Skip to content
Home » அருள்மொழி மணவாளன்

அருள்மொழி மணவாளன்

அருள்மொழி மணவாளன்

பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 41-45 அத்தியாயங்கள்

41. பாயுதே தீ!     இத்தனை நேரம் அசைவற்று உட்கார்ந்திருந்த சம்புவரையர் இப்போது பாய்ந்து எழுந்து கந்தமாறனுடைய கையைப் பிடித்துக் கொண்டார்.      “அடே மூடா! என்ன காரியம் செய்யத் துணிந்தாய்?’ என்றார்.      “தந்தையே! இந்தச் சிநேகிதத் துரோகியைக்… Read More »பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 41-45 அத்தியாயங்கள்

அரிதாரம் – 28 – இறுதி அத்தியாயம்

தன் தந்தை தான் செய்த தவறை மன்னிக்கவே மாட்டாரா? என்று ஏங்கிக் கொண்டிருந்த ஆராதனாவிற்கு தன் மொத்த குடும்பமும் மன்னித்து தன்னை தேடிவந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தாய் உணவு பரிமாற குடும்பமாக உட்கார்ந்து… Read More »அரிதாரம் – 28 – இறுதி அத்தியாயம்

அரிதாரம் – 27

ஆராதனா நிகேதன் திருமணத்திற்கு முத்துபாண்டி சம்மதித்ததும், வீட்டில் உள்ள அனைவருமே மகிழ்ந்தனர். அதன் பிறகு வந்தவர்களுக்கு தடால் புடலாக விருந்து தயாராக, மதிய உணவை அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்டனர்.  உணவு முடிந்ததும் நிகேதன்… Read More »அரிதாரம் – 27

அரிதாரம் – 26

தந்தை கூறியதும், முத்துவேல் புன்னகையுடன் “வாங்க” என்று வரவேற்க, முத்துப்பாண்டியோ எதுவும் கூறாமல் தோளில் இருந்த துண்டை உதறி கீழே போட்டு அமர்ந்து விட்டார்.  “என்னலே! சம்பந்தம் பேச வந்திருக்காங்கன்னு சொல்லுறேன், நீ பாட்டுக்கு… Read More »அரிதாரம் – 26

அரிதாரம் – 25

ரகுவிற்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்று உறுதியாக இருந்த நிகேதனுக்கு, அவனது தாய் தந்தை நினைத்து கவலையாக இருக்க, அதை கீதாவின் தந்தையிடம் கூறினான்.  நிகேதனின் இளகிய மனதை கண்டவர், அவனிடம் கமிஷனர்… Read More »அரிதாரம் – 25

அரிதாரம் – 24

நிகேதன் நடிகை ஆராதனாவை காதலிக்கிறேன் என்று சொன்னதும் சற்று தயங்கிய ஷர்மிளா, மகனுக்கு பிடித்தால் போதும் என்று நினைத்து உடனே தன் முகத்தை மாற்றிக்கொண்டு, “உனக்கு பிடித்தால் எனக்கும் சம்மதம் தான். ஏன் அந்தப்… Read More »அரிதாரம் – 24

அரிதாரம் – 23

ஆராதனா பேசியதிலேயே அவளது சம்மதத்தையும் உணர்ந்த நிகேதனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதை தெரிவிக்கும் விதமாக புன்னகைத்து “ரொம்ப சந்தோஷம் ஆராதனா. நாம் நிச்சயம் ரொம்ப சந்தோஷமாக, ரொம்ப நாள் வாழ்வோம். கவலைப்படாதே!  எனக்கு… Read More »அரிதாரம் – 23

அரிதாரம் – 22

நிகேதன் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதும் அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள் ஆராதனா.  சில நொடிகள் தான் அவள் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. சற்றென்று அவள் முகம் அலட்சியமாக மாற, சோபாவில் நன்றாக சாய்ந்து… Read More »அரிதாரம் – 22

அரிதாரம் – 21

தனக்குப் பின்னால் சத்தம் கேட்டு திரும்பிய ஆராதனா, அங்கு நிகேதன் புன்னகையுடன் இருப்பதைக் கண்டு, “சார் என்ன சொன்னீங்க?” என்றாள் குழப்பமாக.  “சாட் ரெடி என்று டைரக்டர் சொல்லிட்டார். அதுதான் எதையும் யோசிக்காமல் வேலையை… Read More »அரிதாரம் – 21

அரிதாரம் – 20

மறுநாள் ஒவ்வொருவருக்குமே இனிமையான காலையாக விடிந்தது. நிம்மதியாக தூங்கி எழுந்த ஆராதனாவிற்கு வெகு நாள் கழித்து மனதும் உடலும் லேசாக இருப்பது போல் தோன்றியது. மகிழ்ச்சியாக எழுந்து பணிமூட்டத்துடன் தெரியும் ஏரியை ரசித்தபடி பால்கனியில்… Read More »அரிதாரம் – 20