Skip to content
Home » நிலவோடு கதை பேசும் தென்றல்

நிலவோடு கதை பேசும் தென்றல்

நிலவோடு கதை பேசும் தென்றல்

நிலவோடு கதை பேசும் தென்றல்-26 (முடிவுற்றது)

💖26 நள்ளிரவுக்கும் அதிகாலைக்கும் நடுவில் கவின் அருகே வந்து “அப்பா போன் பண்ணினாங்க கவின் உடனே கிளம்பு” என்று தன்ஷி சொன்னதும் கவின் அவந்திகாவினால் மனம் வாடி உடல்நிலையை கெடுத்து கொண்டார்கள் என்று எண்ணி… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-26 (முடிவுற்றது)

நிலவோடு கதை பேசும் தென்றல்-25

💖25 கவின் தர்ஷன் சொன்ன மருத்துவமனை பெயரை சொல்ல தன்ஷி சரியாக அங்கே நிறுத்தினாள். “இதான் நீ சொன்ன ஹாஸ்பிடல்” என்றதும் கவின் இங்க எப்படி கேட்க? என்று தயங்கினான்.   தன்ஷி அவனை… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-25

நிலவோடு கதை பேசும் தென்றல்-24

💖24 தர்ஷனின் அடக்கப்படாத கோவத்தில் மாறியிருந்தான். அவனின் கோவம் எதிரிகளுக்கு ஆபத்து என்று அறியாத மகேஷ் இருந்தான். தலைக்கு முட்டு கொடுத்து கன் வைத்தவன் ”என் பொறுமை போயிட்டு இருக்கு கவின்… உங்க வொய்ஃப்… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-24

நிலவோடு கதை பேசும் தென்றல்-23

💖23 தர்ஷன் அங்கிருந்தவர்களில் “இங்க கன் பயர் யாருக்கு தெரியும் என்றான். “சார் வீ ஆர் சிக்னல் பிராசஸ் வோர்க்கர்ஸ்… கன் எப்படி ஹாண்டல் பண்றது கூட தெரியாது” என்றதும் யோசித்தவன் “இட்ஸ் ஓகே.… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-23

நிலவோடு கதை பேசும் தென்றல்-22

 💖22 கவியரசனுக்கு நம்பிக்கை இல்லை கமிஷனர் அலுவலகத்தில் நேராக பார்த்து கொண்டு இருக்கின்றான். வந்து இருபது நிமிடம் நேரம் தான் விரயமாகிறது. துரும்பு கூட எடுத்து வைத்தது போல தோன்றவில்லை. மகேஷ் ஒன்றும் நல்லவன்… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-22

நிலவோடு கதை பேசும் தென்றல்-21

💖21 நீண்ட நாள்களாக உறங்காத விழிகள் கவியரசன் கண்கள். அவந்திகாவை அவள் வீட்டில் விட்டு விட்டு வந்தவன் தன்ஷிகா கூட நிம்மதியாக உறங்கினான். கண் விழித்து எழுந்தவன் அருகே ஷிகா சுவடு தெரியாது போக… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-21

நிலவோடு கதை பேசும் தென்றல்-20

💖20      அவந்திகா இல்லாத இடம் என்றதில் நிம்மதி பரவ, “கவின் நாம இங்கேயே இருந்திடலாமா?” என்றாள் ஷிகா.  “இது உன் பிரண்ட் வீடு… நாம நாலு நாள் இருந்திட்டோம். இனி  கிளம்பனும் மா…”… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-20

நிலவோடு கதை பேசும் தென்றல்-17

💟-17 தன்னவளையும் நிலவையும் மாறி மாறி பார்த்தான். இன்னும் சில நொடியில் பிறந்த நாள் காணும் இவளையும் நிலவையும் பார்த்தவன் மணி பார்க்க 11.45 ஆனது.  தன்ஷி நட்பு பட்டாளம் வரும் அரவம் கண்டு… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-17

நிலவோடு கதை பேசும் தென்றல்-18

💜-18     சௌமியா வீட்டில் கவின் தன்ஷிக்கு மாடியில் இருக்கும் அறையை கொடுத்து இருக்க கீழே உணவுகள் உண்டு அறைக்கு வந்தார்கள். பின்னரும் தன்ஷி சௌமியா பேசி கொண்டு இருக்க, கவின் சௌமி… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-18

நிலவோடு கதை பேசும் தென்றல்-19

19 அடுத்த நாள் காலையில் சௌமியா போன் செய்ய காதில் வைத்து பேச ஆரம்பித்தாள் தன்ஷிகா.     “சொல்லு சௌமி….”     “ஏய் லாஸ்ட் மந்த் அத்தை பையன் வரன் கேட்டு… Read More »நிலவோடு கதை பேசும் தென்றல்-19