Skip to content
Home » தட்டாதே திறக்கிறேன் » Page 2

தட்டாதே திறக்கிறேன்

தட்டாதே திறக்கிறேன்

தட்டாதே திறக்கிறேன் -2

மதியழகியை வான்மகள் தன் மடியில் ஏந்தியிருந்த அந்த இரவு வேளையின் ரம்மியம் போதாதென பானுமதியும் காட்சியளித்ததில் குதுகலித்து போனான் ஆடவன். அந்த குதுகலத்தை தன் அன்னையிடமும் பகிர நினைத்தவன் அம்மா அம்மா மதிம்மா….. என்று… Read More »தட்டாதே திறக்கிறேன் -2

தட்டாதே திறக்கிறேன்-1

அத்தியாயம்-1 முழு நிலவின் முக்கால் பகுதி மேகக்கூட்டத்தில் மறைந்து கிடந்தது. ஆணாதிக்கம் என்பது ஆகாயத்திலும் உண்டு போலிருக்கிறது… திரட்டிய மேக்கூட்டங்களுக்கு நடுவே திணறி தவித்துக் கொண்டிருந்தாள் மதி. மறையவும் முடியாமல் மீளாவும் முடியாமல் தன்… Read More »தட்டாதே திறக்கிறேன்-1