Skip to content
Home » Love story » Page 5

Love story

Love story

சித்தி – 18

    ஒரு வாரம் தோட்ட வீட்டிலேயே தங்கி இருந்த ஜீவானந்தை ஏன் சென்ற வாரம் இங்கு வரவில்லை என்று கேள்வி கேட்டார் மரகதம். ஜீவானந்தும் தன் மனதை அழுத்திய விஷயத்தை தன் அத்தையிடம் பேச… Read More »சித்தி – 18

சித்தி – 17

    தன்னை நேருக்கு நேர் பார்க்காமல் எங்கோ பார்த்து பேசும் ஜீவானந்தை சந்தேகமாக பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார் மரகதம். உறங்காமல் எங்கோ வெரித்துக் கொண்டு அமர்ந்து இருக்கும் மரகதத்தின் அருகில் வந்த உமா, “என்னம்மா? என்ன… Read More »சித்தி – 17

சித்தி – 16

    மரகதம் கிளம்புவதற்கு, முன் உமா தனியாக இருப்பதால் சீக்கிரம் வீட்டிற்கு சென்று விடு என்று ஃபோன் செய்து கூறியதாலும் மழை வருவது போல் இருந்ததாலும் சீக்கிரம் வீட்டிற்கு சென்று விடலாம் என்று கிளம்பினான்… Read More »சித்தி – 16

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 11

பூர்ணா கதவை திறந்ததும்,  வேக வேகமாக உள்ளே நுழைந்தவன் தன்னுடைய அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டான். கண்ணனின் இந்த மனநிலைமைக்கு காரணம் புரியாத பூர்ணாவும் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்து விட்டாள். “என்ன… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 11

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 10

பூஜாவின் திருமணத்தை நேரில் பார்த்த கண்ணன் செய்வதறியாமல், நடப்பது எதுவுமே புரியாமல் தன்னுடைய வீட்டில் கூட சொல்லாமல், பெங்களூர் கிளம்பினான். ஜமுனாவிற்கு பூஜாவின் திருமண விஷயம் தெரியாது என்பதால், எப்பொழுதும் போல தன்னுடைய அலுவலகத்திற்கு… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 10

சித்தி – 15

வீட்டிற்கு வந்த தன்னிடம் வீட்டில் உள்ளவர்கள் அன்பாக பேசுவதில் இன்ப அதிர்ச்சி அடைந்து அவர்களையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் உமா பாரதி. நேரம் கடக்க அல்லிராணி மதிய உணவு உண்ண அனைவரையும் அழைத்தார். வீட்டில்… Read More »சித்தி – 15

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 9

பூஜாவுக்கு தருணை பார்த்ததும் “இங்க என்ன நடக்குது? எதுவுமே புரியலையே. அப்பா வந்து திடீர் கல்யாணம்னு சொன்னாங்க. இங்க வந்து பார்த்தா தருண் மாப்பிள்ளையா இருக்காரு. தருண் கூட ஏன் இதை பத்தி என்கிட்ட… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 9

சித்தி – 14

     ஞாயிறு அன்று தன் மகளையும் மருமகனையும் குடும்பத்துடன் மறு வீடு வருவதற்கு அழைப்பதற்காக நேரில் வந்து விட்டார் முத்துராமன்.  வந்தவரை வரவேற்று உபசரித்தாள் உமா பாரதி. ஜீவானந்திடம் மறு வீடு பற்றி கூற,‌… Read More »சித்தி – 14

சித்தி – 13

     வழக்கத்தை விட தாமதமாக விழித்த ஜீவானந்த் தன் மேல் தூங்கும் தன் மகள் அஞ்சலியை உறக்கம் கலையாதவாறு மெத்தையில் படுக்க வைத்து விட்டு சோம்பல் முறித்தவாறு எழுந்து வெளியே வந்தான்.  என்றைக்கும் விட இன்று… Read More »சித்தி – 13

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 8

பூர்ணா ஓடிப்போய் திருமணம் நின்ற அதிர்ச்சியில்  இருந்து மீள்வதற்க்கே பூஜாவின் குடும்பத்திற்கு சில நாட்கள் தேவைப்பட்டது. இந்த சில நாட்களில் பூஜா எவ்வளவோ முறை கண்ணனுக்கு போன் செய்து பார்த்தாள். ஆனால் அவனும் பூர்ணா… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 8