Skip to content
Home » Love story » Page 7

Love story

Love story

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 2

அவளோ அவனின் தவறிய அழைப்புகளை கண்ணிமைக்காமல் புன்னகைத்தபடியே பார்த்துக் கொண்டிருக்க, அப்பொழுது அவளுடைய வாட்ஸப் பக்கத்திற்கு ஒரு மெசேஜ் வந்தது. அந்தக் குறுஞ்செய்தி புதிய எண்ணில் இருந்து தான் வந்திருந்தது. ஆனால் அந்த புதிய… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 2

சித்தி – 8

    தன்னை மணம் முடித்து வரும் பெண் தன் மகளுக்கு நல்ல தாயாக இருப்பாளா? இல்லை இதுவரை அவன் கேள்விப்பட்டது போலவே சித்தியாக நடந்து கொண்டு தன் மகளை துன்புறுத்துவாளா? என்ற யோசனையிலேயே தன்… Read More »சித்தி – 8

மயங்கினேன் நின் மையலில்…. அத்தியாயம் 1

சூரியன் வழக்கத்தை விட விரைவாகவே தன் பணிக்கு வந்துவிட, அதன் விளைவு காலை ஒன்பது மணிக்கே சூரியன் சுட்டெரிக்க  ஆரம்பித்து விட்டது. “ஏய்… அந்த லைட்டை ஆப் பண்ணுடி.. பகல்ல கூட உனக்கு கண்ணு… Read More »மயங்கினேன் நின் மையலில்…. அத்தியாயம் 1

சித்தி – 7

     புதன்கிழமை காலை மங்கலகரமாக விடிந்தது உமா பாரதியின் வாழ்க்கையில்.  எப்பொழுதும் எழும் நேரத்தை விட சீக்கிரமே எழுந்து வீட்டைச் சுற்றி முழுவதும்  பெருக்கி சாணம் தெளித்து வண்ணக் கோலங்கள் போட்டு முடித்தாள். அதற்குள்… Read More »சித்தி – 7

சித்தி – 6

    இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள் அஞ்சலி. நாளை தன் அப்பாவிற்கு திருமணம். தோழிகளிடம் மகிழ்சியாக சொல்லிக் கொண்டு இருந்தாள்.  பள்ளிக்கூடம் தொடங்கும் மணி அடித்ததும் பிள்ளைகள் அனைவரும் அவரவர் இடத்தில் சென்று அமர்ந்தனர்.… Read More »சித்தி – 6

சித்தி – 4

    தன் மகளின் திருமணத்திற்கு ஒரு பைசா கூட செலவு பண்ண முடியாது என்று கூறிய அல்லிராணியை வேதனையுடன் பார்த்தார் முத்து ராமன்.  ஏற்கனவே இரண்டாம் தாரமாக தன் மகளை கட்டிக் கொடுக்க வேண்டுமா?… Read More »சித்தி – 4

சித்தி – 3

      இப்படியே நாட்கள் கடக்க அந்த வருடம் கோயில் திருவிழாவும்  வந்தது. திருவிழா என்பதால் அனைவரையும் அழைத்து இருந்தாள் அல்லிராணி.  காளிமுத்துவின் வீட்டில் இருவர் திருமணம் முடிந்து, ஆளுக்கு ஒரு  பிள்ளைகள்.  அதேபோல் உமாவின்… Read More »சித்தி – 3

சித்தி – 2

     தனது நிலையை உணர்ந்த உமா பாரதி வெறும் உமாவாக மாறி விட்டாள். படிப்பை நிறுத்தியதில் இருந்தே காலை ஐந்து மணிக்கு எழுப்பி விட்டு வாசல் தெளிக்க வைத்து விடுவாள் அல்லிராணி. அன்று பழகியது… Read More »சித்தி – 2

தித்திக்கும் நினைவுகள்-5

அத்தியாயம் -5 ஜோதியினை ஐந்து வயதில் பார்த்த குழந்தை முகம் இன்று கல்லூரி அடியெடுக்கும் வயதில் பார்க்கின்றான் அதுவும் சிறு வயது வேதவள்ளி ஆச்சியின் சாயலில்… இருக்காதா பின்னே அத்தை முகம் சாயலில் பிறந்து… Read More »தித்திக்கும் நினைவுகள்-5

தித்திக்கும் நினைவுகள்-4

அத்தியாயம்-4 சற்று தொலைவுக்கு சென்ற பின்னரே ”டேய் நில்லுடா என்ன கூப்பிட கூப்பிட மதிக்கமா போற” என கையை இழுத்தாள் ”பின்ன… பாரு சாதனா திடீர்னு வந்து அவன் எப்படி சொல்லலாம்” என்றான் சிவா ”டேய் உனக்கு என்ன பிரச்சனை?”… Read More »தித்திக்கும் நினைவுகள்-4