Skip to content
Home » Love story » Page 8

Love story

Love story

தித்திக்கும் நினைவுகள்-3

அத்தியாயம் -3 அதிகாலை ஜன்னல் வழியே சூரியன் தனது கதிர்களை கௌதம் முகத்தில் செலுத்த, கிளிகள் கிசுகிசுக்க அச்சத்ததில் எழுந்தவன் இருக்கும் இடத்தினை நினைவு வந்து திரும்ப டேபிளில் சூடாக டீ ஆவி பறக்க இருந்தது.… Read More »தித்திக்கும் நினைவுகள்-3

அரளிப்பூ 21

தங்களுக்கு முன் என்ன இருக்கின்றது என்று எக்கி பார்த்த கந்தசாமி பைக்கை தள்ளி கொண்டு செல்லும் பெண்ணை பார்த்து அதிர்ந்தார். “என்ன மாப்ள பிரச்சனையே பிரச்சினைய பண்ணிக்கிட்டு போகுது போல?” என்ற கந்தசாமியின் குரலிலே… Read More »அரளிப்பூ 21

அரளிப்பூ 11

அந்த போலீஸ்காரனே இயலினிக்கு வூட்டக்காரனா ஆகிட்டா என்று விசாலம் கூறியதும்மே இயலினிக்கு அவரை எட்டி உதைத்தால் என்ன? என்றே தோன்ற அதை செயல்படுத்தவே இமைகளை திறந்தாள்… ஆனால் என்ன? இவள் இது போல் ஏதேனும்… Read More »அரளிப்பூ 11

அரளிப்பூ 10

ஏனோ இயலினியை அசிங்க படுத்தி விட்டு அவளின் மனது காயம்படும் படியாகவே சதாசிவம் இவ்வளவு தூரம் பேசி விட்டு சென்ற பிறகு தான் இயலினிக்கு இன்னும் அதிகமாக பசிப்பது போல் இருந்தது… ஆகையால் அவரிடம்… Read More »அரளிப்பூ 10

அரளிப்பூ 9

அரளிப்பூ 9 “என்ன அரசாங்கத்து மேலையே கேஸ் போட்டு இருக்காளா? சரியான வில்லங்கம் பிடிச்சவ போலையே… வாய திறந்தாலே இப்படி கவ்வுறானுங்களே… எதுக்கு நமக்கு வம்பு? அப்படியே ஓடிடு…” என்றே அந்த பெண் ஓடியே… Read More »அரளிப்பூ 9

அரளிப்பூ 8

அரளிப்பூ 8 பாட்டி செல்லத்தாயி அழைத்ததும் விசாலமும் நான் வர தான் இருந்தேன் என்று கூறி கொண்டே வீட்டிற்கு வந்தார். அவர்கள் வரும் போது எல்லாம் கஞ்சி வடிந்து முடிந்து இருந்த சாப்பாட்டை நிமிர்த்தி… Read More »அரளிப்பூ 8

அரளிப்பூ 7

இயலினி தனது வீட்டிற்கு வந்து சேரும் வரை தான் அந்த காவலனை பற்றி நினைத்து கொஞ்சம் பயந்து கொண்டு இருந்தாள்… ஆனால் அதன் பிறகு அதையும் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை… ஆமாம் அந்த… Read More »அரளிப்பூ 7

அரளிப்பூ 6

பைக்கில் செல்லும் இயலினியையே அந்த இளைஞன் பார்த்துக் கொண்டிருந்தான்… நடந்த அனைத்தையும் அமைதியாக இன்ஸ்பெக்டர் பின்னாடியே நின்று பார்த்துக் கொண்டிருந்த கான்ஸ்டபிள் ஒருவர், “என்ன சார்? நீங்க யாருன்னு சொன்னதுக்கு அப்பறமும் அந்த பொண்ணு… Read More »அரளிப்பூ 6

09.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

சிறிது நேரம் அவனுடன் பேசிக்கொண்டு இருந்து விட்டு நேரமாவதை உணர்ந்து வீட்டுக்கு கிளம்பினர் இருவரும் ஸ்ரீக்கு கலைச்செல்வியின் முகத்தை பார்த்த பின்பு சற்று நிம்மதியாக இருந்தது “இப்போ தான்டி உன் முகத்தை பாக்குற மாதிரி… Read More »09.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

அரளிப்பூ 5

இன்ஸ்பெக்டராக வந்து நின்ற இளைஞன் திருடனை தன் கரத்தில் ஒப்படைத்து விட்டு அவனின் பெயரில் கம்பிளைன்ட் கொடுக்கும் படி இயலினியிடம் கூறினான். ஆனால் அதை சிறிதும் விரும்பாத இயலினி, “நான் எதுக்கு கம்ப்ளைன்ட் கொடுக்கணும்…… Read More »அரளிப்பூ 5