வஞ்சிப்பதோரும் பேரவா! – 10
அத்தியாயம் 10 மௌனிகாவினால் இத்தனை நாட்கள், ஹர்ஷவர்தனின் உறக்கம் பறிபோனது என்னவோ உண்மை தான். ஆனால், இப்போதைய அவளின் அலைபேசி அழைப்பும், அவள் குரலிலிருந்த பதற்றமும், அழைப்பு துண்டிக்கப்பட்ட விதமும், அவன் உறக்கத்தை பறித்ததோடு… Read More »வஞ்சிப்பதோரும் பேரவா! – 10