Skip to content
Home » Murder mystery » Page 3

Murder mystery

வஞ்சிப்பதோரும் பேரவா! – 10

அத்தியாயம் 10 மௌனிகாவினால் இத்தனை நாட்கள், ஹர்ஷவர்தனின் உறக்கம் பறிபோனது என்னவோ உண்மை தான். ஆனால், இப்போதைய அவளின் அலைபேசி அழைப்பும், அவள் குரலிலிருந்த பதற்றமும், அழைப்பு துண்டிக்கப்பட்ட விதமும், அவன் உறக்கத்தை பறித்ததோடு… Read More »வஞ்சிப்பதோரும் பேரவா! – 10

வஞ்சிப்பதோரும் பேரவா! – 9

அத்தியாயம் 9 தங்களுடைய துணை தனிமையை பரிசளித்து சென்ற சிறிது நேரம் மௌனமாக தான் இருந்தனர் ஹர்ஷவர்தன் மற்றும் மௌனிகா. நீண்ட நேரம் அப்படியே இருக்க முடியாது என்பதை உணர்ந்த ஹர்ஷவர்தன் தான் மெதுவாக… Read More »வஞ்சிப்பதோரும் பேரவா! – 9

வஞ்சிப்பதோரும் பேரவா! – 8

அத்தியாயம் 8 முன்னொரு காலத்தில் (!!!) அதாவது ஓருயிர் ஈருடலாக காதலிலும் காமத்திலும் திளைத்திருந்த சமயத்தில், யஷ்வந்த் எப்போதும் அழைத்து வரும் உல்லாச விடுதி தான் அது. ஊரிலிருந்து சற்று தொலைவில், எவ்வித தொல்லைகளும்… Read More »வஞ்சிப்பதோரும் பேரவா! – 8

வஞ்சிப்பதோரும் பேரவா! – 7

அத்தியாயம் 7 “இங்க ஸ்டிரைக்கர் வச்சு, இதோ இந்த பிளாக் காயினை குறி பார்த்து அடி வது.” என்று ஹர்ஷவர்தன் கூற, அப்போதும் தயங்கிய பிரியம்வதாவின் கரத்தை பற்றி, அவனே அடித்தும் காட்ட, எதிரிலிருந்த… Read More »வஞ்சிப்பதோரும் பேரவா! – 7

வஞ்சிப்பதோரும் பேரவா! – 6

அத்தியாயம் 6 நான்கு நாட்கள் மின்னல் வேகத்தில் கடந்திருந்தன ஹர்ஷவர்தன் – பிரியம்வதா தம்பதியருக்கு. முதல் நாள், ஹர்ஷவர்தன் சென்னைக்கு சென்று பிரஜனின் உதவியுடன், அவனது பொருட்களை எடுத்து வந்திருக்க, அடுத்த நாள் குடும்பத்துடன்… Read More »வஞ்சிப்பதோரும் பேரவா! – 6

வஞ்சிப்பதோரும் பேரவா! – 5

அத்தியாயம் 5 செவியில் கேட்ட குரல்கள், மௌனிகாவை தலை முதல் பாதம் வரை நடுங்கச் செய்ய, மனதில் தோன்றிய ஐயம் மெய்யாகி விடுமோ என்ற பயமும் பதற்றமும் சேர்ந்து கொள்ள, நடுக்கத்தையும் மீறி, லேசாக… Read More »வஞ்சிப்பதோரும் பேரவா! – 5

வஞ்சிப்பதோரும் பேரவா! – 4

அத்தியாயம் 4 மெத்தையில் உள்ள பூவிதழ்கள், கட்டிலை சுற்றியும் சுவரிலும் அலங்கரிக்கப்பட்ட மலர்ச்சரங்கள், இருளை விரட்டியடிக்க மின்சாரத்தை மிச்சப்படுத்தும் வகையில் ஒளிர்ந்து கொண்டிருந்த வாசனை மெழுகுவர்த்திகள், மேலும் மனதை மயக்கச் செய்யும் காற்றில் கலக்கப்பட்ட… Read More »வஞ்சிப்பதோரும் பேரவா! – 4

வஞ்சிப்பதோரும் பேரவா! – 3

அத்தியாயம் 3 இரண்டு மாதங்கள் இரு நொடிகளென கடந்திருக்க, இதோ ஹர்ஷவர்தன் மற்றும் பிரியம்வதாவின் திருமணம் அன்று காலையில் இனிதே நிறைவுற்றிருக்க, மதியமே இருவரும் வரவேற்பிற்கான உடையில் மேடையில் நின்று கொண்டிருந்தனர். திருமணத்தில் கலந்து… Read More »வஞ்சிப்பதோரும் பேரவா! – 3

வஞ்சிப்பதோரும் பேரவா! – 2

அத்தியாயம் 2 அலைபேசியில் ஒளிர்ந்து ‘பிரியம்வதா’ என்ற பெயரையே முழு நொடி கண் சிமிட்டாமல் பார்த்த ஹர்ஷவர்தன், ஒரு பெருமூச்சுடன் அழைப்பை ஏற்று, மௌனமாக இருக்க, மறுமுனையில் இருந்தவளிற்கோ சட்டென்று பேச தோன்றவில்லையோ என்னவோ,… Read More »வஞ்சிப்பதோரும் பேரவா! – 2

வஞ்சிப்பதோரும் பேரவா – 1

அத்தியாயம் 1 வசந்த கால துவக்கத்தை உணர்த்துவது போல, தன் இளஞ்சிவப்பு நிற பூக்களை தரையிலும், அருகே இருந்த சிறு குளத்திலும் உதிர்த்தபடி உயர்ந்து நின்ற செர்ரி மரங்களும், இளங்காலை நேரத்தை உணர்த்தும் வகையில்… Read More »வஞ்சிப்பதோரும் பேரவா – 1