Skip to content
Home » Family story » Page 6

Family story

Family story

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 12

மகா மகிழன் இருவரும் ஒரே போல் எனக்கு இந்த  திருமணத்தில் விருப்பமில்லை என்றவுடன் காவேரி இருவரையும் பாவமாக பார்த்தார் பிறகு காவேரி தனது மகள் கயல்விழியை முறைத்து பார்த்துவிட்டு எல்லாம் உன்னால் வந்தது டி… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 12

தேன்மொழி பேசிடும் பைங்கிளியாள் 19

நால்வரும் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க அவர்களின் வாயை பார்த்தப்படி அமர்ந்து இருந்தாள் பிருந்தா.”டேய் ஆதவா‌ சும்மாவே எம்புட்டு நேரம் இப்படியே பேசிட்டு கெடக்குறது நல்ல மாங்காவா பார்த்து பறிச்சு போடு எல்லாரும் சாப்பிடலாம்…”… Read More »தேன்மொழி பேசிடும் பைங்கிளியாள் 19

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 10

இனி மயக்கம் போட்டுவிட்டால் என்றவுடன் மகிழ் இனியையே பார்த்து கொண்டிருந்தான் இனி எதுவும் பேசாமல் தனது அண்ணனை பார்த்து தலையாட்டியவுடன் அவளை கட்டி அணைத்துக் கொண்டு தனது சந்தோஷத்தை வெளி படித்தினான் அப்பொழுது பாண்டியம்மா… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 10

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 9

மகிழனிடம் காவேரி ரொம்ப நேரமாக கேட்டுக் கொண்டிருந்ததார் மகிழும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் பிறகு வீட்டில் உள்ள அனைவரையும் திரும்பி பார்த்தான் உங்களது விருப்பம் என்று மட்டும் சொல்லிவிட்டு மகாவை ஒரு நிமிடம்… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 9

மயிலாய் வருடும் மகாலட்சுமியே-8

உதிரன் இனி திருமணம் முடிந்தவுடன் வீட்டில் உள்ள அனைவரும் அவர்களது வேலையை பார்க்கத் தொடங்கி விட்டார்கள் அவர்களது தினசரி வேலைகளை அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள் இப்படியே இரண்டு நாட்கள் சென்றது அப்பொழுது வீட்டில் உள்ள… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே-8

மயிலாய் வருடும் மாகலட்சுமியே 7

மகிழன் அறைக்கதவை லேசாக திறந்து கொண்டு அவனது அறை கதவையும் லேசாக மூடிவிட்டு அவனது  அருகில் வந்து உட்கார்ந்து உடன் மகிழ் அவனது தலையை எடுத்து மகாவின் மடியில் வைத்தான் ஆமாம் இந்த நேரத்தில்… Read More »மயிலாய் வருடும் மாகலட்சுமியே 7

அரளிப்பூ 1

தன் பேத்தி இயலினி எது கூறினாலும் நெஞ்சி வலி வராத குறை தான் செல்லத்தாயிக்கு… இப்போதும் அவள் கூறியதை கேட்டதும் மயக்கம் வராத குறையாக பாட்டி செல்லத்தாயி, “அப்படி என்னத்த டி பொய் சொல்லி… Read More »அரளிப்பூ 1

பூவிதழில் பூத்த புன்னகையே…!

“டேய் தேவா நேரம் ஆகிவிட்டது பார் உனக்கு இன்று ஆபீஸில் முக்கியமான மீட்டிங் இருக்கிறது என்று சொன்னாய்”இன்னும் கிளம்பவில்லையா? என்று கேட்டார் அவனது தந்தை “அதான் சமைத்து வைத்து விட்டாயே “சமைத்த உணவுகளை கூட… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே…!

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 5

மாமா இங்க பாரு இது என்ன பழக்கம் இப்படி அழுவுற நல்லாவா இருக்கு என்றால் அவன் நிமிர்ந்து மகாவை பார்த்தான் என்னடி பண்ண சொல்றன்னு கேட்டான் மாமா ப்ளீஸ் நான் சொல்றது கொஞ்சம் கேளேன்… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 5

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 3

அக மகிழன் சாப்பிட்டு முடித்துவிட்டு தனது ஈரக் கையை தனக்கு பின்பு கை கழுவி கொண்டு வந்த மகாலட்சுமியின் முந்தியில் துடைத்தான் வீட்டில் உள்ள அனைவரும் அவனை ஒரு முறை பார்த்து விட்டு சிரித்துக்… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 3