Skip to content
Home » JJ-2024

JJ-2024

JJ-2024

நிழல் தேடும் நிலவே..4

அப்பா உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் என்ற மகாலட்சுமியிடம் என்ன லட்சுமி என்றார் சந்திரன் . அப்பா எனக்கு ஒருத்தரை பிடிச்சிருக்கு அவரை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன் . அவரும் என்னை விரும்புறாரு… Read More »நிழல் தேடும் நிலவே..4

நிழல் தேடும் நிலவே 11

கோபமாக வீட்டிற்குள் நுழைந்தாள் மகாலட்சுமி. மகா என்று வந்த சந்தியாவிடம் என்னம்மா என்று அவள் எரிந்து விழவுமே மகள் ஏதோ கோபமாக இருக்கிறாள் என்று உணர்ந்த தாய் மனது ஒன்னும் இல்லமா நீ போ… Read More »நிழல் தேடும் நிலவே 11

பிரியமானவளின் நேசன் 11

நேசன் 11 பசுமை விரித்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை முகட்டில் மேகக்கூட்டங்களுக்கு நடுவே கருணையின் பிறப்பிடமாக மலை நம்பிக் கோவில் வீற்றிருக்கும் அழகேத் தனி. மனத்திற்க்கு இரம்மியமாகவும், பார்வைக்குக் குளிர்ச்சியாகவும் அடர்ந்த மரங்கள் நிறைந்த… Read More »பிரியமானவளின் நேசன் 11

கடல் விடு தூது – 9

மராக்குவா மக்களின் கொண்டாட்ட தினம் அன்று. ஆண்டிற்கு ஒரு முறை, கடலுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் பௌர்ணமி இரவு. பல ஆண்டுகளுக்கு முன்பு, அவர்களால் கடவுளின் தூதுவனாக நம்பப்படும் திரிவிக்ரமராஜா இத்தீவை அடைந்த… Read More »கடல் விடு தூது – 9

கடல் விடு தூது – 8

அமுதன் எங்கெல்லாம் கரை ஒழுங்கியிருக்கக்கூடும், என்று ஒரு பட்டியலிட்டு,அதிலிருக்கும் தீவுகளில் அமுதனைத் தேடத் தொடங்கியிருந்தனர் தீரனும் நித்திலாவும்.  இன்று இரண்டு தீவுகளில் தேடுவது என்று முடிவு செய்து கிளம்பியவர்கள், இரண்டாவது தீவை அடைந்த பின்,… Read More »கடல் விடு தூது – 8

கடல் விடு தூது – 7

போர்ட் ப்ளேரில், தான் தங்கியிருக்கும் விடுதி அறையில் அமர்ந்திருந்தார் மிஷ்ரா. நேரம் மதியம் இரண்டு. தீரனிடம் உள்ள சேட்டிலைட் பேசிக்கு அழைத்தார்.  “சார். ரீச் ஆகிட்டோம்” என்று அவருக்குத் தெரிவித்தான் தீரன்.  “ஓகே தீரன்.… Read More »கடல் விடு தூது – 7

கடல் விடு தூது – 6

“ஆரா… ஆரா… காப்பாத்து ப்ளீஸ்!” என்று அரைத் தூக்கத்தில், பயத்தில், பிதற்றிக்கொண்டிருந்தாள் நித்திலா.  மீண்டும் முன்பு வந்த அதே ஆக்டோபஸ்  கனவு. அந்தமான் வந்ததிலிருந்து, கண்ணை மூடும் நேரமெல்லாம் ஆக்டோபஸ்  கனவில் வந்து பயமுறுத்திக்கொண்டிருந்தது.… Read More »கடல் விடு தூது – 6

அத்தியாயம் 8

அத்தியாயம் 8 பாதைகள் விரிவானால் பயணங்கள் புதிதாகும்; புதிதான பயணங்கள் அனுபவங்களை பெற்று தரும். அப்படியான அனுபவத்தை தன்னை அறியாமலே பெற வந்திருந்தாள் பிரத்தியங்கரா. கடவுளை கண்டதும் தன்னை அறியாமலே கைகூப்பானால் பிரத்தியங்கரா. என்னமோ… Read More »அத்தியாயம் 8

பிரியமானவளின் நேசன் 10

நேசன் 10 பிரியவாகினி தான் வடிவமைத்தக் காணொளியை தனது அலுவலக அறையில் ஒளிபரப்ப அனைவரும் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். நேசனும் ருத்ராவின் கைகளை கோர்த்து அமர்ந்து இருந்தான். பசுமையைப் பூசி செழிப்பான அழகை வெளிப்படுத்தும்… Read More »பிரியமானவளின் நேசன் 10

அரிதாரம் – 28 – இறுதி அத்தியாயம்

தன் தந்தை தான் செய்த தவறை மன்னிக்கவே மாட்டாரா? என்று ஏங்கிக் கொண்டிருந்த ஆராதனாவிற்கு தன் மொத்த குடும்பமும் மன்னித்து தன்னை தேடிவந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தாய் உணவு பரிமாற குடும்பமாக உட்கார்ந்து… Read More »அரிதாரம் – 28 – இறுதி அத்தியாயம்