Skip to content
Home » Family story

Family story

Family story

கானல் – 4

தனது அலைபேசியில் கசிந்த அலாரத்தை அணைத்தபடி எழுந்தமர்ந்த சைந்தவி, பக்கத்தில் படுத்திருந்த ஆராதனாவைத் தொட்டுப் பார்த்தாள், காய்ச்சல் குறைந்தபாடில்லை.தூக்கத்தில் இடை இடையே எழுந்து சோதிக்க வேறு செய்தாள். காய்ச்சல் இறங்கியதாகத் தெரியவில்லை. அது தன்… Read More »கானல் – 4

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

கானல் – 3

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

தனது நண்பர்களில் சிலரைத் திருமணத்திற்கு அழைக்க வேண்டி, அரை நாள் விடுப்பு எடுத்து கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்தான் மிதுல்.வீட்டிற்கு வந்தவன் குளித்து முடித்து, மதிய உணவை வயிற்றில் போதிய அளவில் நிரப்பியவன், பத்திரிகை எடுத்துக்… Read More »கானல் – 3

அரிதாரம் – 4

தன் பிறந்த நாளுக்காக சென்னை வந்தவனுக்கு, ஒரு வாரம் கழித்து டெல்லி செல்ல வேண்டிய கட்டாயம். தீபனையும் தன்னுடன் டெல்லியில் சேர்த்து விடும்படி தந்தையிடம் கூற,  அவன் வளர்ந்த விதத்தையும் படித்த படிப்பையும் கூறிய… Read More »அரிதாரம் – 4

அரிதாரம் – 3

ஒவ்வொரு வருடமும் நிகேதனின் பிறந்தநாள் அன்று அனாதை விடுதியில் உள்ளவர்களுக்கு உணவு வழங்குவார் ஷர்மிளா.  அவனது பத்தாவது பிறந்தநாள் அன்றும் அங்கு சென்று இருக்க, அப்பொழுது காலில் அடிபட்டு நொண்டிக்கொண்டு சாப்பிட வந்த தீபனைக்… Read More »அரிதாரம் – 3

07.காரிகை

வாழ்க்கை அதன் பாட்டில் அமைதியாக சென்றால் அதில் என்ன சுவாரஸ்யம் அன்று இரவு அனைவரும்  திண்ணையில் அமர்ந்து பேசி கொண்டிருக்க விக்ராந்த் வேலைக்கு செல்ல போவதை அறிவித்தான்.”ஏய்யா அத்தனை நாள் தனியா அங்கனே கெடந்து… Read More »07.காரிகை

06.காரிகை

யாருமே இல்லாத அந்த வீட்டில் இருக்க வெறுமை வந்து சூழ்ந்து கொண்டதுதனிமையும் வெறுமையும் அவளிற்கு புதிது அல்ல ஆனால் இன்று அதை ஏற்றுகொள்ள தான் பிடிக்கவில்லை வயிறு தன் இருப்பை காட்டியும் அவள் இருந்த… Read More »06.காரிகை

05.காரிகை

அவரை திகைப்போடு பார்த்து கொண்டிருந்தவளை “என்ன? அங்கனயே நின்னுக்கிட்டிருக்க இது ஒன்னும் உன் வீடு மாதிரி கிடையாது கூப்பிட்டதும் வேலைக்காரங்க வந்து எல்லாத்தையும் செஞ்சி தர எல்லாத்தையும் தெரிஞ்சு நடந்துக்க..” என்றவரின் பேச்சில் புரியாமல்… Read More »05.காரிகை

04.காரிகை

“இதுதான் அம்மா அங்க நடந்தது அவங்க அப்பிடி கேட்டதும் என்னாலே வேற வழியில்லாம செஞ்சிட்டேன் நான் கல்யாணம் பண்ணி கிட்டாலும் என்னோட கடமையே தவறாம செய்வேன் நம்பும்மா…” என்றவனின் பார்வை தங்கை இருவரையும் தொட்டு… Read More »04.காரிகை

03.காரிகை

அரண்மனை போன்ற வீட்டில் என்றுமில்லாமல் அன்று அனைவரின் பேச்சு சத்தமும் அதிகமாக கேட்டு கொண்டிருந்தது. “பத்மா எதுக்காக இவ்வளவு அடம்பிடிக்கிற உன் கால்ல நான் குணபடுத்தியாகனும் ட்ரீட்மெண்ட் எடுக்காம அப்படியே விட்டா அப்பறம் உன்… Read More »03.காரிகை

02.காரிகை

சிங்காரபட்டினத்தை தன் கதிர் கொண்டு பொன்னிறமாக ஜொலிக்க வைத்து கொண்டிருந்த கதிரவனை விரட்டவே ஒரு பக்கம் காரிருள் பரவி கொண்டு வந்த நேரமது மனித பறவைகள் அனைவரும் கூட்டுக்குள் அடைக்கலமாகி கொண்டிருக்க வீட்டுக்கு கோபமாக வந்து… Read More »02.காரிகை