Skip to content
Home » Mark -2024 » Page 7

Mark -2024

Mark -2024

கானல் பொய்கை 2

பி.ஜி.என் அப்பார்ட்மெண்ட்ஸ், வாலஸ் கார்டன், நுங்கம்பாக்கம்… உயர்நடுத்தரவர்க்கத்தினர் ‘கேட்டட் கம்யூனிட்டி’ வகையறா குடியிருப்பு அது. அதன் தரிப்பிடத்தில் காரை நிறுத்திவிட்டு மனைவியோடு தனது வீடு இருக்கும் ஐந்தாவது தளத்தை அடைய மின்தூக்கியின் முன்னே நின்றான்… Read More »கானல் பொய்கை 2

என் தேடலில் தொலைந்தவன்(ள்)நீ -9

அலுவலகத்திற்கு சென்றவள்  நா சொன்னத செய்றதா  இருந்தா இங்க பாக்கலாம் இல்ல வேற ஒருத்தர நா அப்பாயின்மென்ட்  பண்ணிக் கிறேன் என தனது பீ ஏ வை வறுத்தெடுத்தாள்.  ஏன் அந்த வி ஓ… Read More »என் தேடலில் தொலைந்தவன்(ள்)நீ -9

முகப்பு இல்லா பனுவல் – 13

மறுநாள் காலையிலேயே கதிரின் காவல் நிலையத்திற்கு, நீதிமன்றம் அழைத்துச் செல்லும் முன்பு லஞ்சம் கொடுத்து பெண்களை அழைத்துச் செல்வதற்காக ஒரு அழகிய பெண் வந்தாள். “என்ன இன்ஸ்ஸு… பிள்ளைகளை கூட்டிட்டு வந்திருக்கீங்க… எப்போதும் போல… Read More »முகப்பு இல்லா பனுவல் – 13

என் வாசம் நீ உன் சுவாசம் நான்-17

பாகம்-17 சந்திராவுக்கும் சூர்யாவுக்கும் இடையில் தொடுவது கேலி பேசுவது என்பதையும் தாண்டி ஏதோ வந்திருந்தது. அவனுக்கு மனதில் அவள் இருந்தாள். அவள் உயிரில் அவன் கலந்திருந்தான். அது இருவருக்குமே தெரிந்தது. தன் மனதை அவளிடம்… Read More »என் வாசம் நீ உன் சுவாசம் நான்-17

முகப்பு இல்லா பனுவல் – 12

தனக்காக யோசிக்கும் தேவராஜனின் செயலில் மனம் நெகிழ்ந்து போனார் காமாட்சி. தேவராஜனின் கைகளைப் பிடித்துக் கொண்டு “எனக்காக நீ ஒவ்வொன்றையும் செய்கிறாய். அதை நினைத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இப்பொழுது ஒரு… Read More »முகப்பு இல்லா பனுவல் – 12

முகப்பு இல்லா பனுவல் – 11

தேவராஜன் பிறந்ததைப் பற்றி சொல்லும் பொழுது, இந்திரன் முகத்தில்  அவ்வளவு பூரிப்பு நிரம்பி வழிந்தது. “அவன் பிறந்ததும் இந்த கைகளில் தான் வாங்கினேன். செவிலியர் என்னிடம் கொடுக்கும் பொழுது எவ்வளவு ஆனந்தமாக இருந்தது தெரியுமா?”… Read More »முகப்பு இல்லா பனுவல் – 11

என் தேடலில் தொலைந்தவன்(ள்) நீ-8

அத்தியாயம் -8 என்ன இவர காணேமே  என அங்கும் இங்கும் நடைபோட்டுக்கொண்டு பொறுமை தாளாமல் போன் செய்யவும் சார் நா அரவிந்த் கண் மருத்துவமனை ஆப்போஸிட் சைட்ல நிக்குறேன் என கூறிவிட்டு ரஞ்சித் காக… Read More »என் தேடலில் தொலைந்தவன்(ள்) நீ-8

அரளிப்பூ 9

அரளிப்பூ 9 “என்ன அரசாங்கத்து மேலையே கேஸ் போட்டு இருக்காளா? சரியான வில்லங்கம் பிடிச்சவ போலையே… வாய திறந்தாலே இப்படி கவ்வுறானுங்களே… எதுக்கு நமக்கு வம்பு? அப்படியே ஓடிடு…” என்றே அந்த பெண் ஓடியே… Read More »அரளிப்பூ 9

அரளிப்பூ 8

அரளிப்பூ 8 பாட்டி செல்லத்தாயி அழைத்ததும் விசாலமும் நான் வர தான் இருந்தேன் என்று கூறி கொண்டே வீட்டிற்கு வந்தார். அவர்கள் வரும் போது எல்லாம் கஞ்சி வடிந்து முடிந்து இருந்த சாப்பாட்டை நிமிர்த்தி… Read More »அரளிப்பூ 8

காதலை கண்ட நொடி-1

முதல் அத்தியாயம்.. காலை ஒன்பது மணி இருபது நிமிடங்களில் இந்தியாவில் தனது பெரிய பெரிய கால்களை( அதாங்க சக்கரம்) பதித்தது இன்டியன் ஏர்லைன்ஸ் விமானம்..மணமகனே.. மணமகனே வா.. வா..உன் வலது காலை எடுத்துவைத்து வா..வா..(எதே… Read More »காதலை கண்ட நொடி-1