Skip to content
Home » Family story » Page 3

Family story

சித்தி – 18

    ஒரு வாரம் தோட்ட வீட்டிலேயே தங்கி இருந்த ஜீவானந்தை ஏன் சென்ற வாரம் இங்கு வரவில்லை என்று கேள்வி கேட்டார் மரகதம். ஜீவானந்தும் தன் மனதை அழுத்திய விஷயத்தை தன் அத்தையிடம் பேச… Read More »சித்தி – 18

சித்தி – 17

    தன்னை நேருக்கு நேர் பார்க்காமல் எங்கோ பார்த்து பேசும் ஜீவானந்தை சந்தேகமாக பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார் மரகதம். உறங்காமல் எங்கோ வெரித்துக் கொண்டு அமர்ந்து இருக்கும் மரகதத்தின் அருகில் வந்த உமா, “என்னம்மா? என்ன… Read More »சித்தி – 17

சித்தி – 16

    மரகதம் கிளம்புவதற்கு, முன் உமா தனியாக இருப்பதால் சீக்கிரம் வீட்டிற்கு சென்று விடு என்று ஃபோன் செய்து கூறியதாலும் மழை வருவது போல் இருந்ததாலும் சீக்கிரம் வீட்டிற்கு சென்று விடலாம் என்று கிளம்பினான்… Read More »சித்தி – 16

சித்தி – 15

வீட்டிற்கு வந்த தன்னிடம் வீட்டில் உள்ளவர்கள் அன்பாக பேசுவதில் இன்ப அதிர்ச்சி அடைந்து அவர்களையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் உமா பாரதி. நேரம் கடக்க அல்லிராணி மதிய உணவு உண்ண அனைவரையும் அழைத்தார். வீட்டில்… Read More »சித்தி – 15

சித்தி – 14

     ஞாயிறு அன்று தன் மகளையும் மருமகனையும் குடும்பத்துடன் மறு வீடு வருவதற்கு அழைப்பதற்காக நேரில் வந்து விட்டார் முத்துராமன்.  வந்தவரை வரவேற்று உபசரித்தாள் உமா பாரதி. ஜீவானந்திடம் மறு வீடு பற்றி கூற,‌… Read More »சித்தி – 14

சித்தி – 13

     வழக்கத்தை விட தாமதமாக விழித்த ஜீவானந்த் தன் மேல் தூங்கும் தன் மகள் அஞ்சலியை உறக்கம் கலையாதவாறு மெத்தையில் படுக்க வைத்து விட்டு சோம்பல் முறித்தவாறு எழுந்து வெளியே வந்தான்.  என்றைக்கும் விட இன்று… Read More »சித்தி – 13

சித்தி – 12

     உமா பாரதியை சிலர் பாராட்டி பேச, சிலரோ இரண்டாவது மனைவியாக வரும் பெண்கள் தனக்கு குழந்தை பிறந்ததும் முதல் தாரத்தின் பிள்ளைகளை சரியாக கவனிக்காமல் கொடுமை படுத்துவார்கள் என்று பேச ஆரம்பித்தார்கள்.  அவ்வாறு பேசிக்… Read More »சித்தி – 12

சித்தி – 12

     உமா பாரதியை சிலர் பாராட்டி பேச, சிலரோ இரண்டாவது மனைவியாக வரும் பெண்கள் தனக்கு குழந்தை பிறந்ததும் முதல் தாரத்தின் பிள்ளைகளை சரியாக கவனிக்காமல் கொடுமை படுத்துவார்கள் என்று பேச ஆரம்பித்தார்கள்.  அவ்வாறு பேசிக்… Read More »சித்தி – 12

சித்தி – 11

   முத்துராமன் தன் மகளுக்கு சீர் பொருட்கள் கொண்டு வந்து கொடுத்தார். பணமும் கொடுக்க அதை மரகதமும் ஜீவானந்தம் வேண்டாம் என்று மறுத்தனர். பின்னர் உமாவிடம் கொடுத்து விடும் படி சொல்லிவிட்டான் ஜீவானந்த்.     … Read More »சித்தி – 11

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 4

“டேய் கண்ணா…. இது என்னோட அக்கா… நாளைக்கு நீங்க எங்க வீட்டுக்கு தான் பொண்ணு பார்க்க வர போறீங்க” என்று பூஜா சந்தோசமாக சொன்னாள். “உண்மையாவாடி… எனக்கு பொண்ணு போட்டோவை பார்த்ததுமே எங்கேயோ பார்த்த… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 4