Skip to content
Home » Love story » Page 4

Love story

Love story

03.காரிகை

அரண்மனை போன்ற வீட்டில் என்றுமில்லாமல் அன்று அனைவரின் பேச்சு சத்தமும் அதிகமாக கேட்டு கொண்டிருந்தது. “பத்மா எதுக்காக இவ்வளவு அடம்பிடிக்கிற உன் கால்ல நான் குணபடுத்தியாகனும் ட்ரீட்மெண்ட் எடுக்காம அப்படியே விட்டா அப்பறம் உன்… Read More »03.காரிகை

02.காரிகை

சிங்காரபட்டினத்தை தன் கதிர் கொண்டு பொன்னிறமாக ஜொலிக்க வைத்து கொண்டிருந்த கதிரவனை விரட்டவே ஒரு பக்கம் காரிருள் பரவி கொண்டு வந்த நேரமது மனித பறவைகள் அனைவரும் கூட்டுக்குள் அடைக்கலமாகி கொண்டிருக்க வீட்டுக்கு கோபமாக வந்து… Read More »02.காரிகை

01.காரிகை

இயற்கையோடு ஒன்றி போன சிங்காரபட்டின கிராமத்தில் போடபட்டிருந்த மண்பாதையில் புழுதியை கிளப்பி கொண்டு வந்து நின்ற காரில் இருந்து இறங்கினான் அவன் பார்ப்பவரை ஒரு முறை திரும்பி பார்க்க வைக்கும் அழகன் முறுக்கேறிய உடல்… Read More »01.காரிகை

சித்தி – 25 இறுதி அத்தியாயம்

       ஜீவானந்த் சொன்னதும் மகிழ்ந்த மரகதம் இருவரையும் அணைத்து, உமா பாரதியின் நெற்றியில் முத்தம் கொடுத்து, “ரொம்ப சந்தோசம் உமா” என்று சொல்லி, இருவரையும் அழைத்துக் கொண்டு பூஜை அறை சென்று, இருவருக்கும் திருநீர் பூசி… Read More »சித்தி – 25 இறுதி அத்தியாயம்

சித்தி – 24

      ஜீவானந்தின் அதிர்ந்த முகத்தை கண்டு, “உங்களுக்கு இந்தக் குழந்தையை கலைப்பதில் விருப்பம் இல்லையா? என்று கேட்டார் மருத்துவர்.  அவனும் ‘ஆமாம்’ என்று தலையாட்டி விட்டு, “நீங்கள் எதுவும் அவளுக்கு மாத்திரை…” என்று தயங்கி,… Read More »சித்தி – 24

சித்தி – 23

      “பாரதி” என்ற ஜீவானந்தின் அழுத்தமான அழைப்பில் திடுக்கிட்டு எழுந்து அவனைப் பார்த்தாள் உமா பாரதி. அவளின் திடுக்கிட்ட பார்வையில், “ஏன் இப்ப பயப்படுற? நான் உன் புருஷன் தானே!” என்று சற்று மிரட்டலாகவே… Read More »சித்தி – 23

சித்தி – 22

     வரும் வழியில் பார்ப்பவர்கள் அனைவருக்கும் குமாரசாமியின் மகனை விசாரித்து விட்டும், அவரின் இரண்டாவது மனைவியை வசைபாடி விட்டும், கொசுறாக அஞ்சலியை பத்திரமாக பார்த்துக்கோ. உன் இரண்டாவது மனைவி உமா பாரதியும் பின்னாளில் இப்படி… Read More »சித்தி – 22

சித்தி – 21

   திருமணம் முடிந்து மறு வீட்டிற்கு வந்த பிறகு தன் தந்தையின் வீட்டிற்கு இப்பொழுதுதான் அஞ்சலி மற்றும் ஜீவானந்துடன் வந்துருக்கிறாள் உமா பாரதி. அவர்களை அன்புடன் மகிழ் வரவேற்றார் முத்துராமன். முத்துராமனின் அன்பிற்கு சற்றும்… Read More »சித்தி – 21

சித்தி – 20

    தோட்டத்திலிருந்து வந்த தன் மருமகனின் முகத்தை வைத்தே, இவ்வளவு நேரம் உமா பாரதி பேசியதே கேட்டிருக்கின்றான் என்பதை உணர்ந்து, தான் வெளியே செல்வதாக கூறி அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுத்து வெளியே சென்றார்… Read More »சித்தி – 20

சித்தி – 19

    தன்னை பற்றி மரகதத்திடம் சொல்ல தொடங்கினாள் உமா பாரதி.  வீட்டு வேலைகள் நான்தான் செய்ய வேண்டும். சரியாக உணவும் தர மாட்டார்கள். பள்ளிக்கூடத்தில் மதிய உணவு கிடைக்கும் என்ற ஒரே காரணத்திற்கு நான்… Read More »சித்தி – 19