📖 Premium தளத்தில் கதைகள் வாசிக்க, 🛒 Amazon Kindle‑இல் கதைகள் வாசிக்க, ▶️ YouTube Channel‑இல் Audio novel கேட்க👇
Skip to content
Home » சுடுகாட்டில் தென்றல் வீசினால் » Page 3

சுடுகாட்டில் தென்றல் வீசினால்

சுடுகாட்டில் தென்றல் வீசினால்

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 24

நாகாபரணம் அந்தக் கட்டிடம் இடிந்து விழுவதை ஆற்றாமையுடன் பார்த்துக்கொண்டிருக்க, அருணாச்சலத்தின் பார்வையோ அதில் ஒருகணம் படிந்து விட்டு அங்கு அலட்சியமாக நின்றிருந்த அமிழ்தாவின் மேல் நிலைத்தது. அவள் நின்றிருந்த தோரணை வேறு ஒருவனை நினைவூட்ட…… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 24

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 23

அவன் மிக மென்மையாகத் தட்டியதாலோ என்னவோ,அவள் அதை உணராமல் கதவைத் தட்டுவதிலேயே குறியாக இருந்தாள். ‘அமிழ்தா…’ என அவன் அழைக்கப்போகும் முன் விவேகன் கதவைத் திறந்துவிட, அமைதியானான் அருளாளன். “என்னக்கா…” ” விவேகன்…உன்கிட்ட ஒரு… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 23

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 22

“எப்பன்னாலும் நான் மாட்டலாம்… அன்னைக்குக் கூட அவரோட பையன் அவரை எப்பயும் கூப்பிடுற மாதிரி கூப்புட சொன்னாரு… ஆனா யாருக்கு அவர் பையன் அவரை எப்படி கூப்பிடுவான்னு தெரியும்…” “எனக்குத் தெரியும்…” ஒரு குரல்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 22

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 21

“சக்தி…அம்மு… சக்தியரசன்… “ “ஸாரி எனக்கு அப்படி யாரையும் ஞாபகம் இல்ல…” என்று விட்டுப் போனைக் கட் செய்தாள். இவ்வளவு நேரம் ஒதுக்கி வைத்திருந்த கோபம் உலைக்களனாய் வெளிப்பட அது அவளது முகத்தில் அப்பட்டமாய்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 21

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 20

(“ அருணாச்சலத்தோட பையன் இங்க இருக்கானான்னு தெரியலை… ஆனா உன்தங்கச்சி இப்ப இங்க தான் இருக்கா” என்று எதிர்ப்புறம் கைகாட்டினான் அருளாளன். அங்கே சந்தனா தான் வந்துகொண்டிருந்தாள். பக்கத்தில் இன்னொரு இளைஞன். அந்த இளைஞனை… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 20

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 19

“அப்படி என்னதான்யா பண்ணனும்? அதை முதல்ல சொல்லித்தொலை… பைத்தியம் மாதிரி மாறிமாறி பேசிட்டுக் கிடக்க? செத்துமா உனக்கு இன்னும் தெளியல…” அவன் முறைக்கவும்தான் தான் என்ன சொன்னோம் என்பதை உணர்ந்தாள். “ஐயோ அமி, சும்மாவே… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 19

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – 18

“ம்ப்ச் நான் என்னவா இருந்திருந்தாலும் இப்ப ஒரு ஆத்மா. இந்தஉலக வாழ்க்கையை விட்டே தள்ளிப் போயிட்ட எனக்கு இந்தியா பாகிஸ்தான்ங்கறஇந்தஉலகத்தோட எல்லைகள் ஒரு கணக்கே கிடையாது. தேவையில்லாம எனக்கு நீதி வாங்கிக்கொடுக்குறேன். நியாயம் வாங்கிக்கொடுக்குறேன்னு நீ உன்னோட வாழ்க்கையைப் பாழாக்கிக்காத. உன்னால உயரதிகாரிகளை அணுகத்தான் முடியும். அந்தஅருணாச்சலத்தாலஅந்தஉயரத்தில இருந்து அவங்களைக் கீழே தள்ளி விட முடியும். உன்னையும்தான். நீ என்னநினைக்கிற? என்னைக் கொலைபண்ணதை… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – 18

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 17

எதுவும் பேசாமல் அந்த லேப்டாப்பையே அமிழ்தா கூர்ந்து பார்க்க, அதைப் பார்த்த சந்தனாவும் அதிர்ந்தாள். “அக்…கா… இவர் சக்தியண்ணன் கூட இருந்தவர்தான…” “ம்ம்…அருணாச்சலம்” என்றபடி அமிழ்தா அருகே வர, தான் அமர்ந்திருந்த கட்டிலில் தன்னையறியாமல்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 17

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – 16

சுடுகாட்டில் தென்றல் வீசினால்  – 16 எக்கா கொடுக்க இஷ்டமில்லன்னா இல்லன்னு சொல்லு.இப்படில்லாம் பொய் சொல்லாத.நான் உன் மூஞ்சில வேப்பிலை அடிக்கறதுக்கு முன்னாடிதான தனியா பேசிட்டு இருந்த…” “தனியா பேசிட்டு இருந்தனா? நீ என்னடி… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – 16

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 15

அந்த வலிநிறைந்த குரல் அவளது இதயத்தை ஊடுருவ பின்னால் திரும்பினாள்.கண்ணணைகள் தத்தம் கொள்ளளவை தாண்டிவிட, தடுமாறிய இதழ்கள் தம்மையறியாது “சந்தனா” என உச்சரித்தன.(அருள்ன்னு நினைச்சவங்களுக்கு சாரிங்கோ…)தங்கையின் தோள்களில் சாய்ந்தவளின் முதுகை மெல்ல தட்டிவிட்ட சந்தனா,… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 15