Skip to content
Home » Mark - 2024

Mark – 2024

என்  வாசம் நீ உன் சுவாசம் நான்-20

 பாகம்- 20 விமான நிலையத்திற்கு செல்லும் சூர்யா அன்னையிடமிருந்து தப்பித்து ஓடலாம். அவனின் மன உறுத்தல்? அவனைச் சும்மா விடுமா? கால் டாக்சியில் ஏறி அமர்ந்தவனுக்கு என்னதான் கண்ணை மூடி அமர்ந்தாலும் அவளே வந்து… Read More »என்  வாசம் நீ உன் சுவாசம் நான்-20

என் தேடலில் தொலைந்தவன் (ள்) நீ -10

ஆதி அதிர்ந்து பார்க்க !!அது வேறு யாருமல்ல  ரயில்வே ஸ்டேஷனில்  ஒரு பெண்ணை போலிஸ் வாகனத்தில் அனுப்பி வைத்தான் அல்லவா  ஒரு போலீஸ் ஒருத்தர் அவர்தான்  கணேசமூர்த்தி . கொன்றுவிடும் அளவிற்கு கோபம் வந்தது. இருந்தாலும்… Read More »என் தேடலில் தொலைந்தவன் (ள்) நீ -10

என் வாசம் நீ உன் சுவாசம் நான் – 18

சூர்யாவிடம் பேசிவிட்டு வரும்போது ராஜுவுக்கு மனம் முழுவதும் மாயாவை பற்றிய யோசனைதான். அவன் நிறைய யோசிக்க வேண்டி இருந்தது. ஏதோ சூர்யாவிடம் பேசிவிட்டு வந்து விட்டானே தவிர அவனால் மாயாவை அத்தனை சுலபத்தில் ஏற்றுக்… Read More »என் வாசம் நீ உன் சுவாசம் நான் – 18

என் வாசம் நீ உன் சுவாசம் நான் -14

“சாரதா”அதுதான் சூர்யாவின் அன்னையின் பெயர். அவருக்கு பெற்றோர் இல்லை. வளர்த்தது முழுவதும் அண்ணன்தான். சாரதாவை கோவிலில் பார்த்த சிவராமனின் பெற்றோர் தாங்களாகவே வந்து பெண் கேட்டனர். அவர்கள் பணத்தை பற்றி எல்லாம் கவலை இல்லை… Read More »என் வாசம் நீ உன் சுவாசம் நான் -14

காதலின் காலடிச் சுவடுகள் -4

காதலின் காலடிச் சுவடுகள் 4 அந்த மிக பெரிய மாலில் ரிஷி வேந்தன் அருண் இருவரும் அமர்ந்திருந்தனர்.. “அருண் அந்த ஆள் எப்ப வருவாரு” என்று வேந்தன் அருணிடம் கேட்டான்.. “இப்ப வந்துடுவாரு டா”… Read More »காதலின் காலடிச் சுவடுகள் -4

என் வாசம் நீ உன் சுவாசம் நான் -13

அத்தியாயம்-13 மறு நாள் காலையில் அவளிடம் இருந்து அழைப்பு வந்தது.“குட் மார்னிங் சார்! எங்க இருக்கீங்க? “” குட் மார்னிங் சந்திரா! இங்க ஆபிஸ்ல தான் இருக்கேன், சொல்லுங்க என்ன விஷயம்?”. எதையோ கணினியில்… Read More »என் வாசம் நீ உன் சுவாசம் நான் -13

என் வாசம் நீ உன் சுவாசம் நான்-9

பாகம்-9சூர்யா மகேஷ் விஷயத்தைப் பற்றி நேரடியாகவே கேட்டதால் அவளும் நேரடியாகவே விஷயத்திற்கு வந்தாள் .“மகேஷுக்கு என்ன சொல்லி இருக்கீங்க?”“உனக்கு பெர்சனலா சொல்லனுமா? இல்ல அபிஷியலா தெரிஞ்சுக்கணுமா? ஒற்றைப் புருவம் ஏறி இருந்தது.“ரெண்டும் !”“முதல்ல அவனை… Read More »என் வாசம் நீ உன் சுவாசம் நான்-9

என் வாசம் நீ உன் சுவாசம் நான்-8

பாகம்-8மகேஷ் அலுவலகம் விட்டுச் சென்று விட்டான். இருப்பினும் சந்திராவின் மனம் என்னவோ அவனையே சுற்றிக் கொண்டிருந்தது. மகேஷ் சூர்யாவிடம் என்ன சொல்லி இருப்பான்? சூர்யா மகேஷ் மீது என்ன நடவடிக்கை எடுத்திருப்பான்? வீணாவிற்குத் தெரியும்.… Read More »என் வாசம் நீ உன் சுவாசம் நான்-8

காதலின் காலடிச் சுவடுகள்-3

காதலின் காலடிச் சுவடிகள்– 3 ” இல்லடி நேகா நீயும், கவியும் போய் வாங்க.. எனக்கு எதும் வேண்டாம்”…. ” வா மது என்ன கோபம், கஷ்டமா இருந்தாலும் சாப்பாட்டுல காட்டாத… ” இல்ல… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-3

என் வாசம் நீ உன் சுவாசம் நான் -7

மறு நாள் காலை ஆபிஸிற்கு வந்ததுமே மகேஷ் ஆரம்பித்து விட்டான். “ஹாய் சந்து ! என்ன இன்னிக்கு சுடில வந்துருக்க ? நீ ஸாரிலயே வா ! அதுதான் உனக்குச் சூட் ஆகுது” அவனை… Read More »என் வாசம் நீ உன் சுவாசம் நான் -7