Skip to content
Home » Fajeeha Mumthaj

Fajeeha Mumthaj

20.அழகிற்கு ஏதடி வர்ணங்கள் (இறுதி)

ஐந்து வருடங்களுக்கு பிறகு, காலங்கள் உருண்டோட அதன் வழி பயணித்தவர்களின் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் ஸ்ரீ கலைச்செல்வியின் நட்பு காலேஜ் தொடங்கி இன்று ஒரே இடத்தில் வேலை செய்யும் நிலைக்கு வந்திருந்தது அன்று காலை… Read More »20.அழகிற்கு ஏதடி வர்ணங்கள் (இறுதி)

19.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

இன்ஸ்பெக்டரிடம் அங்கு இருந்த அனைத்தையும் வீடியோ எடுத்த ஃபோன் மற்றும் சிசிடிவி புடேஜ்யில் தங்களை என்ன எல்லாம் செய்தான் என்பதற்கான ஆதாரம் அவனின் கம்பனி ப்ராடக்ட் எல்லாம் எப்படி உற்பத்தி ஆகிறது அதன் பின்… Read More »19.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

18.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

யாதவ் வந்த இடத்தையும் இத்தனை நாள் கம்ப்ளைன்ட் கொடுக்கப்பட்ட பெயரில் தேடிக்கொண்டு இருந்த பெண்ணவள் ஒருவனை துப்பாக்கி முனையில் வைத்திருப்பதை கண்டு யோசனையுடன் தங்களோடு இருந்த ஒரு காவல் அதிகாரிக்கு மீடியாவை வர சொல்லு… Read More »18.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

17.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

தொடர்ந்து ஒரு வாரமாக நடக்கும் அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருந்த கலைச்செல்வி அன்று‌ அனைத்திற்கும் தயாராக இருந்தாள் உடன் இருந்த பெண்களிடம் கண்ணை காட்டினாள் எப்போதும் இவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தை தவிர வேறு… Read More »17.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

16.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

அத்தனை பேரும் இது நம்மால் முடியுமா? என்று கேட்க ஒரு தடவை தன் பார்வையால் அறையை சுற்றி பார்த்தவள் “இங்கே நம்ம பேசுறது என்ன பண்ணுறோம்ங்கிறதை எல்லாம் அவங்களாலே பார்க்க முடியுமா?..” அவள் கேள்விக்கு… Read More »16.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

15.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

காலேஜ் சென்ற மகளை இரண்டு நாட்களாக காணவில்லை என பெற்றோர் இருவரும் பெண்ணவளை தேடிக்கொண்டு காலேஜ், ஸ்ரீயின் வீடு மற்றும் ஊரில் மகள் செல்ல கூடிய இடம் என்று இந்த இரண்டு நாட்களுக்குள் தேடாத… Read More »15.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

14.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

போகும் அவளை பார்த்து நின்ற யாதவ், செந்தில் கையில் ஒரு பணப்பெட்டியை கொடுத்தான் சியாங்கோ. “நான் கண்டுபிடிச்ச இந்த ஸ்கின் கேர் ப்ராடக்ட் சக்ஸஸ் ஃபுல் ஆஹ் அவளுக்கு வேலை செய்து ரிசல்ட் காட்டினா… Read More »14.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

13.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

வலிகள் புதிது இல்லை கடந்து வந்த பாதை எல்லாம் உருவ கேலியினால் பல முகங்களின் மூலம் வலியை அனுபவித்து இருந்தவள் தான் ஏன் இவர்கள் செந்தில் சொல்லி செய்தாலும் அவர்களின் வார்த்தைகள் அவளை காயப்படுத்தாமல்… Read More »13.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

12.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

நீண்ட நாட்கள் பின்னர் வந்த அவன் அழைப்பில் இன்பமாக அதிர்ந்தவள் துளியும் தாமதிக்காமல் எடுத்து பேசினாள். “ஹலோ யாதவ்…” “ஹலோ செல்விமா என் மேல கோபமா இருக்கியா?..” என்ற அவனின் குரல் கேட்டு எங்கு… Read More »12.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

11.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

காலேஜ் வந்த காரிகையவளின் முகத்தை பார்த்து சிலர் சற்று பயத்தோடு பார்த்தார்கள் எனில் சிலர் பார்த்து ஒருவித கேலியோடு நகைக்க தொடங்கினார்கள் “என்னம்மா கலைச்செல்வி ஏதோ நானும் வெள்ளையாகி காட்டுறேன்னு சீன் போட்டுக்கிட்டு போன… Read More »11.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்