்தார். பணமும் கொடுக்க அதை மரகதமும் ஜீவானந்தம் வேண்டாம் என்று மறுத்தனர். பின்னர் உமாவிடம் கொடுத்து விடும் படி சொல்லிவிட்டான் ஜீவானந்த். … Read More »சித்தி – 11
ஜீவானந்த் பற்றி சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுது வாசலில் சத்தம் கேட்டதும் பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு வெளியே வந்து பார்க்க, உமா பாரதியின் தந்தை தன் மகளுக்கு சீர் பொருட்களுடன் வாசலில் நின்றிருந்தார். வண்டியில்… Read More »சித்தி – 10
ஜீவானந்த் உமா பாரதியின் கழுத்தில் தாலி கட்டியதில் இருந்து அதன்பிறகு நடந்த அனைத்து சடங்கும் முடிந்து மணமேடையை விட்டு எழுந்ததிலிருந்து திரும்பி உமாவை பார்க்க கூட இல்லை. தன் மகளின் கைப்பற்றியே தன்… Read More »சித்தி – 9
தன்னை மணம் முடித்து வரும் பெண் தன் மகளுக்கு நல்ல தாயாக இருப்பாளா? இல்லை இதுவரை அவன் கேள்விப்பட்டது போலவே சித்தியாக நடந்து கொண்டு தன் மகளை துன்புறுத்துவாளா? என்ற யோசனையிலேயே தன்… Read More »சித்தி – 8