Skip to content
Home » Mark -2024 » Page 9

Mark -2024

Mark -2024

என் தேடலில் தொலைந்தவன்(ள்) நீ-6

ஆ! ஆ !ஆ !ஆ !ஆ! ஆ !என சத்தம் விண்ணை பிளந்தது  “டேய் நா யார் தெரியுமா ? என்ன கடத்துனது  மட்டும் என் டேட் க்கு தெரிஞ்சது உங்க ஒருத்தன் உயிரும் உடம்பிலிருக்காது”… Read More »என் தேடலில் தொலைந்தவன்(ள்) நீ-6

முகப்பு இல்லா பனுவல் – அத்தியாயம் – 3

தன்னிடம் இருந்த உடைகளில் தேடிப்பிடித்து பச்சை வண்ண பட்டு பாவாடை சட்டையில், முனியன் சொன்ன வீட்டு வேலைக்காக மகிழ்ச்சியாக கிளம்பினாள் மாதவி.  இன்று காலையில் இருந்து மழை காலையில் இருந்து மழை விட்டிருந்தால்  மக்கள்… Read More »முகப்பு இல்லா பனுவல் – அத்தியாயம் – 3

முகப்பு இல்லா பனுவல் – 2

ராணி வேலைக்குச் சென்றதும், வீட்டின் பொறுப்பான மகளாக, மாதவி  தம்பியுடன் தங்களின் எதிர்கால படிப்பை பற்றி பேசிக்கொண்டே, மீதி இருந்த வீட்டு வேலைகளை பார்த்து முடித்தாள்.  வேலை முடிந்ததும் தம்பிக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறேன்… Read More »முகப்பு இல்லா பனுவல் – 2

என் தேடலின் தொலைந்தவன்(ள்) நீ-5

அத்தியாயம்-5 “ஏன்டி ஒரு காபி ஓழுங்கா போடத்தெரியுதா எத்தனை வருஷமாச்சு இப்பதான் புதுசா கல்யாண ம் ஆனமாதிரி போட்டுட்டுருக்க , பாயாசமாதிரி இருக்கு டெய்லி ஒரு அளவா  போடத்தெரியாதா ” என கார்த்திக் தனது… Read More »என் தேடலின் தொலைந்தவன்(ள்) நீ-5

என் வாசம் நீ உன் சுவாசம் நான் -12

பாகம்-12ராகவ் சென்றதும் அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள் சந்திரா. அவள் எதையும் எப்போதும் அவ்வளவு எளிதாக வாய் திறந்து சொல்பவள் இல்லை. இதைச் சொன்னால் அவர்களுக்கு மனச் சங்கடம் இவர்களுக்கு மனச் சங்கடம்… Read More »என் வாசம் நீ உன் சுவாசம் நான் -12

என் வாசம் நீ உன் சுவாசம் நான்-11

 பாகம்-11 சூர்யாவுக்கும் சந்திராவுக்கும்  வழக்கம் போலவே நாட்கள் நகர்ந்துக் கொண்டிருந்தன. நாட்கள் செல்ல செல்ல வயிற்றின் பாரமும் அதிகரிக்கத் தொடங்கியது. “ஏன் சந்திரா நீ ஏன் பஸ்சுல வர்ற? உன்னோட கணவர் கிட்ட சொல்லி… Read More »என் வாசம் நீ உன் சுவாசம் நான்-11

அரளிப்பூ 4

கறி கடைகார நடேசன் இயலினியின் வண்டியில் இருந்த மருந்தை பார்த்ததும், “எதுக்கு மருந்து? எவனுக்காவது ஊத்தி விட போறியா என்ன?” என்று இயலினியிடம் விளையட்டாக கேட்க இயலும் அவர் பார்த்த தனது வண்டியில் இருந்த… Read More »அரளிப்பூ 4

என் வாசம் நீ உன் சுவாசம் நான்-10

பாகம்-10ராகவ் சென்றதும் தன் அறைக்கு வந்தவள், சூர்யாவை பற்றிய தன் இனிய நினைவுகளை புரட்டிப் பார்த்தாள்.அவள் தினமும் அலுவலகத்துக்குச் செல்லும்போது அவன் பைக்கில் வருவது வழக்கம்தான். பஸ்ஸில் நின்றுக் கொண்டும் உட்கார்ந்தும் அவனை பார்த்திருக்கிறாள்.… Read More »என் வாசம் நீ உன் சுவாசம் நான்-10

அரளிப்பூ 3

செலவு செய்யும் ஒவ்வொரு காசுக்குமே கணக்கு எழுதி வைக்கக் கூடியவள்… உணவை சிறிதும் வீணாக்கவே கூடாது என்று நினைக்கக் கூடியவள்… எவரேனும் கடன் கேட்டால் முக்கியம்மாக உறவுகள் கேட்டால் கொடுக்கவே கூடாது என்பதில் உறுதியாக… Read More »அரளிப்பூ 3

என் தேடலின் தொலைந்தவன்(ள்) நீ -4

அந்த ஆர்மி கேம்ப் ல் அன்றைய  தினத்தின் மாலை வேளையில் பார்ட்டி ஒன்று ஒழுங்கு செய்ய பட்டிருந்தது அதற்கு நரேஷை  அழைப்பதற்காக ஆதியும் அவனது நண்பர்களும் நரேஷ் தங்கியிருக்கும் கூடாரத்திற்கு சென்றனர் “ஹாய் நரேஷ்… Read More »என் தேடலின் தொலைந்தவன்(ள்) நீ -4