Skip to content
Home » Childhood Love » Page 3

Childhood Love

Childhood Love -Praveena Thangaraj novels.

தித்திக்கும் நினைவுகள்-10

அத்தியாயம்–10 சட்டென்று கண்ணாடியை கழற்றியவன் ”நிஷா அது…” என்று எழுந்தவன் ”இரு பேசிட்டு வர்றேன்” என்று சாதனா பக்கம் நடந்தான் சுந்தரோ ”டேய் தெரிந்த பெண்ணா?” என்றான். அவனின் கையை பற்றி , ”ஆமா டா மாமா பொண்ணு” என்று கையை பிரித்து அவளிடம் வந்து… Read More »தித்திக்கும் நினைவுகள்-10

தித்திக்கும் நினைவுகள்-9

அத்தியாயம்–9 பைக்கில் கௌதம் மற்றும் ஜோதி போய் கொண்டு இருக்கும் போது அவர்களை குறுக்கே வந்து நின்றது ஒரு ஸுகூட்டி. சடேன் பிரேக் போட்டு நிறுத்தி கோவமாக திட்ட வாயை திறந்தான் கௌதம் அந்த… Read More »தித்திக்கும் நினைவுகள்-9

தித்திக்கும் நினைவுகள்-8

அத்தியாயம்-8 பாதி தூரம் சென்றதும் தான் ‘சே கௌதம் மாமா நம்பர் வாங்கிக்கவே இல்லையே அஷோக்கிட்ட கேட்கலாமா? வேண்டாம் ஏற்கனவே நான் ஷாக்காகி இருந்தப்ப என்னை ஒரு மாதிரி லுக் விட்டான். இப்போ நம்பர் கேட்டேன் அவன்… Read More »தித்திக்கும் நினைவுகள்-8

தித்திக்கும் நினைவுகள்-7

அத்தியாயம் -7 அடுத்த நாள் காலை போன் ரிங் அடிக்க எடுத்தாள் சாதனா. எதிர்புறம் அசோக் அழைத்து இருந்தான். ”சொல்லு அசோக்” ”ஏய் கார்த்திக் டென் ஓ கிளாக் நேரம் கொடுத்து இருக்கார் ரெடி… Read More »தித்திக்கும் நினைவுகள்-7

தித்திக்கும் நினைவுகள்-6

அத்தியாயம்-6 கண்களை மெல்ல திறந்தவள் ஏதோ நிழல் போல படிந்திருப்பதை கண்டு மேலும் நன்றாக கண்களை திறந்து பார்க்க தன்னை சுற்றி ஒரு வலை இருப்பதை கண்டு அதை மேலே எடுத்துவிட்டு முகம் அலம்பி… Read More »தித்திக்கும் நினைவுகள்-6

தித்திக்கும் நினைவுகள்-5

அத்தியாயம் -5 ஜோதியினை ஐந்து வயதில் பார்த்த குழந்தை முகம் இன்று கல்லூரி அடியெடுக்கும் வயதில் பார்க்கின்றான் அதுவும் சிறு வயது வேதவள்ளி ஆச்சியின் சாயலில்… இருக்காதா பின்னே அத்தை முகம் சாயலில் பிறந்து… Read More »தித்திக்கும் நினைவுகள்-5

தித்திக்கும் நினைவுகள்-4

அத்தியாயம்-4 சற்று தொலைவுக்கு சென்ற பின்னரே ”டேய் நில்லுடா என்ன கூப்பிட கூப்பிட மதிக்கமா போற” என கையை இழுத்தாள் ”பின்ன… பாரு சாதனா திடீர்னு வந்து அவன் எப்படி சொல்லலாம்” என்றான் சிவா ”டேய் உனக்கு என்ன பிரச்சனை?”… Read More »தித்திக்கும் நினைவுகள்-4

தித்திக்கும் நினைவுகள்-3

அத்தியாயம் -3 அதிகாலை ஜன்னல் வழியே சூரியன் தனது கதிர்களை கௌதம் முகத்தில் செலுத்த, கிளிகள் கிசுகிசுக்க அச்சத்ததில் எழுந்தவன் இருக்கும் இடத்தினை நினைவு வந்து திரும்ப டேபிளில் சூடாக டீ ஆவி பறக்க இருந்தது.… Read More »தித்திக்கும் நினைவுகள்-3

தித்திக்கும் நினைவுகள்-2

அத்தியாயம் -2 அங்கிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து நிதானமாக சாய்ந்துக் கொண்டான். இன்று காலையில் குடித்த டீ அதன் பின் தந்தை இறந்த செய்தி அறிந்து சாப்பிடாமல் இருந்து இப்பொழுதும் எதுவும் சாப்பிட தோன்றாமல்… Read More »தித்திக்கும் நினைவுகள்-2

தித்திக்கும் நினைவுகள்-1

அத்தியாயம் – 1 முதலில் சிறுத் தூரலாய் தூறிய வானம் சட்டென சடசடவென பெருந்தூரலாய் மாறிக் கொண்டுயிருந்தன. அப்பொழுது தான் தானும் வருவதாய் கூறிய கீர்த்தி போனில் ”சாரி டி நான் வரலை. நீ இன்னிக்கு போ நான்… Read More »தித்திக்கும் நினைவுகள்-1