Skip to content
Home » Feel Good Story

Feel Good Story

Feel Good Story

மயங்கினேன் நின் மையலில்…30

தன்னுடைய அப்பா பேசிய வார்த்தைகள் பூர்ணாவின் மனதில் இடியாக இறங்கியது. பூஜா அங்கிருந்து வெளியே சென்ற பிறகு,  தருணும் அந்த வீட்டிலிருந்து வெளியே போய் விட்டான். பூர்ணாவிற்கு நடப்பது எதுவுமே புரியவில்லை. அவளுக்கு என்ன… Read More »மயங்கினேன் நின் மையலில்…30

மயங்கினேன் நின் மையலில்…29

காலை சூரியன் தன்னுடைய பணிக்கு வந்துவிட்டது.  ஆனால் தருண் இன்னும் வீட்டிற்கு வரவில்லை  பூஜாவோ சோபாவில் அமர்ந்தபடியே தூங்கி விட்டாள். காலை 8:30 மணிக்கு செழியன் வழக்கம் போலவே அவன் வீட்டிற்கு அருகில் இருக்கும்… Read More »மயங்கினேன் நின் மையலில்…29

மயங்கினேன் நின் மையலில்… 28

“செழியன் கல்யாணத்துக்கும் பூர்ணா கல்யாணத்துக்கும், என்ன சம்பந்தம் தருண்?”  என்று பூஜா புரியாமல் கேட்டிட, “பூர்ணாவை பத்தி தப்பான எண்ணங்கள் மட்டும் தான் செழியன் வீட்ல இருக்கவங்க மனசுல ஓடிட்டு இருக்கும். இந்த நேரத்துல… Read More »மயங்கினேன் நின் மையலில்… 28

மயங்கினேன் நின் மையலில்..27

“இப்போ சொல்லுங்க ஜமுனா… என்கூட வரீங்களா? நான் உங்கள டிராப் பண்ணட்டுமா?” என்று அவன் நக்கலாய் கேட்க “அட போங்க..  உங்க வீடு வேற ரூட்.. என்னோட வீடு வேற ரூட்… அப்புறம் எப்படி… Read More »மயங்கினேன் நின் மையலில்..27

மயங்கினேன் நின் மையலில்… 26

பூஜா அங்கிருந்து கிளம்ப சொன்னதும், வேறு வழியில்லாமல் அங்கிருந்து கிளம்பினான் கண்ணன். நாட்களும் கடந்தது. பூர்ணாவை தன்னுடைய வீட்டில் வைத்து நன்றாக பார்த்துக் கொண்டாள் பூஜா. எவ்வளவோ முறை பார்வதி பூஜாவை பார்க்க வர… Read More »மயங்கினேன் நின் மையலில்… 26

மயங்கினேன் நின் மையலில்.. 25

தருண் பூஜாவை பற்றி கேட்பான் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்காதவனோ, என்ன பேசுவது என்று தெரியாமல்  “நீங்க என்ன கேட்கிறீங்க தருண்? எனக்கு எதுவுமே புரியலையே” என்று எதுவும் தெரியாதவன் போல் நடித்தான். “இல்ல… Read More »மயங்கினேன் நின் மையலில்.. 25

மயங்கினேன் நின் மையலில்-24

கிஷோர் பெயரை கேட்டதும் பூஜாவும் தருணும் அதிர்ச்சி அடைய, “அக்கா…. கிஷோர் போட்டோ வச்சிருக்கியா?’ என்று கேட்டாள் பூஜா. “இல்லடி அவர காதலிச்ச பொண்ணை அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் கூட ஏத்துக்க மாட்டேன்னு… Read More »மயங்கினேன் நின் மையலில்-24

கானல் – 4

தனது அலைபேசியில் கசிந்த அலாரத்தை அணைத்தபடி எழுந்தமர்ந்த சைந்தவி, பக்கத்தில் படுத்திருந்த ஆராதனாவைத் தொட்டுப் பார்த்தாள், காய்ச்சல் குறைந்தபாடில்லை.தூக்கத்தில் இடை இடையே எழுந்து சோதிக்க வேறு செய்தாள். காய்ச்சல் இறங்கியதாகத் தெரியவில்லை. அது தன்… Read More »கானல் – 4

கானல் – 3

தனது நண்பர்களில் சிலரைத் திருமணத்திற்கு அழைக்க வேண்டி, அரை நாள் விடுப்பு எடுத்து கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்தான் மிதுல்.வீட்டிற்கு வந்தவன் குளித்து முடித்து, மதிய உணவை வயிற்றில் போதிய அளவில் நிரப்பியவன், பத்திரிகை எடுத்துக்… Read More »கானல் – 3

நீயென் காதலாயிரு-25

அத்தியாயம்-25   இந்திரஜித் ப்ரியதர்ஷினி திருமணம் என்று சந்தோஷ் திருச்சியிலிருந்து வேன் ஏற்பாடு செய்திருந்தான்.‌   திருமணத்திற்கு கற்பகம் ஆறுமுகம் வீட்டிற்கு சென்று பத்திரிக்கை வைக்க, அங்கேயிருந்த சந்தியாவிடமும் பொதுவாய் “கல்யாணத்துக்கு வந்திடும்மா” என்று கூறினார் கவிதா.… Read More »நீயென் காதலாயிரு-25