Skip to content
Home » Jayalakshmi S

Jayalakshmi S

Jayalakshmi S

காதலை கண்ட நொடி -18 (epilogue)

கடைசி அத்தியாயம்.. அதாங்க எபிலாக்.. எட்டு மாதங்கள் கழித்து.. லண்டன் மாநகரத்தில் கோலாகலமாக கொண்டாட்டமாய் தமிழரின் ப்ராமண முறைப்படி திருமணம் ஏற்பாடு ஆனது.. ஸ்பைசி எஃப் எம் மின் ஓனரும் லண்டனின் அப்பர் மிடில்… Read More »காதலை கண்ட நொடி -18 (epilogue)

காதலை கண்ட நொடி – 17

அத்தியாயம் – 17 என் சுவாசமாய் நீ    ஆனபின் ஒருமுறை இதயம் துடிக்க உன்னை தேடினேன்.. காற்றாய் கரைந்து போன  மாயம் என்ன என் சுவாசமானவனே..         -டைரியில்.. “நோ..என் இஷான என்கிட்ட இருந்து பிரிக்காதீங்க..நோஓஓஓ” … Read More »காதலை கண்ட நொடி – 17

காதலை கண்ட நொடி – 16

அத்தியாயம் – 16 நள்ளிரவில் உடல் தூக்கிபோட நர்ஸ் டாக்டர்களை அழைக்க ஆறு பேர் கொண்ட குழு இஷானை நோக்கி ஓடினர்..  அவசரம் அவசரமாக மருத்துவம் செய்ய இரத்த அழுத்தம் அதிகமாகுவதும் குறைவதுமாக இருந்தது… Read More »காதலை கண்ட நொடி – 16

காதலை கண்ட நொடி – 15

அத்தியாயம் – 15 தன் மருமகனிடம் எல்லாம் கூறியபின் அவரது வெருப்பை உணர்ந்தவர் மனம் உடைந்து போனார்..அந்த வருத்தம், மீனாட்சி இனியன் மதுமிதாவிற்கு இழைத்த பாவம், அவர்களை கண்டுபிடிக்க இயலாத நிலை என வாட்ட… Read More »காதலை கண்ட நொடி – 15

காதலை கண்ட நொடி -14

அத்தியாயம் – 14 வானளவு ஆசை  இருந்தும் கடுகளவு கூட  உன்னை நெருங்காமல்  கட்டிக்காத்த என் காதல்  கலங்கி நிற்கிறதடா.. உன் காதல் மழை என்மேல்  பொழியாதா? – டைரியில். இவ்வளவும் நடந்தது தன்… Read More »காதலை கண்ட நொடி -14

காதலை கண்ட நொடி – 13

அத்தியாயம் – 13 இஷானுக்கு ஆபரேஷன் துவங்கியது.. அடுத்து அடுத்து ஏற்பட்ட அதிர்ச்சியில் முற்றும் பேச முடியாதவளாய் தொய்ந்து அமர்ந்த நேரத்தில் அவசரமாய் வந்தார் ஸ்டீவ்.. வந்தவர் இனியனை பார்த்ததும் அப்படியே நின்றார்..அவர் வாய்… Read More »காதலை கண்ட நொடி – 13

காதலை கண்ட நொடி -12

அத்தியாயம் – 12 கன்னத்தில் வழியும் கண்ணீரை துடைக்க உன் கரம் நீளுமென  நம்பிக்கையில்.. என் கண்கள் காவிரியை ஊற்றெடுக்கும்.. எதிர்பாராத தாக்குதலால் அவனும் நிலைகுலைந்து இரத்த வெள்ளத்தில் சரிய அவனை நோக்கி ஓடிவந்தனர்… Read More »காதலை கண்ட நொடி -12

காதலை கண்ட நொடி -11

அத்தியாயம் 11 வீட்டுக்கு வந்ததும் அவளை அப்படியே நிற்கவைத்து பேசினார் மதுமிதா அவர் பக்கத்திலேயே அமர்ந்திருந்தார் இனியன்.. “இங்க வா கயல் உன்கிட்ட பேசனும்” என்று மதுமிதா அழைக்க ‘நேத்து அப்பா பேசியதை வைத்து… Read More »காதலை கண்ட நொடி -11

காதலை கண்ட நொடி -10

அத்தியாயம் – 10 உயிரை உருக்கி..  உனக்காய் பரிசளித்தேன்.. காகிதமாய் கிழித்தெறிந்தாயே.. தாங்குமா..         -டைரியில்.. அன்று வீட்டுக்கு சென்றவளிடம் தாய் தங்களது குடும்ப கஷ்டத்தை சொல்லி வருத்தப்பட்டு தாங்கள் நல்லபடியாக இருக்கும் போதே அவளுக்கு… Read More »காதலை கண்ட நொடி -10

காதலை கண்ட நொடி -9

அத்தியாயம் – 9 ஸ்டீவ் இஷானை தன் மகன் என்று சொன்னதும் இஷான் அவளைத்தான் பார்த்தான் அவளோ அதிர்வின் எல்லைக்கே சென்றுவிட்டாள்.. ‘அப்படியானால் இவன்தான் இவரோட பிள்ளையா? என் மனசு இவனை தேடிட்டு இருந்துச்சே… Read More »காதலை கண்ட நொடி -9