அரளிப்பூ 2
அதிகாலை ஆதவன் எப்போதும் போல் தனது கடமையை செய்வதற்காக பூமியை நோக்கி வருகை தர ஆரம்பித்த நேரத்தில் எல்லாம் இயலினி தனது உறக்கத்தை கலைத்து எழுந்து இருந்தாள். ஆமாம் இயலினி எப்பொழுதும் அதிகாலை ஐந்து… Read More »அரளிப்பூ 2
அதிகாலை ஆதவன் எப்போதும் போல் தனது கடமையை செய்வதற்காக பூமியை நோக்கி வருகை தர ஆரம்பித்த நேரத்தில் எல்லாம் இயலினி தனது உறக்கத்தை கலைத்து எழுந்து இருந்தாள். ஆமாம் இயலினி எப்பொழுதும் அதிகாலை ஐந்து… Read More »அரளிப்பூ 2
பாகம்-5 அவசரமாக அவள் வண்டிக்கு அருகில் வரவும் அவனும் வேகமாக வண்டியை உயிர்ப்பித்தான்.முதலில் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அவனுக்கு கல் பட்ட இடத்தில் கடுக்க ஆரம்பித்தது. ஒன்றும் சொல்லாமல், பல்லைக்… Read More »என் வாசம் நீ உன் சுவாசம் நான் -5
மறுநாள் வழக்கம் போல அலுவலக்கதிற்கு சென்ற அவள் தனக்கான ஃபைல் களை பார்க்க தொடங்கினாள். அந்த நேரத்தில் ஒரு பெண்மணி அலுவலகத்திற்கு வந்து மனு குடுக்க கலெக்டர் அலுவலக ஊழியர்களிடம் போராடிக்கொண்டிருந்தாள். ஐயா தயவு… Read More »என் தேடலில் தொலைந்தவன் ள் நீ-3
அக்டோபர் மாதத்தின் மத்தியில் வடகிழக்குப் பருவமழை சென்னையில் வெளுத்து வாங்கிக் கொண்டு இருந்தது. ஏதோ புயல் உருவாகி இருப்பதாகவும் இரண்டு நாட்களில் கரை கடந்து விடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறிய அறிக்கையை… Read More »முகப்பு இல்லா பனுவல் – அத்தியாயம் – 1
காதலின் காலடிச் சுவடுகள் 2 ” மது அப்படி என்ன யோசனை ” என்று கவிதா மதுவை பார்த்து கேட்டாள்…… “எதுவும் இல்லை கவி”…. மது ” மது உண்மையை சொல்லு ” எதுவும்… Read More »காதலின் காலடிச் சுவடுகள்
காதலின் காலடிச் சுவடுகள் 1 அவர்கள் மதுரயாழினி, கவிதா 8 வருடங்களாக நெருங்கிய தோழிகள்…. ஒரே பள்ளி ஒரே வகுப்பு.. ஒரே ஊர்…. கல்லூரியிலும் ஒரே பாடப்பிரிவில் இடம் கிடைத்தது பெண்கள் விடுதியில் அறை… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-1
தன் பேத்தி இயலினி எது கூறினாலும் நெஞ்சி வலி வராத குறை தான் செல்லத்தாயிக்கு… இப்போதும் அவள் கூறியதை கேட்டதும் மயக்கம் வராத குறையாக பாட்டி செல்லத்தாயி, “அப்படி என்னத்த டி பொய் சொல்லி… Read More »அரளிப்பூ 1
அந்த மனிதர் இடையில் இறங்கி விடவே மீண்டும் கொண்டாட்டத்திற்கு தாவினார்கள் யுவதிகள் நடனமும் கேலியும் பாடல்களுமாய் என்று மகிழ்ச்சியாக நேரம் கழிய சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று அமர்ந்து பேசினார்கள். பேச்சு காதல்… Read More »தீரா காதலே_டீஸர்
அதிகாலை பொழுது சிட்டுக்குருவி களின் இன்னிசையோடு ஆதவனும் தான் போத்திருந்த போர்வையின விலக்க அந்த கண்ணாடி கதவின் வழியாக மெலிதாக ஓளி மங்கை அவளின் மீது படர மெதுவாக கண்ணை திறந்தாள்…. எதிரில் உஷ்ணமாய் … Read More »என் தேடலில் தொலைந்தவன் (ள்) நீ-2
வீட்டின் தொலைக்காட்சியில் ஒன்றன் பின் ஒன்றாக செய்திகள் ஓடி கொண்டு இருந்தது… என்ன? அந்த செய்திகளை தான் மக்களால் கேட்டு கொண்டு பயம்மில்லாமல் ஒருவேளை கூட நிம்மதியாக சாப்பிட முடிய வில்லை என்றால் பாருங்களேன்.… Read More »அரளிப்பூ – டீஸர்