Skip to content
Home » Childhood Love » Page 2

Childhood Love

Childhood Love -Praveena Thangaraj novels.

தட்டாதே திறக்கிறேன் -2

மதியழகியை வான்மகள் தன் மடியில் ஏந்தியிருந்த அந்த இரவு வேளையின் ரம்மியம் போதாதென பானுமதியும் காட்சியளித்ததில் குதுகலித்து போனான் ஆடவன். அந்த குதுகலத்தை தன் அன்னையிடமும் பகிர நினைத்தவன் அம்மா அம்மா மதிம்மா….. என்று… Read More »தட்டாதே திறக்கிறேன் -2

தட்டாதே திறக்கிறேன்-1

அத்தியாயம்-1 முழு நிலவின் முக்கால் பகுதி மேகக்கூட்டத்தில் மறைந்து கிடந்தது. ஆணாதிக்கம் என்பது ஆகாயத்திலும் உண்டு போலிருக்கிறது… திரட்டிய மேக்கூட்டங்களுக்கு நடுவே திணறி தவித்துக் கொண்டிருந்தாள் மதி. மறையவும் முடியாமல் மீளாவும் முடியாமல் தன்… Read More »தட்டாதே திறக்கிறேன்-1

தித்திக்கும் நினைவுகள்-18

அத்தியாயம்-18 ஞாயிறு வர காரில் ஜோதி வேதா இருவருமே பேசியபடி வந்துகொண்டு இருந்தார்கள். எந்த பிரச்னையும் இல்லாமல் போய் வரணும் கடவுளே என்று வேண்டி கொண்டு ஓட்டினான். வீட்டில் நுழைந்ததும் ”என்னம்மா மண்டபம் பிடிக்கலயா?” என்றான். ”இல்லை… Read More »தித்திக்கும் நினைவுகள்-18

தித்திக்கும் நினைவுகள்-17

அத்தியாயம்-17 சியாமளா போன் செய்து வளர்மதி கர்ப்பமாக இருப்பதை அறிவிக்க எல்லோரும் மகிழ்ந்தார்கள். கௌதம் நேரமிருக்கும் போது வருவதாக கூறிட சிவாவிற்கு வளர்மதிக்கு போனில் வாழ்த்தை தெரிவித்தான். சனாவிற்கு கௌதம் எப்பொழுது செல்வானோ அப்பொழுது… Read More »தித்திக்கும் நினைவுகள்-17

தித்திக்கும் நினைவுகள்-16

அத்தியாயம்-16 கௌதம் அண்ணா ஏதேனும் திட்டிவிடுவார்களோ என்று ஜோதி பயப்பட அவன் ஒன்றும் சொல்லவில்லை. அறையில் வேகமாக சென்று விட்டாள். கௌதம் அவன் அறைக்கு சென்று கதவை மூடும் சமயம் வேதவள்ளி வந்து நின்றாள்.… Read More »தித்திக்கும் நினைவுகள்-16

தித்திக்கும் நினைவுகள்-15

அத்தியாயம் -15 தாமரைக்கு உள்ளுக்குள் திகுதிகுவென எரிந்தது. இதை இன்றே காந்தனுடன் சொல்லி விடலாம் என்றால் அவர் பெண்ணின் ஆசைக்கே முன் மொழிவார். சியாமளவிடம் சொல்லலாம் என்றால் சியாமளாவே கௌதம்மிற்கு பொண்ணு கேட்டாலும் கேட்கலாம்.… Read More »தித்திக்கும் நினைவுகள்-15

தித்திக்கும் நினைவுகள்-14

அத்தியாயம்–14 ”சாதனா அதான் தாமரை அத்தையோட பொண்ணு” என்று கௌதம் விளக்கினான். ”அவ எப்படி உங்கிட்ட சொன்னா அவகூட உனக்கு எப்படி பழக்கம்” என்றதும் வேலையை நிறுத்தியவன் மெல்ல மெல்ல மாட்டினேன் என்ற படி வேதாவை… Read More »தித்திக்கும் நினைவுகள்-14

தித்திக்கும் நினைவுகள்-13

அத்தியாயம் –13 சாப்பிட்டு கௌதம் தனது வீட்டிற்கு அழைத்து வந்தான். சாதனா முதலில் தயங்கி நிற்க கௌதம் முறைப்பில் தானாக வந்தாள். அது அபார்ட்மெண்ட் அடுக்ககம். இரெண்டாம் அடுக்கில் மூன்றாம் வீடு. மூன்று அறை அட்டாச்… Read More »தித்திக்கும் நினைவுகள்-13

தித்திக்கும் நினைவுகள்-12

அத்தியாயம் –12 நெற்றி வேர்வை வழிய கர்சீப்பை கொண்டு நொடிக்கு ஒரு முறை துடைத்தபடி ”இந்த சாதனா இப்படி நேரத்தை கடத்துறாளே… எனக்கு டென்ஷனா இருக்கு” சிவா கூறி முடித்தான். ”சிவா எனக்கு பயமா இருக்கு. அப்பா… Read More »தித்திக்கும் நினைவுகள்-12

தித்திக்கும் நினைவுகள்-11

அத்தியாயம்-11 ஜோதி பரீட்சை முடியவும் வேதவள்ளி உடல் நிலை சற்று தேறியதும் இருவரையும் கௌதமே காரில் அழைத்து ஊருக்கு சென்றான். சியாமளா முதலில் பயந்தாலும் பின்னர் ஜோதி வேதவள்ளி பேச்சில் வேதவள்ளிக்கு எவ்வித கோவமும்… Read More »தித்திக்கும் நினைவுகள்-11