Skip to content
Home » JJ-2024

JJ-2024

கொல்லிப்பாவை அத்தியாயம் 12

அத்தியாயம் 12 பிரத்தியங்கரா புன்னகையுடன் திரும்பி பார்த்தாள். அங்கே அமுதா நின்று கொண்டிருந்தாள். “அமுதா…” என்றாள் வாய் நிறைய. கொல்லிக்கும் அது பிடித்திருந்தது! “அன்னைக்கு நீ எங்க போயிட்ட? கண்ணுல தூசி விழுந்துட்டுனு கண்ணை… Read More »கொல்லிப்பாவை அத்தியாயம் 12

கொல்லிப்பாவை அத்தியாயம் 11

அத்தியாயம் 11 ‘இங்கே வா…’ என்பது போல சிவப்பு சேலையணிந்த அந்த பெண் அழைக்கவும், தனக்கு உதவிய பெண் ஆயிற்றே என முகம் முழுவதும் மகிழ்ச்சியோடு, அவளை நோக்கி சென்றாள் பிரத்தியங்கரா. “பாப்பா… அன்னைக்கு… Read More »கொல்லிப்பாவை அத்தியாயம் 11

கொல்லிப்பாவை அத்தியாயம் 10

அத்தியாயம் 10 “என்னோடு வா…” என அந்த பெண் சொல்ல, மனதில் அதீத பயம் இருந்தாலும் அவளின் பின்னே செல்ல தயங்கவில்லை பிரத்தியங்கரா. வந்திருந்த பருவப்பெண் தன்னை தெரிகிறதா என்று கேட்டதும் நடுநடுங்கி போய்விட்டாள்… Read More »கொல்லிப்பாவை அத்தியாயம் 10

கடல் விடு தூது – 9

மராக்குவா மக்களின் கொண்டாட்ட தினம் அன்று. ஆண்டிற்கு ஒரு முறை, கடலுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் பௌர்ணமி இரவு. பல ஆண்டுகளுக்கு முன்பு, அவர்களால் கடவுளின் தூதுவனாக நம்பப்படும் திரிவிக்ரமராஜா இத்தீவை அடைந்த… Read More »கடல் விடு தூது – 9

கடல் விடு தூது – 8

அமுதன் எங்கெல்லாம் கரை ஒழுங்கியிருக்கக்கூடும், என்று ஒரு பட்டியலிட்டு,அதிலிருக்கும் தீவுகளில் அமுதனைத் தேடத் தொடங்கியிருந்தனர் தீரனும் நித்திலாவும்.  இன்று இரண்டு தீவுகளில் தேடுவது என்று முடிவு செய்து கிளம்பியவர்கள், இரண்டாவது தீவை அடைந்த பின்,… Read More »கடல் விடு தூது – 8

கடல் விடு தூது – 7

போர்ட் ப்ளேரில், தான் தங்கியிருக்கும் விடுதி அறையில் அமர்ந்திருந்தார் மிஷ்ரா. நேரம் மதியம் இரண்டு. தீரனிடம் உள்ள சேட்டிலைட் பேசிக்கு அழைத்தார்.  “சார். ரீச் ஆகிட்டோம்” என்று அவருக்குத் தெரிவித்தான் தீரன்.  “ஓகே தீரன்.… Read More »கடல் விடு தூது – 7

கடல் விடு தூது – 6

“ஆரா… ஆரா… காப்பாத்து ப்ளீஸ்!” என்று அரைத் தூக்கத்தில், பயத்தில், பிதற்றிக்கொண்டிருந்தாள் நித்திலா.  மீண்டும் முன்பு வந்த அதே ஆக்டோபஸ்  கனவு. அந்தமான் வந்ததிலிருந்து, கண்ணை மூடும் நேரமெல்லாம் ஆக்டோபஸ்  கனவில் வந்து பயமுறுத்திக்கொண்டிருந்தது.… Read More »கடல் விடு தூது – 6

கொல்லிப்பாவை அத்தியாயம் 9

அத்தியாயம் 9 ரெசார்ட்டிற்கு வரும் வரை கூட எதுவும் தெரியவில்லை பிரத்தியங்கராவிற்கு‌. இரவு தான் மெது மெதுவாக கால்கள் வலிக்க ஆரம்பித்தது. அழுது கொண்டே அன்னைக்கு அழைத்தாள். “ம்மா கால் இரண்டும் வலிக்குது.” என்றாள்.… Read More »கொல்லிப்பாவை அத்தியாயம் 9

அத்தியாயம் 8

அத்தியாயம் 8 பாதைகள் விரிவானால் பயணங்கள் புதிதாகும்; புதிதான பயணங்கள் அனுபவங்களை பெற்று தரும். அப்படியான அனுபவத்தை தன்னை அறியாமலே பெற வந்திருந்தாள் பிரத்தியங்கரா. கடவுளை கண்டதும் தன்னை அறியாமலே கைகூப்பானால் பிரத்தியங்கரா. என்னமோ… Read More »அத்தியாயம் 8

கொல்லிப்பாவை அத்தியாயம் 7

அத்தியாயம் 7 அந்தி சூரியன் சாயும் வேளையில், இயற்கையில் மெய் மறந்து போய் இருந்தவளை, அலைபேசி ஓசை கலைத்தது. எரிச்சலோடு அலைபேசியை எடுத்து பார்த்தாள்‌. புருவங்கள் இரண்டும் இன்னும் உயர்ந்தன. கார்த்திக் தான் அழைத்திருந்தான். … Read More »கொல்லிப்பாவை அத்தியாயம் 7