Skip to content
Home » Childhood Love

Childhood Love

Childhood Love -Praveena Thangaraj novels.

தட்டாதே திறக்கிறேன் (முடிவுற்றது)

அதிகாலை வானம் மஞ்சளா சிவப்பா என புரியாத அளவிற்கு வருண் நிகழ்த்தும் யாவும் நட்பா காதலா மேலும் இவை எல்லாம் எதற்காக என புரியாமல் தவித்துக் கொண்டு இருந்தாள் பேதையவள்… ஏனெனில் இன்று காலை… Read More »தட்டாதே திறக்கிறேன் (முடிவுற்றது)

தட்டாதே திறக்கிறேன் – 11

தங்க நதியுடனான கலந்துரையாடலை தற்காலிமாக முடித்து கொண்ட வானம் வெள்ளி நதியுடன் ஓருடலாக கை கோர்த்தபபடி உலா வந்துக் கொண்டிருக்க, இப்படி ஒரு அழகான ரம்மியமான இரவுப் பொழுதை கண் கொட்ட காண முடியாமல் மடிக்கணினியில்… Read More »தட்டாதே திறக்கிறேன் – 11

தட்டாதே திறக்கிறேன் – 10

தான் யார் என்பதை மறக்க செய்து தன்மானத்தை இழக்க செய்வதே காதல் மோகம்…. அப்படிப்பட்ட மோகத்தை மறக்க தெரியவில்லையா இல்லை மறந்தால் தன் வாழ்வு முடிந்து விடும் என்று பயத்தில் இருந்தாளா?…. இல்லை மறப்பது… Read More »தட்டாதே திறக்கிறேன் – 10

தட்டாதே திறக்கிறேன் -9

வருணின் கேள்வியில் கையில் இருந்த உணவு பவுலை கீழே வைத்தாள் மதி… வலது கையின் விரல்களை நன்றாக மடக்கிக் கொண்டு இட து கையில் குத்தியவள்,   “என் லைஃப்ல நான் செஞ்ச பெரிய… Read More »தட்டாதே திறக்கிறேன் -9

தட்டாதே திறக்கிறேன் -8

தன் கரங்களை விண்ணுக்குள் விரித்து ஒளித்து விட்டு ஆதவன் ஒரு புறம் மறைந்திருக்க, மறுபுறம் வானென்னும் கடலில் ஆதவனை கண்டிட வேகமாக நீச்சல் அடித்து கொண்டு வந்து சேர்ந்திருந்தாள் நிலவுப்பெண்… நட்சத்திரங்கள் யாவும் அங்கொன்றும்… Read More »தட்டாதே திறக்கிறேன் -8

தட்டாதே திறக்கிறேன் -7

சுட்டெரிக்கும் சூரியனை ஒய்வெடுக்க கூறிவிட்டு நிலவு மகளை செவ்வானம் தன் காவலாளியாக மாற்றிக் கொள்ள மலர்களின் வாசனையும் மண்ணின் வாசனையும் கலந்த சுகந்தமான நறுமணத்தை வந்து அளித்தது மாலை வேளை. ஆனால் அதை ரசிக்கத்தான்… Read More »தட்டாதே திறக்கிறேன் -7

தட்டாதே திறக்கிறேன் -6

வருண் கூறியதை கேட்ட குமாருக்கு ஒரு நொடி ஏதோ போல ஆகிவிட்டது. மதி என்ற அழகான பெண்ணுக்குள்ளே இப்படி ஒரு கதை இருக்கிறதா என்று. எனவே தொடர்ந்து கதை கூறும் வருணை அவன் நோக்கிட,“சின்ன… Read More »தட்டாதே திறக்கிறேன் -6

தட்டாதே திறக்கிறேன் -5

“ஷில்ஃபா வேண்டாம் சரி அவ உன்ன அப்ரோச் பண்ண விதம் சரியில்லை… ஏதோ த்ரட்டன் பண்ணி லவ் ப்ரோபசல் கொடுத்த மாதிரி உன்ன டீல் பண்ணியிருக்கா ஓகே… பட் இந்த ஒன் சைட் லவ்… Read More »தட்டாதே திறக்கிறேன் -5

தட்டாதே திறக்கிறேன் -4

ஆடி மாதக்காற்றின் அசைவில் கிளைகளின் ஆட்டங்கள் அந்த புர மஞ்சள் நிற அழகிகளை போல காட்சியளிக்க, செதுக்கப்படாத சிலையாக ஓவியங்கள் தோற்று போகும் ஒப்பற்ற ஒய்யாரத்தில் ஒப்பனைகள் ஏதுமின்றி அழகு மேகங்களுடன் பத்து மணி… Read More »தட்டாதே திறக்கிறேன் -4

தட்டாதே திறக்கிறேன் -3

விடிந்த செவ்வானம்!!!! கரு மேகத்தையும், ஆதவனையும் வர்ணிக்காத கவிஞன் இவ்வுலகில் இருக்க முடியாது. ஏனெனில் பரந்து விரிந்த வானத்தில் எங்கே நின்று கண்டாலும் தன் செந்நிற கைகளை காட்டிய வண்ணம் போர் புரிந்த வீரனை… Read More »தட்டாதே திறக்கிறேன் -3