Skip to content
Home » Love story » Page 6

Love story

Love story

சித்தி – 12

     உமா பாரதியை சிலர் பாராட்டி பேச, சிலரோ இரண்டாவது மனைவியாக வரும் பெண்கள் தனக்கு குழந்தை பிறந்ததும் முதல் தாரத்தின் பிள்ளைகளை சரியாக கவனிக்காமல் கொடுமை படுத்துவார்கள் என்று பேச ஆரம்பித்தார்கள்.  அவ்வாறு பேசிக்… Read More »சித்தி – 12

சித்தி – 12

     உமா பாரதியை சிலர் பாராட்டி பேச, சிலரோ இரண்டாவது மனைவியாக வரும் பெண்கள் தனக்கு குழந்தை பிறந்ததும் முதல் தாரத்தின் பிள்ளைகளை சரியாக கவனிக்காமல் கொடுமை படுத்துவார்கள் என்று பேச ஆரம்பித்தார்கள்.  அவ்வாறு பேசிக்… Read More »சித்தி – 12

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 7

“என்னடி சொல்ற? எல்லா இடத்திலையும் அக்காவை தேடுனியா?” என்று பார்வதி அதிர்ச்சியாக கேட்க “ஐயோ… ஆமாம்மா…. தேடாம இப்போ உன்கிட்ட வந்து சொல்லுவேனா? அக்கா எங்கேயுமே இல்லம்மா.  அக்கா ஆரம்பத்தில இருந்தே இந்த கல்யாணத்துல … Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 7

சித்தி – 11

   முத்துராமன் தன் மகளுக்கு சீர் பொருட்கள் கொண்டு வந்து கொடுத்தார். பணமும் கொடுக்க அதை மரகதமும் ஜீவானந்தம் வேண்டாம் என்று மறுத்தனர். பின்னர் உமாவிடம் கொடுத்து விடும் படி சொல்லிவிட்டான் ஜீவானந்த்.     … Read More »சித்தி – 11

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 6

“எங்களுக்கு இந்த கல்யாணத்துல சம்மதம்.  உங்க பொண்ணுக்கு சம்மந்தமான்னு ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க” என்று அறிவழகன் சொன்னதும் “பூர்ணா அவங்க அப்பாவோட செல்லம். அவங்க அப்பா என்ன சொன்னாலும் சரின்னு கேட்டுப்பா. ஆனா நான்… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 6

மயங்கினேன்நின் மையலில்… அத்தியாயம் 5

மெய்யரசன் போன் பேசி முடிக்கவும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வரவும் சரியாக இருந்தது. அவர்களைப் பார்த்தவருக்கோ ஒரு நிமிடம் என்ன செய்வது என்றே தெரியவில்லை. “உள்ள வாங்க… உள்ள வாங்க….” என்று முகத்தில் மட்டும் புன்னகையை… Read More »மயங்கினேன்நின் மையலில்… அத்தியாயம் 5

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 4

“டேய் கண்ணா…. இது என்னோட அக்கா… நாளைக்கு நீங்க எங்க வீட்டுக்கு தான் பொண்ணு பார்க்க வர போறீங்க” என்று பூஜா சந்தோசமாக சொன்னாள். “உண்மையாவாடி… எனக்கு பொண்ணு போட்டோவை பார்த்ததுமே எங்கேயோ பார்த்த… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 4

சித்தி – 10

ஜீவானந்த் பற்றி சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுது வாசலில் சத்தம் கேட்டதும் பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு வெளியே வந்து பார்க்க, உமா பாரதியின் தந்தை தன் மகளுக்கு சீர் பொருட்களுடன் வாசலில் நின்றிருந்தார்.  வண்டியில்… Read More »சித்தி – 10

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 3

கிஷோர் 30 வயதானவன். 5.8 அடி உயரமும், மெல்லிய தேகமும், வெளிர் நிறமும் உடையவன். அவன் பூஜாவின் அலுவலகத்தில் சேர்ந்து ஒரு வாரமே ஆகி இருந்தது.  அவன் உடையிலும் அவனின் தோரணையிலும் நடந்து கொள்ளும்… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 3

சித்தி – 9

        ஜீவானந்த் உமா பாரதியின் கழுத்தில் தாலி கட்டியதில் இருந்து அதன்பிறகு  நடந்த அனைத்து சடங்கும் முடிந்து மணமேடையை விட்டு எழுந்ததிலிருந்து திரும்பி உமாவை பார்க்க கூட இல்லை.  தன் மகளின் கைப்பற்றியே தன்… Read More »சித்தி – 9