Skip to content
Home » Love story » Page 3

Love story

Love story

மயங்கினேன் நின் மையலில்…. அத்தியாயம் 18

இதைக் கேட்டு கண்ணன் கொஞ்சம் கூட அதிர்ச்சி அடையவில்லை.  இப்படித்தான் நடக்கும்  என்பதை ஏற்கனவே அவன் யூகித்திருந்தான். இன்ஸ்பெக்டர் அப்படி சொன்னதும்  கான்ஸ்டபிள் இரண்டு பேர் கண்ணனை உள்ளே அழைத்து போனார்கள். “சார்… சார்….… Read More »மயங்கினேன் நின் மையலில்…. அத்தியாயம் 18

மயங்கினேன்நின் மையலில்… அத்தியாயம் 17

கிஷோர் பேசுவதையெல்லாம் கேட்டு தருண்  எந்த அளவுக்கு அதிர்ச்சி அடைந்தானோ  அதே அளவிற்கு பூஜாவும் அதிர்ச்சி அடைந்தாள். இருவரும் பேச வார்த்தைகள் இன்றி அமைதியாகவே நின்று கொண்டிருக்க, “என்ன பிரதர் ஷாக்கா இருக்கா? இருக்கணும்….… Read More »மயங்கினேன்நின் மையலில்… அத்தியாயம் 17

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 16

“சரி தருண்… நீங்க தான் எல்லா பேப்பர்ஸ்லையும் சைன் போட்டு கொடுத்துட்டீங்கல்ல…  கிஷோர் வந்துருவாரா?”  என்று கேட்டாள் பூஜா. “இல்ல பூஜா… நான் மட்டும் தான் சைன் பண்ணி இருக்கேன். நீங்களும் அதுல சைன்… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 16

மயங்கினேன் நின் மையலில்…. அத்தியாயம் 14

பூர்ணாவின் வாய்ஸ் மெசேஜை முழுமையாக கேட்ட பின்பு தான் கண்ணுக்கு அவன் செய்த தவறே நினைவு வந்தது. “ஐயோ….  நேத்து பூஜாவோட கல்யாணத்த நேர்ல பார்த்த வெறுப்பையும் கோபத்தையும் முழுசா பூர்ண மேல காட்டிட்டனே…”… Read More »மயங்கினேன் நின் மையலில்…. அத்தியாயம் 14

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 13

கண்ணனின் இந்த நடவடிக்கையை பார்த்தவளுக்கு எதுவும் புரியவில்லை.  அவன் சொல்வது எதுவுமே அவளுக்கு சரியாக புரியாத பொழுது அவளால் எப்படி அவனை சமாதானம் செய்ய முடியும்? “என்ன பண்றீங்க  யாஷ்?  எதுக்கு எல்லாத்தையும் உடைச்சிட்டு… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 13

மயங்கினேன் நின் மையலில் அத்தியாயம் 12

பூஜா சொன்னதை எல்லாம் கேட்டு அதிர்ச்சியடைந்த பார்வதியோ “என்னடி சொல்ற? நீ செழியனோட தம்பியவா லவ் பண்ண?”  என்று கேட்டார். “ஆமாம்மா… எட்டு வருஷமா நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணோம்மா. அக்காவுக்கு செழியனோட… Read More »மயங்கினேன் நின் மையலில் அத்தியாயம் 12

காவலனே என் கணவனே 1

அத்தியாயம் 1 உனக்கு என்ன தான் பிரச்சினை ஆதித்யன், எத்தனை தடவை தான் உன்னை நான் வார்ன் பண்றது.. ஒழுங்கா நடந்துக்கவ மாட்டியா?” உன்னால் எனக்கு தான்யா தலைவலி” என்ற கமிஷனர் பிபி மாத்திரை… Read More »காவலனே என் கணவனே 1

06.காரிகை

யாருமே இல்லாத அந்த வீட்டில் இருக்க வெறுமை வந்து சூழ்ந்து கொண்டதுதனிமையும் வெறுமையும் அவளிற்கு புதிது அல்ல ஆனால் இன்று அதை ஏற்றுகொள்ள தான் பிடிக்கவில்லை வயிறு தன் இருப்பை காட்டியும் அவள் இருந்த… Read More »06.காரிகை

05.காரிகை

அவரை திகைப்போடு பார்த்து கொண்டிருந்தவளை “என்ன? அங்கனயே நின்னுக்கிட்டிருக்க இது ஒன்னும் உன் வீடு மாதிரி கிடையாது கூப்பிட்டதும் வேலைக்காரங்க வந்து எல்லாத்தையும் செஞ்சி தர எல்லாத்தையும் தெரிஞ்சு நடந்துக்க..” என்றவரின் பேச்சில் புரியாமல்… Read More »05.காரிகை

04.காரிகை

“இதுதான் அம்மா அங்க நடந்தது அவங்க அப்பிடி கேட்டதும் என்னாலே வேற வழியில்லாம செஞ்சிட்டேன் நான் கல்யாணம் பண்ணி கிட்டாலும் என்னோட கடமையே தவறாம செய்வேன் நம்பும்மா…” என்றவனின் பார்வை தங்கை இருவரையும் தொட்டு… Read More »04.காரிகை