Skip to content
Home » Mark -2024 » Page 8

Mark -2024

Mark -2024

முகப்பு இல்லா பனுவல் – 10

தேவராஜனின் அப்பா என்ற அழைப்பில் உள்ளம் உருகி நின்று விட்டார் இந்திரன்.  அவன் பிறந்து முதன் முதலில் பேச ஆரம்பிக்கும் பொழுது, பேசிய முதல் வார்த்தை அப்பா தான். எல்லா குழந்தைகளும் அம்மா என்று… Read More »முகப்பு இல்லா பனுவல் – 10

அரளிப்பூ 7

இயலினி தனது வீட்டிற்கு வந்து சேரும் வரை தான் அந்த காவலனை பற்றி நினைத்து கொஞ்சம் பயந்து கொண்டு இருந்தாள்… ஆனால் அதன் பிறகு அதையும் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை… ஆமாம் அந்த… Read More »அரளிப்பூ 7

முகப்பு இல்லா பனுவல் – 9

தேவராஜனின் தந்தை இந்திரனை கோயிலுக்கு கூட்டிக் கொண்டு வர சென்ற விசுவின் நிலைமை தான் கவலைக்கிடமானது.  “என்னடா முக்கியமான விஷயம், கோயில் வைத்து பேச வேண்டும் என்று சொல்லிவிட்டு, இப்பொழுது நீயே இங்கு வந்திருக்கிறாயே.… Read More »முகப்பு இல்லா பனுவல் – 9

முகப்பு இல்லா பனுவல் – 8

தேவராஜனின் பின்னாடியே வந்த விசுவும் “என்னடா இப்படி பண்ற? ஏன் இவ்வளவு அவசரம்?” என்றான்.  “ஏற்கனவே காலம் ரொம்ப ஓடிருச்சு விசு. இனியும் தாமதிக்க கூடாது டா” என்று சொல்லிவிட்டு, “சரி இன்று உனக்கேதும்… Read More »முகப்பு இல்லா பனுவல் – 8

அரளிப்பூ 6

பைக்கில் செல்லும் இயலினியையே அந்த இளைஞன் பார்த்துக் கொண்டிருந்தான்… நடந்த அனைத்தையும் அமைதியாக இன்ஸ்பெக்டர் பின்னாடியே நின்று பார்த்துக் கொண்டிருந்த கான்ஸ்டபிள் ஒருவர், “என்ன சார்? நீங்க யாருன்னு சொன்னதுக்கு அப்பறமும் அந்த பொண்ணு… Read More »அரளிப்பூ 6

என் தேடலின் தொலைந்தவன்(ள்) நீ -7

முத்தையனும் , காஜாவும்  போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வாங்குவதற்காக ஹாஸ்பிடல் வந்திருந்தனர். ரிப்போர்ட் அளிக்க வேண்டிய டாக்டர்க்கு கொஞ்சம் பணி இருப்பதாக கூறி அவர்களை வெயிட்டிங்க்  ஹால் ல் அமரும்மாறு நர்ஸ் கூறவும் இருவரும் வெயிட்டிங்… Read More »என் தேடலின் தொலைந்தவன்(ள்) நீ -7

முகப்பு இல்லா பனுவல் – 7

இவ்வளவு பெரிய போலீஸ் அதிகாரி தன்னை அம்மாவாக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டது தான் அவரது காதுகளில் ஒலித்துக் கொண்டதே தவிர, “தன் தந்தையை திருமணம் செய்து” என்ற வார்த்தை அவருக்கு காதில் விழவில்லை.  தேவராஜனது… Read More »முகப்பு இல்லா பனுவல் – 7

அரளிப்பூ 5

இன்ஸ்பெக்டராக வந்து நின்ற இளைஞன் திருடனை தன் கரத்தில் ஒப்படைத்து விட்டு அவனின் பெயரில் கம்பிளைன்ட் கொடுக்கும் படி இயலினியிடம் கூறினான். ஆனால் அதை சிறிதும் விரும்பாத இயலினி, “நான் எதுக்கு கம்ப்ளைன்ட் கொடுக்கணும்…… Read More »அரளிப்பூ 5

முகப்பு இல்லா பனுவல் – 5

இன்னும் ஒரு செமஸ்டர் முடிந்தால் தேவராஜனின் பிஎஸ்சி பட்டம் படிப்பு முடிந்துவிடும். தேவராஜன் தனக்காக பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் செய்த தன் தந்தையை மனதில் ஒரு ஹீரோவாக வைத்திருந்தான் அப்படிப்பட்டவரை இன்று  ஒரு விலைமாதுவுடன்… Read More »முகப்பு இல்லா பனுவல் – 5

முகப்பு இல்லா பனுவல் – 4

இவ்வளவு நாள் தான் அடித்த அடியையும், திட்டிய பேச்சுகளையும் வாங்கிக் கொண்டு அடிமை போல் இருந்த மனைவி, தன்னை அடிப்பதில் கோபம் வந்தது முனியனுக்கு. “ஏய் என்னையே அடிக்கிறியா?” என்று அவளை தள்ளிவிட்டு அடிக்க… Read More »முகப்பு இல்லா பனுவல் – 4