Skip to content
Home » Family story » Page 5

Family story

Family story

கானல் பொய்கை 15

பாரதிக்கும் பாலாவுக்கும் பிரியம்வதா ‘ஃபேமிலி தெரபியைத்’ தொடர்ந்து அளித்து வந்தார். அதனால் பாரதியைப் புரிந்துகொள்வது அவனுக்கு எளிமையாகிவிட அந்த பாதிப்பின் போது அவளது கவனத்தை மடைமாற்றி குற்றவுணர்ச்சிக்குள் அவள் விழாமல் இருக்கும் பொறுப்பை அவன்… Read More »கானல் பொய்கை 15

கானல் பொய்கை 14

பாரதி பிரியம்வதாவிடம் தொடர்ந்து தெரபிக்குச் சென்றுவந்தாள். அவர் கொடுத்த மருந்துகளையும் உட்கொண்டாள். மருந்துகளின் பக்கவிளைவாக சில நேரங்களில் அவளையும் மீறி கோபத்தில் கத்திவிடுவாள். ஆனால் பாலா மருத்துவரின் ஆலோசனையைக் கருத்தில் கொண்டு அவளைக் குழந்தை… Read More »கானல் பொய்கை 14

09.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

சிறிது நேரம் அவனுடன் பேசிக்கொண்டு இருந்து விட்டு நேரமாவதை உணர்ந்து வீட்டுக்கு கிளம்பினர் இருவரும் ஸ்ரீக்கு கலைச்செல்வியின் முகத்தை பார்த்த பின்பு சற்று நிம்மதியாக இருந்தது “இப்போ தான்டி உன் முகத்தை பாக்குற மாதிரி… Read More »09.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 16

அதிகாலை இரண்டரை மணி போல மகாவின் அறை கதவு தட்டப்பட்டது  அவளும் வேகமாக எழுந்து கதவைத் திறந்தால் என்ன மகா தூங்கவில்லையா தட்டிய உடனே திறந்து விட்டாய் என்று காவேரி தான் கேட்டார் இல்ல… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 16

பூவிதழில் பூத்த புன்னகையே 3

மறுநாள் காலையில் “தீரன் பாருவிடம் கோவிலுக்கு வருமாறு சொல்லி இருந்தார்” அவரும் கோவிலுக்கு தானே என்று எண்ணிவிட்டு கோவிலுக்கு சென்றார்.. கோவிலுக்கு சென்று பார்வதி சாமியை தரிசனம் செய்து கொண்டிருக்கும் வேளையில் “தீரன் பார்வதியின்… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 3

மயிலாய் வருடும் மகாலட்சுமியே – 14

மகிழ் தன் தங்கை சொன்னது செய்வாள் என்று உணர்ந்ததால் எதுவோ செய்யுங்கள் ஆனால் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றான் அதன் பிறகு உதிரன் மகாவை பார்க்க அவளது அறைக்கு சென்று இருந்தான் மகா… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே – 14

பூவிதழில் பூத்த புன்னகையே 2

“தேவா அவனது வீட்டில் இருந்து வெளியில் வந்து தனது பைக் நிறுத்தி இருக்கும் இடம் நோக்கி சென்றான்”. “தேவா வீட்டை விட்டு வெளியே வந்து ஆழ்ந்த மூச்சு எடுத்து விட்டு தனது சுதந்திர காற்றை… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 2

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 13

கயல் நான் பந்தக்கால் நடும் வரை அமைதியாக இருந்துவிட்டு அதன் பிறகு வீட்டை விட்டு வெளியே சென்று திருமணம் செய்து கொண்டால் வீட்டில் உள்ளவர்கள் உனக்கு மகாவை திருமணம் செய்து வைப்பார்கள் என்று எண்ணினேன்… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 13